புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
21 Posts - 70%
heezulia
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
1 Post - 3%
viyasan
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
213 Posts - 42%
heezulia
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
21 Posts - 4%
prajai
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி - சிறுகதை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jan 05, 2012 1:35 am

உதவி
- தா.ஆறுமுகம்

பூனையைக் கண்டதும் எலி வேக வேகமாக தப்பி தோட்டத்திற்குள் ஓடியது.

பூனை, "அட அற்ப பதரே, என்னிடம் சிக்காமல் ஆட்டமா போட்டுக் கொண்டிருக்கிறாய்? இன்று உன்னை பிடித்து என்ன செய்கிறேன் என்று பார்? உன்னை எனக்கு இரையாக்காமல் விட மாட்டேன். நீயா, நானா? இரண்டில் ஒன்றை பார்த்து விடுவோம்'' என்று எலியை விடாமல் துரத்தியது.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த முயல், எலிக்கு உதவ நினைத்தது. உடனே, "எலியாரே, என் புதருக்குள் வந்து ஒளிந்து கொள்ளுங்கள். சீக்கிரம் வாருங்கள்'' என்று அழைத்தது.

பூனை தன் கோபக் கண்களால் தோட்டம் முழுவதையும் சல்லடை போட்டுத் தேடியது. "புதருக்குள் எங்கோ, ஓடி ஒளிந்து கொண்டாயா? இப்போது போகிறேன். இன்னொரு நாளைக்கு வந்து உன்னைக் கவனித்துக் கொள்கிறேன்'' என்று கோபத்துடன் சொல்லிவிட்டுப் போனது.

பூனை சென்று விட்டதை அறிந்த முயல், "நண்பரே பூனை சென்று விட்டது. சீக்கிரம் உங்கள் இடத்திற்குச் சென்று விடுங்கள்'' என்றது, எலி.

"முயலே எனக்கு இதைவிட பாதுகாப்பான இடம் வேறு எதுவும் இருக்காது. நீ வேறு இடத்தைப் பார்த்துக் கொள்'' என்று அதிகாரப்பூர்வமாக சொன்னது எலி.

"என்னடா, இது வம்பா போச்சு? இடத்தைக் கொடுத்தால், மடத்தைப் பிடித்த கதையாக இருக்கிறதே! உன் உயிர் காக்க உதவியதற்கு இதுவா நீ செய்யும் நன்றி?'' என்று கண் கலங்கியது முயல்.

"இதோ பார். எனக்கு என் உயிர் தான் முக்கியம். நீ இடத்தைக் காலி செய்யவில்லை என்றால், உன்னைக் கடித்துக் கொன்று விடுவேன்'' என்று கடிக்க முயன்றது, எலி.

முயல், பயந்து `மூடர்களுக்கு உதவினால், அதனால் வரும் துன்பத்தை உதவியவர் அனுபவித்து தானே ஆக வேண்டும்' என்று வேறு தோட்டத்திற்கு ஓடியது.

அப்போது எலிக்குப் பசி எடுக்கவே, புதருக்குள் இருந்து தோட்டத்தை எட்டிப் பார்த்தது. மாம்பழம் ஒன்று மரத்தில் இருந்து கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு சாப்பிட ஓடி வந்தது.

மறைந்து இருந்த பூனை அதைக் கவ்வி, "நீ எப்படியும் வெளியே வருவே என்று காத்திருந்தேன். நான் நினைத்தது வீண்போகவில்லை. இடம் கொடுத்த முயலையும் துரத்தி விட்டாய். அது அழுதபடி சென்றதை பார்த்தேன். உன்னைக் காப்பாற்ற இடம் கொடுத்த முயலையே விரட்டி விட்ட நீ, வாழத் தகுதி இல்லாதவன்'' என்று அதைக் கடித்துக் குதறியது, பூனை.

கதை உணர்த்தும் நீதி: ஒருவருக்கு உதவி செய்யும் போது, அந்த உதவியைப் பெற, அவர் தகுதியானவர்தானா என்று சிந்தித்தே உதவ வேண்டும். இல்லாவிட்டால், உதவி செய்த நமக்கே அது ஆபத்தாக முடிந்து விடும்.


சிறுவர் தங்க மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உதவி -  சிறுகதை  Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக