புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
14 Posts - 70%
heezulia
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
prajai
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 06, 2012 6:21 pm



வரதட்சணைக் கொடுமை தலைவிரித்தாடிய காலம் அது. வரதட்சணை தருவதும் வாங்குவதும் தவறு. அதனை சாஸ்திரம் அனுமதிக்கவில்லை என்று வலியுறுத்தி வந்தார் காஞ்சி பெரியவர்.

தன் பெயரைத் திருமணப் பத்திரிகைகளில் போடுவோர் வரதட்சணை வாங்குவதோ கொடுப்பதோ கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தார். ஆனால் சிலர் மீறினர்.

அந்த சமயத்தில் ஆங்கிலப் பத்திரிகையாளர் ஒருவர் சுவாமியிடம் பேட்டிக்கு வந்தார்.

"உங்களை குருவாக ஏற்றுக் கொண்டவர்கள், திருமண பத்திரிகையில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜகத்குரு சங்கராசார்ய சுவாமிகள் அனுகிரகத்துடன் என்று போடுகிறார்கள். அவ்வாறு போடுபவர்களில் பலர் உங்கள் கட்டளையை மீறி வரதட்சணை வாங்குகிறார்களே?' என்று அவர் கேட்டார்.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டு மகான் சொன்னார். "என்னுடைய தபஸ் போதவில்லை போலிருக்கிறது' என்று.

ஆங்கிலேயருக்கு அது புரியவில்லை. அதை உணர்ந்த சுவாமிகளே தொடர்ந்து, "தவம் அதிகம் செய்தவர்களின் வார்த்தைகளை எல்லோரும் கேட்பார்கள். அதனை யாராலும் மீற முடியாது. அந்த அளவுக்கு நான் இன்னும் தவம் செய்யவில்லை என்று தோன்றுகிறது. அதனால்தான் என் பேச்சை அவர்கள் மீறமுடிகிறது' என்று விளக்கினார்.

மற்றவர்களுடைய தவறுகளைக் கூட தன்னுடையதாகவே பாவித்த அவரது குணத்தை வியந்து, மகானை வணங்கி விடைபெற்றார், அந்தப் பத்திரிகையாளர்.

அன்றாட பூஜைகளை முடித்தபின் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் அளித்துவிட்டு, பிட்சைக்குச் செல்வது காஞ்சிமகானின் தினசரி வழக்கம். பிட்சையில் கிடைக்கும் உணவையே அவர் உண்பார்.

ஒருசமயம், வழக்கம்போல் பூஜைகளை முடித்த பின்னர், பிட்சைக்குச் செல்லாமல் மடத்திலேயே இருந்துவிட்டார் மகான்.

பிட்சைக்குச் செல்லாததால், அவர் உணவும் எடுத்துக் கொள்ளவில்லை. பலரும் வற்புறுத்தியும் உண்ண மறுத்துவிட்டார். இது மறுநாளும் தொடர்ந்தது. அன்றும் மகான் உணவருந்தவில்லை.

மூன்றாம் நாளும் மகாசுவாமிகள் பிட்சைக்குச் செல்லவில்லை. எனவே, மடத்தில் உள்ளோருக்கு பயம் தொற்றிக் கொண்டது.

மடத்தில் உள்ளோர் ஏதாவது தவறு செய்துவிட்டால், அவர்களை தண்டிப்பதற்கு பதில் மகான், தம்மையே இப்படி வருத்திக்கொள்வது வழக்கம் என்பதால் அவர்களின் அச்சம் அதிகரித்தது. அதனால், எல்லோரும் சேர்ந்து சுவாமிகள் முன் சென்று நின்றார்கள்.

"எங்களில் யார் என்ன பிழை செய்திருந்தாலும் தயவு செய்து மன்னித்து, உணவு ஏற்கவேண்டும்....!' எனப் பணிந்து வேண்டினர்.

மகா பெரியவர் சிரித்துக் கொண்டே, "நீங்கள் யாரும் எந்தத் தவறும் செய்யவில்லை. உங்கள் மேல் எனக்கு கோபமும் இல்லை. என்னைத் திருத்திக் கொள்ளவே நான் இப்படி உண்ணாவிரதம் இருந்தேன்.

கொஞ்ச நாட்களுக்கு முன் பிட்சையில் கிடைத்த உணவில் வெகு சுவையாக கீரை சமைத்து இட்டிருந்தார்கள். மிகவும் ருசியாக இருந்ததால், அதனை மீண்டும் சாப்பிடவேண்டும் என்ற ஆசை எழுந்தது.

பூஜைகளை முடித்ததுமே, "இன்றைய பிட்சையில் கீரை இருக்குமா?' என்று எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. மூன்று நாட்களாக அந்த எண்ணம் மனதில் நின்றதால்தான், வயிற்றை பட்டினி போட்டு அந்த ஆசையை விரட்டினேன்.

ஒரு சந்நியாசிக்கு இது மாதிரியான ஆசைகள் வரக்கூடாது' என்றார்.

ஒரு எளிய கீரைக்குக் கூட ஆசைப்படக்கூடாது என்பதில் வைராக்கியமாக இருந்ததால்தான் மகாபெரியவர் பெருமை என்றும் மதிப்பு குன்றாத வைரமாக மின்னுகிறது.

- மாலதி நாராயணன், சென்னை-87



காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 06, 2012 6:42 pm

ஒவ்வொரு முறையும் பெரியவா,பரமாச்சார்யா அவர்களை பற்றி படிக்கும்போது என்னை அறியாமல் கண்களில் நீர் பெருகுகிறது.அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்கிறோம் என்பது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம். அவர் கண்களில் தென்பட்ட ஒளி, கண்டது ,காணக்கிடைக்காத பாக்யம். சொல்லக் கூடிய மகான்களில், இவரும் ஒருவர்.
படிக்க படிக்க பரவசம் உண்டாகும் நிகழ்ச்சிகள்.
ரமணியன்.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக