புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மஞ்சள்காமாலை குணமாக
Page 1 of 1 •
கீழாநெல்லியின் இலைகள் சிறியவை, கூட்டிலை வடிவம் கொண்டவை. இரு வரிசைகளாக இலைகள் அமைந்திருக்கும். இலைகளை தாங்கிப் பிடிக்கும் முக்கிய நடு நரம்பின் கீழ்ப்பாகம் முழுவதும் கீழ்நோக்கிய பசுமையான சிறு பூக்களும், காய்களும் தொகுப்பாக காணப்படும். இதனாலேயே "கீழாநெல்லி" என்ற பெயர் இதற்கு வந்தது.
ஈரமான இடங்கள், வயல்வெளிகள் போன்ற இடங்களில் கீழாநெல்லியை காண முடியும். "கீழ்க்காய்நெல்லி", "கீழ்வாய்நெல்லி" போன்ற மாற்று பெயர்களும் இதற்கு உண்டு. கீழாநெல்லியில் அனைத்து பகுதிகளுமே மருத்துவத்தில் பயன்படுகின்றன. சமஸ்கிருதத்தில் "பூமியமலகி" என்று அழைக்கப்படும் இதில் பொட்டாசியம் மிகுதியாக காணப்படுகிறது. இனி... இதன் பயன்களை விரிவாக காண்போம்.
மஞ்சள்காமாலை, நீரிழிவு:
கீழாநெல்லியின் முழு தாவரத்தையும் பசுமையாக சேகரித்து நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதை நன்கு மை போல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழம் அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதை, 1/2 லிட்டர் வெண்ணெய் நீக்கிய மோருடன் கலந்து குடித்துவர வேண்டும். இந்த காலத்தில் உணவுக் கட்டுப்பாடு அவசியம். இவ்வாறு செய்து வந்தால் மஞ்சள்காமாலை, நீரிழிவை குணப்படுத்தலாம்.
பசுமையான கீழாநெல்லி தினமும் கிடைக்கப்பெறாதவர்கள், அந்த செடியை காய வைத்து, தூள் செய்து பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, அதில் 1/2 டீஸ்பூன், அளவு எடுத்து, தேவையான அளவு மோரில் கலந்து உட்கொண்டு வரலாம்.
உடல்சூடு:
கீழாநெல்லி அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை தொடர்ந்து 3 நாட்கள் உட்கொண்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி பெறும். விஷக்கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் இதை பயன்படுத்தலாம்.
வெள்ளைப்படுதல்:
ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை எடுத்துக்கொண்டு, அதை 2 டம்ளர் நீரில் இட்டு, பாதியாக சுண்டக்காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதை காலை, மாலை இருவேளைகள் சில நாட்கள் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
வயிற்றுப்புண்:
ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை அரைத்து, ஒரு டம்ளர் மோரில் கரைத்து காலை வேளையில் குடித்து வர வயிற்றுப்புண் குணமாகும்.
காயங்கள் குணமாக:
தேவையான அளவு கீழாநெல்லி இலைகளை அரைத்து, உடல் காயங்களின் மீது வைத்துக் கட்டினால் விரைவில் அந்த காயங்கள் குணமாகும்.
சிறுநீர் எரிச்சல்:
முழு கீழாநெல்லி செடிகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நசுக்கி, அதை 2 டம்ளர் நீரில் இட்டு ஒரு டம்ளர் அளவுக்கு காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2 வேளைகள் என்று 3 நாட்கள் இவ்வாறு செய்து வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் தீரும்.
கருப்பை பிரச்சினை:
நாட்டுப்புற மருத்துவ முறையில் கீழாநெல்லிவேரை வேப்பிலையுடன், காயவைத்து தூளாக்கி, பெண்களின் கருப்பை தொடர்பான பிரச்சினைகள் குணமாகவும், மலட்டுத்தன்மையை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் மாதவிலக்கு நாட்களில் கொடுக்கிறார்கள்.
எலிக்கடி விஷம் குணமாக:
ஒரு பிடி கீழாநெல்லி இலைகளை எடுத்து, 100 மில்லி நல்லெண்ணெயில் இட்டு காய்ச்சிக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெயை கடிவாயில் தடவ வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் இவ்வாறு சாப்பிட வேண்டும். இதன்படி செய்து வந்தால் எலிக்கடி விஷம் குணமாகும்.
காமாலை நோய்க்கு:
கீழாநெல்லி இலை, கரிசலாங்கண்ணி, இலை, தும்பை இலையை சம அளவில் எடுத்து அரைத்து, பெரியவர்களுக்கு புன்னைக்காய் அளவும், இளைஞர்களுக்கு கழற்சிக்காய் அளவும், சிறுவர்களுக்கு சுண்டைக்காய் அளவும் பாலில் கலந்து 10 நாட்கள் தொடர்ந்து கொடுத்துவர வேண்டும். அந்த நாட்களில், சாப்பாட்டில் காரம், புளி நீக்கி பால், மோர் சோறும், அரை உப்புமாக சாப்பிட்டு வர வேண்டும். இதை பின்பற்றினால் காமாலை குணமாகும்.
முதுமை நீங்க:
ஓரிதழ் தாமரையுடன் சம அளவில் கீழாநெல்லியை எடுத்து, இரண்டையும் ஒன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதில் நெல்லிக்காய் அளவு எடுத்து அதிகாலையில் தொடர்ந்து 45 நாட்கள் சாப்பிட்டு வர இளமையில் ஏற்படும் முதுமை தோற்றம் மறையும்.
கண்நோய்:
கீழாநெல்லி இலை, முக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து, கழற்சிக்காய் அளவு மோரில் கலந்து 45 நாட்கள் தொடர்ந்து குடித்துவர மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து போன்ற பிரச்சினைகள் நீங்கும்.
சொறி, சிரங்கு, நமச்சல்:
கீழாநெல்லி இலையை மட்டும் சேகரித்து, அதனுடன் உப்பு சேர்த்து அரைத்து, உடலில் தடவி குளித்து வர சொறி, சிரங்கு நமைச்சல் போன்றவை படிப்படியாக குணமாகும்.
மாதவிடாய் பிரச்சினை:
கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அந்திப்பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து இடித்து தூள் செய்து, அதில் 10 கிராம் அளவு வீதம் காலை, மாலை வேளைகளில் வெந்நீருடன் கலந்து தொடர்ந்து 40 நாட்கள் உட்கொண்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும், வெள்ளைப்படுதல், மாதவிலக்கு தாமதம் ஆகுதல், அதிகப்படியான ரத்தப்போக்கு போன்றவை சீராகும்.
கல்லீரல் பிரச்சினை:
கீழாநெல்லியுடன் சம அளவில் கரிசலாங்கண்ணியை சேர்த்து அரைத்து பசுப்பாலுடன் 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பழுது, பாண்டு, சோகை, ரத்தமின்மை போன்ற பிரச்சினைகள் தீரும்.
கூடல்
ஈரமான இடங்கள், வயல்வெளிகள் போன்ற இடங்களில் கீழாநெல்லியை காண முடியும். "கீழ்க்காய்நெல்லி", "கீழ்வாய்நெல்லி" போன்ற மாற்று பெயர்களும் இதற்கு உண்டு. கீழாநெல்லியில் அனைத்து பகுதிகளுமே மருத்துவத்தில் பயன்படுகின்றன. சமஸ்கிருதத்தில் "பூமியமலகி" என்று அழைக்கப்படும் இதில் பொட்டாசியம் மிகுதியாக காணப்படுகிறது. இனி... இதன் பயன்களை விரிவாக காண்போம்.
மஞ்சள்காமாலை, நீரிழிவு:
கீழாநெல்லியின் முழு தாவரத்தையும் பசுமையாக சேகரித்து நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதை நன்கு மை போல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழம் அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதை, 1/2 லிட்டர் வெண்ணெய் நீக்கிய மோருடன் கலந்து குடித்துவர வேண்டும். இந்த காலத்தில் உணவுக் கட்டுப்பாடு அவசியம். இவ்வாறு செய்து வந்தால் மஞ்சள்காமாலை, நீரிழிவை குணப்படுத்தலாம்.
பசுமையான கீழாநெல்லி தினமும் கிடைக்கப்பெறாதவர்கள், அந்த செடியை காய வைத்து, தூள் செய்து பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, அதில் 1/2 டீஸ்பூன், அளவு எடுத்து, தேவையான அளவு மோரில் கலந்து உட்கொண்டு வரலாம்.
உடல்சூடு:
கீழாநெல்லி அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை தொடர்ந்து 3 நாட்கள் உட்கொண்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி பெறும். விஷக்கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் இதை பயன்படுத்தலாம்.
வெள்ளைப்படுதல்:
ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை எடுத்துக்கொண்டு, அதை 2 டம்ளர் நீரில் இட்டு, பாதியாக சுண்டக்காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதை காலை, மாலை இருவேளைகள் சில நாட்கள் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
வயிற்றுப்புண்:
ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை அரைத்து, ஒரு டம்ளர் மோரில் கரைத்து காலை வேளையில் குடித்து வர வயிற்றுப்புண் குணமாகும்.
காயங்கள் குணமாக:
தேவையான அளவு கீழாநெல்லி இலைகளை அரைத்து, உடல் காயங்களின் மீது வைத்துக் கட்டினால் விரைவில் அந்த காயங்கள் குணமாகும்.
சிறுநீர் எரிச்சல்:
முழு கீழாநெல்லி செடிகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நசுக்கி, அதை 2 டம்ளர் நீரில் இட்டு ஒரு டம்ளர் அளவுக்கு காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2 வேளைகள் என்று 3 நாட்கள் இவ்வாறு செய்து வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் தீரும்.
கருப்பை பிரச்சினை:
நாட்டுப்புற மருத்துவ முறையில் கீழாநெல்லிவேரை வேப்பிலையுடன், காயவைத்து தூளாக்கி, பெண்களின் கருப்பை தொடர்பான பிரச்சினைகள் குணமாகவும், மலட்டுத்தன்மையை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் மாதவிலக்கு நாட்களில் கொடுக்கிறார்கள்.
எலிக்கடி விஷம் குணமாக:
ஒரு பிடி கீழாநெல்லி இலைகளை எடுத்து, 100 மில்லி நல்லெண்ணெயில் இட்டு காய்ச்சிக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெயை கடிவாயில் தடவ வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் இவ்வாறு சாப்பிட வேண்டும். இதன்படி செய்து வந்தால் எலிக்கடி விஷம் குணமாகும்.
காமாலை நோய்க்கு:
கீழாநெல்லி இலை, கரிசலாங்கண்ணி, இலை, தும்பை இலையை சம அளவில் எடுத்து அரைத்து, பெரியவர்களுக்கு புன்னைக்காய் அளவும், இளைஞர்களுக்கு கழற்சிக்காய் அளவும், சிறுவர்களுக்கு சுண்டைக்காய் அளவும் பாலில் கலந்து 10 நாட்கள் தொடர்ந்து கொடுத்துவர வேண்டும். அந்த நாட்களில், சாப்பாட்டில் காரம், புளி நீக்கி பால், மோர் சோறும், அரை உப்புமாக சாப்பிட்டு வர வேண்டும். இதை பின்பற்றினால் காமாலை குணமாகும்.
முதுமை நீங்க:
ஓரிதழ் தாமரையுடன் சம அளவில் கீழாநெல்லியை எடுத்து, இரண்டையும் ஒன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதில் நெல்லிக்காய் அளவு எடுத்து அதிகாலையில் தொடர்ந்து 45 நாட்கள் சாப்பிட்டு வர இளமையில் ஏற்படும் முதுமை தோற்றம் மறையும்.
கண்நோய்:
கீழாநெல்லி இலை, முக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து, கழற்சிக்காய் அளவு மோரில் கலந்து 45 நாட்கள் தொடர்ந்து குடித்துவர மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து போன்ற பிரச்சினைகள் நீங்கும்.
சொறி, சிரங்கு, நமச்சல்:
கீழாநெல்லி இலையை மட்டும் சேகரித்து, அதனுடன் உப்பு சேர்த்து அரைத்து, உடலில் தடவி குளித்து வர சொறி, சிரங்கு நமைச்சல் போன்றவை படிப்படியாக குணமாகும்.
மாதவிடாய் பிரச்சினை:
கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அந்திப்பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து இடித்து தூள் செய்து, அதில் 10 கிராம் அளவு வீதம் காலை, மாலை வேளைகளில் வெந்நீருடன் கலந்து தொடர்ந்து 40 நாட்கள் உட்கொண்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும், வெள்ளைப்படுதல், மாதவிலக்கு தாமதம் ஆகுதல், அதிகப்படியான ரத்தப்போக்கு போன்றவை சீராகும்.
கல்லீரல் பிரச்சினை:
கீழாநெல்லியுடன் சம அளவில் கரிசலாங்கண்ணியை சேர்த்து அரைத்து பசுப்பாலுடன் 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பழுது, பாண்டு, சோகை, ரத்தமின்மை போன்ற பிரச்சினைகள் தீரும்.
கூடல்
மஞ்சள்காமாலையை விரட்ட மஞ்சள் அஸ்திரம்!
கடந்த தடவை, மஞ்சள்காமாலை நோய் மற்றும் அதற்கு ஏற்ற உணவு முறைகளைப் பற்றி பேசியிருந்தோம். மஞ்சள்காமாலை நோய் எந்தச் சூழ்நிலையில் தொற்றிக் கொள்கிறது; அதன் வகைகள் என்னென்ன; அதற்கான அறிகுறிகள் என்னென்ன... என்பது பற்றியெல்லாம், அதில் தெளிவாக எடுத்துச் சொல்லியிருந்தார் சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் பொதுமருத்துவமனையின் இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்கள் துறைத் தலைவர் டாக்டர் முகமது அலி.
மஞ்சள்காமாலையை விரட்டியடிப்பதில் மருந்துகளுக்கு இணையாக உணவுக்கும் முக்கிய இடமுண்டு என்பதைப் பற்றி பேசிய நாம், கீரை ஸ்ட்யூ, ஹனி-ஃப்ரூட்ஸ் சாலட் என்று இரண்டு வகையான ரெசிபிகளைப் பார்த்தோம். அதைப் பற்றி 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தியின் கருத்துக்களையும் கேட்டுக் கொண்டோம். மஞ்சள்காமாலையைத் துரத்துவதற்கான இன்னும் சில ரெசிபிகளை இப்போது பார்ப்போம்.
மஞ்சள்காமாலை என்றாலே... எதையும் சாப்பிடவே பிடிக்காது. காரணம்... பத்தியம் என்ற பெயரில் கொடுக்கப்படும் உணவு வகைகள்தான். ஆனால், காலையில் முள்ளங்கி ஜூஸ், மதியம் நெல்லிக்காய் சாதம், சுவையான ரசம் என்று மஞ்சள்காமாலையை குணமாக்கக்கூடிய சுவையான உணவுகளையும் நீங்கள் தயாரித்துச் சாப்பிடலாம். இதோ அந்த ரெசிபிகள்...
நீ மு
கடந்த தடவை, மஞ்சள்காமாலை நோய் மற்றும் அதற்கு ஏற்ற உணவு முறைகளைப் பற்றி பேசியிருந்தோம். மஞ்சள்காமாலை நோய் எந்தச் சூழ்நிலையில் தொற்றிக் கொள்கிறது; அதன் வகைகள் என்னென்ன; அதற்கான அறிகுறிகள் என்னென்ன... என்பது பற்றியெல்லாம், அதில் தெளிவாக எடுத்துச் சொல்லியிருந்தார் சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் பொதுமருத்துவமனையின் இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்கள் துறைத் தலைவர் டாக்டர் முகமது அலி.
மஞ்சள்காமாலையை விரட்டியடிப்பதில் மருந்துகளுக்கு இணையாக உணவுக்கும் முக்கிய இடமுண்டு என்பதைப் பற்றி பேசிய நாம், கீரை ஸ்ட்யூ, ஹனி-ஃப்ரூட்ஸ் சாலட் என்று இரண்டு வகையான ரெசிபிகளைப் பார்த்தோம். அதைப் பற்றி 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தியின் கருத்துக்களையும் கேட்டுக் கொண்டோம். மஞ்சள்காமாலையைத் துரத்துவதற்கான இன்னும் சில ரெசிபிகளை இப்போது பார்ப்போம்.
மஞ்சள்காமாலை என்றாலே... எதையும் சாப்பிடவே பிடிக்காது. காரணம்... பத்தியம் என்ற பெயரில் கொடுக்கப்படும் உணவு வகைகள்தான். ஆனால், காலையில் முள்ளங்கி ஜூஸ், மதியம் நெல்லிக்காய் சாதம், சுவையான ரசம் என்று மஞ்சள்காமாலையை குணமாக்கக்கூடிய சுவையான உணவுகளையும் நீங்கள் தயாரித்துச் சாப்பிடலாம். இதோ அந்த ரெசிபிகள்...
நீ மு
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல செய்தி ...நன்றி...
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
நல்ல பலனுள்ள தகவல்கள்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|