புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_m10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10 
55 Posts - 45%
ayyasamy ram
ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_m10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10 
51 Posts - 41%
mohamed nizamudeen
ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_m10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_m10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10 
3 Posts - 2%
prajai
ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_m10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_m10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_m10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_m10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_m10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_m10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_m10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10 
417 Posts - 48%
heezulia
ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_m10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10 
291 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_m10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_m10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_m10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10 
28 Posts - 3%
prajai
ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_m10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_m10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_m10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_m10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_m10ஆனந்தூர்  பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனந்தூர் பதிவுகள் நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர்


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Jan 04, 2012 8:56 pm

ஆனந்தூர் பதிவுகள்


நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் மின் அஞ்சல் reporterabu@yahoo.co.in செல் 9840931476



விமர்சனம் கவிஞர் இரா .இரவி




நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் மதுரை தினகரனில்
நாளிதழில்நிருபராக பணி புரிந்து வருபவர் .குடத்து விளக்காக
இருந்த எழுத்தாளர்கள்
,கவிஞர்கள் படைப்பாளிகள் பலரை குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்தவர்.
கவிஞர் ,எழுத்தாளர் ,நல்ல பண்பாளர் நேர்மையான மனிதர் .அவர் தான்
பிறந்த ஊரான ஆனந்தூர் பற்றி அலசி ஆராய்ந்து முனைவர் பட்ட ஆய்வு ஏடு
போல நூலை வழங்கி உள்ளார். நூலைப் படிக்கும் அனைவருக்கும் ஆனந்தூர் சென்று அவசியம் பார்க்க வேண்டும்.என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம்

மிகச் சிறப்பாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .

நூலின் அட்டைப்படத்தில் பச்சைப் பசேலென ஆனந்தூர் புகைப்படம் உள்ளது
.முப்போகம் விளைந்த பூமியின் வரலாறு இலக்கியத் தகவல்களுடன் ,கல்வெட்டு
ஆதரங்களுடன் ,மண் வாசனையோடு தமிழர்களின் கலை ,பண்பாடு ,நாகரீகம் இன்றும்
வாழும் பூமியாகத் திகழும் ஆனந்தூர் பற்றிய தகவல்கள் படிக்க மிகவும் சுவையாக
உள்ளது .இந்த ஊர் பற்றி முழுமையான தகவல்களுடன் வந்து நூல் இதுவாகத் தான்
இருக்கும் .பண்பாட்டின் பிறப்பிடமாக சமய ஒற்றுமைக்கு உதாரணமாக விளங்கும்
ஊர் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக இருந்தது .இவ்வளவு சிறப்பு மிக்க
ஊர்பற்றி இவ்வளவு நாளாக தெரியாமல் இருந்தோமே என்று உண்மையில்
வருத்தப்பட்டேன் .

இந்த உலகில் பிறந்தமனிதர்கள் அனைவருக்கும் பிறந்த மண் பாசம் உண்டு .பிறந்த மண் பாசம் இல்லாதவர்கள் மனிதர்களே அன்று .எனக்கு நான் பிறந்த மதுரை மண் மீது அளவு கடந்த பாசம்,
பற்று உண்டு .மிகப் பெரிய நகரங்களுக்கு சென்றாலும் எப்போது ? மதுரை
திரும்புவோம் .என்ற எண்ணமே எனக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் .சொர்க்கமே
என்றாலும் பிறந்த மண்ணிற்கு ஈடாகாது .என்பது உண்மை அனுபவித்தவர்களுக்கு
தெரியும் . நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் பிறந்த
மண் பாசத்துடன் படைத்துள்ள அற்புதமான நூல் இது .இந்த நூல் படிக்கும்
ஒவ்வொரு வாசகருக்கும் நாம் பிறந்த ஊருக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற
எண்ணத்தை விதைத்து வெற்றி பெறுகின்றார் .நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர்.


தான் பிறந்த ஊருக்கு இந்த நூல்எனும் மகுடம் சூட்டி மகிழ்ந்துள்ளார் .புலம் பெயர்ந்த அனைவருக்கும் , அவரவர் பிறந்த புலத்தை நினைவுப்படுத்துகின்றது .இந்த நூல் படித்தபோது நான் எழுதிய என் ஹைக்கூ நினைவிற்கு வந்தது .



வீடு மாறியபோது
உணர்ந்தேன்
புலம் பெயர்ந்தோர் வலி


ஆனந்தூர் பதிவுகள் அனைத்தும் ஆவணப்பதிவுகள் ஆனந்தம் அங்கு நிலையாக
குடி கொண்டு இருப்பதால் வந்தால் காரணப்பெயரோ ? என்று எண்ணத் தோன்றியது .ஆனந்தூரை
சுற்றுலாத் தலமாக்கி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மண் வாசம் வீசும் இந்த
ஊரை காண்பிக்கலாம் .நம் பண்பாட்டை பறைசாற்றும் கிராமமாக உள்ளது .நண்பர்
செய்யது அபுதாகிர் விடுமுறை கிடைக்கும் போது ,பண்டிகைகளின் போது ,வாய்ப்பு நேரும் போதெல்லாம் ஆனந்தூர்
சென்று விடுவார் .அடிக்கடி அங்கு சென்று விடுகிறாரே அந்த கிராமத்தில்
அப்படி என்னதான் இருக்குமோ ?என்று நான் நினைத்தது உண்டு .இந்த நூல்
எழுதுவதற்காகத்தான் சென்று உள்ளார் .சென்று வென்று உள்ளார் .


பலரால் அறியப்படாத ஊரை இன்று உலகம் அறியும் வண்ணம், ஆவணப்படுத்தி
உள்ளார் .தமிழர் கலை ,பண்பாடு ,நாகரீகம் ,ஒழுக்கம், தமிழ் மொழிப்பற்று
,வரவேற்கும் பண்பு என அனைத்தும் என்றும் உயிர்ப்புடன் இருக்கும் ஊரை படம்
பிடித்து படங்களுடன் விளக்கி உள்ளார்.
நூல் ஆசிரியர் செய்யது அபுதாகிர் அவர்களின் கடின உழைப்பை உணர முடிகின்றது .



ஆனந்தூர் பெயர் விளக்கம் ஆராய்ச்சியுடன் நூல் தொடங்குகின்றது .இல்லை என்ற சொல்லைப் பயன்படுத்தாத மக்கள் ஆனந்தூர்
மக்கள் என்பதை படித்தபோது மகாகவி பாரதியார் தன் மனைவி செல்லமாளிடம் அரிசி
இல்லை என்று சொல்லாதே ! அகரம் இகரம் என்று சொன்னால்போதும் நான்
புரிந்துகொள்வேன் என்று சொன்ன நிகழ்வு என் நினைவிற்கு வந்தது .



இந்த ஊரில் அதிக அளவில் முகமதியர்கள் வாழ்ந்தாலும் இந்து ,கிறித்தவர் என அனைத்து மதத்தினரும் மிக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள் எனபதற்கு
எடுத்துக்காட்டாக வடக்கே ஒரு பள்ளிவாசல் ,தெற்கே ஒரு
பள்ளிவாசல்,கிழக்கில் திருக்காம வள்ளி திருக்கோயில் மேற்கில்
கிறித்தவர்கள் தேவாலயம் உள்ளது .புகைப்படங்களும் நூலில் உள்ளது .கட்டிடக் கலையை பறை சாற்றும் விதமாக உள்ளது.

ஆனந்தூர் பற்றிய தகவல் சுரங்கமாக நூல் உள்ளது.அகழ்வாய்வு
,எல்லைக்கல்,கோயில் மாடு இப்படி பல துணுக்கு செய்திகளும் நூலில் உள்ளது. இந்த ஊருக்கு வருகை புரிந்த தலைவர்கள் ,நடிகர்கள் ஆகியோரின்
பெயர்ப்பட்டியல் உள்ளது .
தந்தை பெயரின் முன் எழுத்தை ஆங்கிலத்தில்தான் பலர் எழுதி
வருகிறோம் .மதுரை மைய நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்கள் கையொப்பம் இடும்
பதிவேடு பார்த்தேன் .அதில் பெரும்பாலோர் ஆங்கிலத்தில்தான் எழுதி இருந்தனர்
.ஒரு சிலர் தமிழில் எழுதி இருந்தனர்.ஆனால் அவர்களில் பலர் தந்தை முன்
எழுத்தை ஆங்கிலத்தில்தான் எழுதி இருந்தனர்.இதைப் பார்த்தபோது வேதனையாக
இருந்தது .எந்த ஒரு ஆங்கிலேயராவது அவர் தந்தையின் எழுத்தை தமிழில் எழுதி
பிறகு ஆங்கிலத்தில் எழுதி கையொப்பம் போடுவார்களா ? என்று எண்ணிப் பார்க்க
வேண்டும். ஆனந்தூர் மக்கள் அனைவரும் தந்தை ,தாத்தா, பாட்டன் ஆகியோரின்
முன் எழுத்தை அழகு தமிழில் மூன்று முன் எழுத்துக்களாக இன்றும் பயன்
படுத்தி வரும் செய்தி படித்து மகிழ்ந்தேன் .இந்த நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் அவர்களும் மூன்று முன் எழுத்துக்களை பயன்படுத்தி உள்ளார் .



ஆனந்தூரில் நடந்த விடுதலைப் போராட்டம் ,1965 களில் முகமதுஉசேன் என்ற பெரும் கவிஞர் பற்றியும் ,அவர் ஆனந்தூர் பற்றி எழுதிய கவிதையும் நூலில் உள்ளது.சுழற்சி பஞ்சாயத்து ,நெல் மேச்சுகள் (சேந்தி )புகைப்படங்கள் ,கைவினைப் பொருட்கள் ,பாட்டி வைத்து இருக்கும் சுருக்குப்பை வரை பதிவு செய்துள்ளார் .



காணமல் போன விளையாட்டு ,தற்காப்புக் கலைகள் ,பள்ளிவாசல்கள் வரலாறு
,புதைந்து மீண்ட கிணறு ,நூலகம் ,திரைஅரங்கு ,மரம்,
தெருக்கலைஞர்கள்,தொலைபேசி நிலையம் ,கோயில்கள் ,கல்வெட்டுக்கள் ,திண்ணைக்கூடு
,பழங்கால நகைகள் ,உணவு வகைகள் இப்படி அனைத்தையும் ஆவணப்படுத்தி வெற்றிப்
பெற்றுள்ளார் .உலகின் முதல் மொழியான தமிழ் மொழி உள்ளவரை ஆனந்தூர் நிலைத்து
நின்று தமிழர்களின் பெருமையை ,பண்பாட்டை உலகிற்கு உணர்த்தும் .நூல் ஆசிரியர் கவிஞர் உ .மி .சே .செய்யது அபுதாகிர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் .




View previous topic View next topic Back to top

Similar topics
» வெற்றிப் பதிவுகள் ! நம்பிக்கை மேல் நம்பிக்கை ! நூல் ஆசிரியர் : தொழிலதிபர் டாக்டர் தே. அருளானந்து ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக