புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:36

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_m109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c10 
37 Posts - 45%
heezulia
9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_m109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c10 
23 Posts - 28%
mohamed nizamudeen
9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_m109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c10 
6 Posts - 7%
வேல்முருகன் காசி
9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_m109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_m109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c10 
4 Posts - 5%
Raji@123
9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_m109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c10 
2 Posts - 2%
prajai
9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_m109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_m109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c10 
2 Posts - 2%
Barushree
9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_m109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_m109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_m109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c10 
159 Posts - 41%
ayyasamy ram
9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_m109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c10 
152 Posts - 39%
mohamed nizamudeen
9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_m109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_m109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_m109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c10 
8 Posts - 2%
prajai
9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_m109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_m109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_m109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_m109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_m109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம்


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue 29 Sep 2009 - 16:45

http://www.meenagam.org/?p=11734
எத்தனை ஆண்டுகள் ஆயினும் 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம்



எழுதியவர்மீனகம் on September 27, 2009
பிரிவு: கட்டுரைகள், பிரதான செய்திகள்



1966-
ஆம் ஆண்டு தொடங்கி 1995-ஆம் ஆண்டு முடிய இதுவரை எட்டு
உலகத்தமிழாராய்ச்சி மாநாடுகள் நடந்துள்ளன. இவற்றுள் முதலாம்
மாநாடு ஈழத்துத் தமிழரான வணக்கத்துக்குரிய தனிநாயகம் அடிகளாரால்
துவக்கிவைக்கப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.

தற்போது 9-வது
உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டினை 9-வது உலகத்தமிழ் மாநாடு எனப்
பெயர்மாற்றம் செய்து தமிழ் நாட்டில் நடத்திட முனைப்புடன் செயல்படத்
துவங்கியுள்ளார்,தமிழக முதல்வர் அவர்கள்.

உலகத் தமிழர்களின் இரண்டு பூர்வீகத் தாய்நாடுகளில் ஒன்றான தமிழ் ஈழத்தில், இந்தியா உட்பட இருபது நாடுகளின்
துணையோடு தமிழினப் படுகொலைப் போரை நடத்தி லட்சத்திற்கும்
மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்துள்ளனர் சிங்கள்ப்பேரினவாதப் பேய்கள்.

யுத்தம் முடிந்தபிறகும், 3
லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை வதை முகாம்களில்
அடைத்துவைத்துச் சித்திரவதை செய்து, பெண்களைக் கற்பழித்து வாரம்
1400 தமிழர்களை முறைவைத்துக் கொன்றொழிக்கிறது சிங்கள ராணுவம்.

எவ்வாறெல்லாம் அவர்கள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள் என்ற கோரக்காட்சிகளை மிகச் சமீபத்தில் காண நேர்ந்த உணர்வுள்ள உலகத்
தமிழர் ஒவ்வொருவரும் செய்வதறியாது மனதளவில் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.

யாராலும் சகித்துக் கொள்ள முடியாத
பேரவலத்தில் உழகத்தமிழினம் உழன்று கொண்டிருக்கும் இந்தச் சூழலில்தான்
9-வது உலகத்தமிழ் மாநாட்டை நடத்த முஸ்தீபுகள் செய்து வருகிறார் முதல்வர்
கலைஞர். உலகத் தமிழினத்தின் இரண்டு கண்களில் ஒன்றில் குருதி வடிகிறது.
மற்றொன்றுக்கு மைதீட்டி அழகுபார்க்க முனைகிறார் மரியாதைக்குரிய முதல்வர்.

ஈழத்தில், சிங்கள ராணுவம் முன்னின்று
நிகழ்த்திய தமிழினப் படுகொலைப் போரைப் பின்னிருந்து இயக்கிய காங்கிரசு
ஆட்சியை நிர்ப்பந்தித்து,போரை நிறுத்தச் செய்யும் வலிமையும் திராணியும்
தனக்கிருந்தும், தன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளத் தமிழ் இனத்தையே
அழியவிட்டு வேடிக்கை பார்த்த கலைஞருக்கு உலகத்தமிழ் மாநாடு நடத்த ஒரு
சிறிதும் யோக்கியதை இல்லை.

தன்னுடைய இரண்டரை ஆண்டுகால ஆட்சியைத்
தக்கவைத்துக்கொள்ள, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தை ஆண்ட
நம்மினத்தார். மாண்டு மடிந்து மண்ணொடு மண்ணாக மக்கிப்போவதற்கு மௌனமாய்ச்
சம்மதம் தந்த மனிதருக்கு உலகத் தமிழ் மாநாட்டை நடத்தத் தார்மீக
உரிமையில்லை. அணுவளவும் அருகதையில்லை.

நீரோ மன்னனுக்குச் சிலை வைத்து
வணங்கலாம். ரோம் நகரம் ப்ற்றி எரிந்த போது அவன் மட்டும் தான் பிடில்
வாசித்தான்.ஆனால் தமிழினமே பற்றி எரிகிறபோது தான் மட்டும் பிடில்
வாசித்தால் போதாது; உலகத் தமிழறிஞர்கள் எல்லாரும் வாருங்கள்! ஒன்று கூடிப்
பிடில் வாசிப்போம்! என அழைக்கும் இந்த விந்தை மனிதரை எந்த வகையில்
விமர்சிப்பது? இந்த உத்தமருக்கு எந்த ஊரில் கோயில் கட்டுவது?

தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும்
தகுதியும்,தெம்பும், திராணியும், திறமையும் தமிழுக்குண்டு.ஆனால் தமிழனை
இன்னொரு தமிழன்தான் காப்பாற்றியாக வேண்டும்.ஈழத்தமிழனைக் காப்பாற்றுகின்ற
முயற்சியில் உலகத் தமிழனை ஈடுபடவிடாமல், தமிழைக்காட்டித் தடுத்து அவனைத்
திசை திருப்புகின்ற உத்தி தான் இந்த ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டு
முனைப்பு!


பத்துக்கோடித் தமிழர்கள் உலகம் முழுவதும்
உயிரோடு இருந்தும் ஈழத்தமிழரைக் காப்பாற்ற முடியாமல் போனது கேவலமென்றால்
இந்தச் சந்தர்ப்பத்தில் உலகத்தமிழ் மாநாட்டை நடத்துவதென்பது அதைவிடக்
கேவலமான செயல். ஒரு காகம் செத்தாலும் ஒருநூறு காகங்கள் கூடிக் கதறுமே!..
ஒரு இனமே செத்துக்கிடக்கிறது! இன உணர்வு வேண்டாம். இரக்க உணர்ச்சி கூடவா
இல்லாமல் போனது?

ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி
மாநாட்டிற்கு நாம் எதிரானவர்கள் அல்லர். ஆனால் ஒன்பதாவது உலகத்
தமிழாராய்ச்சி மாநாடு நடத்தப்பட வேண்டிய இடம் தமிழ் நாடல்ல. தமிழ் ஈழம்!
எனவே ”ஒன்பதவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை தமிழ் ஈழத்தில் தான்
நடத்துவோம். எத்தனை ஆண்டுகள் ஆயினும் தமிழ் ஈழத்தில் நடத்தியே தீருவோம்”.

என இன உணர்வுள்ள உலகத் தமிழர்
ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும். சபதமேற்க வேண்டும். இந்தக் கருத்தை
வலியுறுத்தி, தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களும்,உலகம் முழுவதும் உள்ள
தமிழர்களும், ”இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் நாட்டில் ஒன்பதாவது உலகத்
தமிழ் மாநாட்டை நடத்துவதற்கு ஒப்புதல் வழங்கக் கூடாது” என உலகத் தமிழ்
ஆராய்ச்சிக்கழகத் தலைவர் நெபுருகரோசிமாவுக்கு கடிதங்கள் மூலமாகவும்,
தந்திகள் மூலமாகவும், வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

இழவு வீட்டில் கெட்டிமேளம் கொட்டுவது
தமிழர் பண்பாடல்ல. தனி ஒரு மனிதரின் சாதனைப்பதிவுக்காக தமிழினமே வெட்கித்
தலைகுனியும் இத்தகைய வரலாற்றுப்பிழை நடந்து விடாமல் தடுத்திட முனைவது
உனர்வுள்ள உலகத்தமிழர் ஒவ்வொருவரின்
வரலாற்றுக் கடமை.

இந்நேரம் உலகத்தமிழ் மாநாடு நடத்துகிற
நேரமில்லை. உலகத் தமிழர் மாநாட்டை கூட்டி ஈழத்தமிழரின் இன்னல் தீர்க்க
பாடுபடவேண்டிய நேரமிது. ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளும்,
இயக்கங்களும், அமைப்புகளும், ஆர்வலர்களும் இது குறித்துச் சிந்தித்துச்
செயல்பட வேண்டும். திசை திருப்பும் மோடி மஸ்தான் மோசடிகளில் உலகத்தமிழினம்
சிக்குண்டு போகாமல் தடுத்திட, தமக்குள் ஒற்றுமையுடன் செயல்பட்டு
உலகத்தமிழர் மாநாட்டினைத் தமிழ் நாட்டில் நடத்திட வேண்டும்.இந்த உலகத்
தமிழர் மாநாட்டில்,9-வது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டினைத் தமிழ் ஈழத்தில்
நடத்திட நாம் அனைவரும் சேர்ந்து வித்திடல் வேண்டும்.

தலைவர்,
கருத்துரிமை பாதுகாப்பு கழகம்
சீதையின் மைந்தன்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue 29 Sep 2009 - 16:50

இந்நேரம் உலகத்தமிழ் மாநாடு நடத்துகிற
நேரமில்லை. உலகத் தமிழர் மாநாட்டை கூட்டி ஈழத்தமிழரின் இன்னல் தீர்க்க
பாடுபடவேண்டிய நேரமிது
. 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் 677196


நல்ல தகவல் அக்கா...
உண்மைதான் இப்போ மகா நாடு எதுக்கு ..நம் இன்னல்கள் களையும் அவசர நேரமிது ..அதை விட்டு விட்டு அரைத்த மாவை அரைப்பாங்க இவங்க..இதுக்கு பெயர் மகா நாடு..



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue 29 Sep 2009 - 17:06

ஈழமண்ணின் அவலங்களை மூடி மறக்க, தங்களது துரோகத்தை மறக்க எடுக்கும் முயற்ச்சி



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக