புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளைகுடாவில் வாழ்கிறேன்..! I_vote_lcapவளைகுடாவில் வாழ்கிறேன்..! I_voting_barவளைகுடாவில் வாழ்கிறேன்..! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
வளைகுடாவில் வாழ்கிறேன்..! I_vote_lcapவளைகுடாவில் வாழ்கிறேன்..! I_voting_barவளைகுடாவில் வாழ்கிறேன்..! I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
வளைகுடாவில் வாழ்கிறேன்..! I_vote_lcapவளைகுடாவில் வாழ்கிறேன்..! I_voting_barவளைகுடாவில் வாழ்கிறேன்..! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வளைகுடாவில் வாழ்கிறேன்..! I_vote_lcapவளைகுடாவில் வாழ்கிறேன்..! I_voting_barவளைகுடாவில் வாழ்கிறேன்..! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வளைகுடாவில் வாழ்கிறேன்..! I_vote_lcapவளைகுடாவில் வாழ்கிறேன்..! I_voting_barவளைகுடாவில் வாழ்கிறேன்..! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
வளைகுடாவில் வாழ்கிறேன்..! I_vote_lcapவளைகுடாவில் வாழ்கிறேன்..! I_voting_barவளைகுடாவில் வாழ்கிறேன்..! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
வளைகுடாவில் வாழ்கிறேன்..! I_vote_lcapவளைகுடாவில் வாழ்கிறேன்..! I_voting_barவளைகுடாவில் வாழ்கிறேன்..! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வளைகுடாவில் வாழ்கிறேன்..! I_vote_lcapவளைகுடாவில் வாழ்கிறேன்..! I_voting_barவளைகுடாவில் வாழ்கிறேன்..! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
வளைகுடாவில் வாழ்கிறேன்..! I_vote_lcapவளைகுடாவில் வாழ்கிறேன்..! I_voting_barவளைகுடாவில் வாழ்கிறேன்..! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வளைகுடாவில் வாழ்கிறேன்..! I_vote_lcapவளைகுடாவில் வாழ்கிறேன்..! I_voting_barவளைகுடாவில் வாழ்கிறேன்..! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளைகுடாவில் வாழ்கிறேன்..!


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 29, 2009 1:26 pm

வளைகுடாவில் வாழ்கிறேன்..!

தனிமைச் சுமையைத் தோள்களில் ஏற்றித்தான்
கடன் சுமையை இறக்க வேண்டும் என்ற
தத்துவம் புரியும்போது நிமிடங்களாக
நகர்ந்துவிட்ட வருடங்கள்.....

காசோலைகள் உண்டு....
கடிதங்கள் சுவாசித்து....
கனவுகளில் உறங்கி.....
எனக்கு நானே அன்னியப்பட்டுக் கொண்டிருப்பதை அறியாமல்
வாழ்க்கைத்தரம் உயர உணர்வுகளை அடகு வைத்தவனாக...
போதும்...போதும்...என்று எத்தனை முறை பிரசவ
வைராக்கியம் பேசியிருக்கிறேன்?

கணிணி காலம் கடிதங்களின் தூரத்தைத்தான்
குறைத்திருக்கிறதே தவிர பாரத்தை அல்ல...
அன்று வந்தது விண்ணஞ்சல்...
இன்று வருவது மின்னஞ்சல்....
அன்றும் இன்றும் உள்ளடக்கம் என்னவோ
பாசத்தைப் பணமாக்கும் முயற்சிதான்

போதும் போதும்...என்று திரும்புவோம்? என்ற
கேள்விக்குப் பதிலாக
என்றைக்குமே திரும்பாத முயற்சியில் நான்....
வளைகுடாவில் வாழ்கிறேன்.


அன்பன்:
ஹெச்.முனிர் அஹமது.



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Sep 29, 2009 1:29 pm

Tamilzhan wrote:வளைகுடாவில் வாழ்கிறேன்..!


எனக்கு நானே அன்னியப்பட்டுக் கொண்டிருப்பதை அறியாமல்
வாழ்க்கைத்தரம் உயர உணர்வுகளை அடகு வைத்தவனாக...
போதும்...போதும்...என்று எத்தனை முறை பிரசவ
வைராக்கியம் பேசியிருக்கிறேன்!




அன்பன்:
ஹெச்.முனிர் அஹமது.




வளைகுடாவில் வாழ்கிறேன்..! Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 1:34 pm

அருமையான கவிதை..வலியுடன் கூடிய கவிதை..நன்றிகள் தமிழன் அண்ணா.. வளைகுடாவில் வாழ்கிறேன்..! 677196

போதும் போதும்...என்று திரும்புவோம்? என்ற
கேள்விக்குப் பதிலாக
என்றைக்குமே திரும்பாத முயற்சியில் நான்....
வளைகுடாவில் வாழ்கிறேன்.




சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Sep 29, 2009 1:38 pm

வளைகுடாவில் வாழ்கிறேன்..! 67637 வளைகுடாவில் வாழ்கிறேன்..! 67637 வளைகுடாவில் வாழ்கிறேன்..! 67637 நானும் தான்வளைகுடாவில் வாழ்கிறேன்..! 67637 வளைகுடாவில் வாழ்கிறேன்..! 67637 வளைகுடாவில் வாழ்கிறேன்..! 67637

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 29, 2009 1:50 pm

"கணிணி காலம் கடிதங்களின் தூரத்தைத்தான்
குறைத்திருக்கிறதே தவிர பாரத்தை அல்ல...
அன்று வந்தது விண்ணஞ்சல்...
இன்று வருவது மின்னஞ்சல்....
அன்றும் இன்றும் உள்ளடக்கம் என்னவோ
பாசத்தைப் பணமாக்கும் முயற்சிதான்"



ருமையான கால விளக்கமும்; காலத்தால் அழிக்கப் படாமலே 'இப்படி குடும்பம் விட்டு, 'வாழும் வாழ்க்கையை வளைகுடாவில் தொலைத்த' மனிதர்களின் பணமெனும் செல்லரித்த கனவுகளுமான கவிதை.

அந்த நண்பருக்கு, இயலுமாயின், நமது வாழ்த்தையும் நட்பான ஆறுதலையும் பதித்து வையுங்கள்! நன்றி.. தமிழன்பரே!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 29, 2009 1:54 pm

வித்யாசாகர் wrote:"கணிணி காலம் கடிதங்களின் தூரத்தைத்தான்
குறைத்திருக்கிறதே தவிர பாரத்தை அல்ல...
அன்று வந்தது விண்ணஞ்சல்...
இன்று வருவது மின்னஞ்சல்....
அன்றும் இன்றும் உள்ளடக்கம் என்னவோ
பாசத்தைப் பணமாக்கும் முயற்சிதான்"



ருமையான கால விளக்கமும்; காலத்தால் அழிக்கப் படாமலே 'இப்படி குடும்பம் விட்டு, 'வாழும் வாழ்க்கையை வளைகுடாவில் தொலைத்த' மனிதர்களின் பணமெனும் செல்லரித்த கனவுகளுமான கவிதை.

அந்த நண்பருக்கு, இயலுமாயின், நமது வாழ்த்தையும் நட்பான ஆறுதலையும் பதித்து வையுங்கள்! நன்றி.. தமிழன்பரே!

வாழ்த்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது..! வளைகுடாவில் வாழ்கிறேன்..! 678642



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 29, 2009 1:56 pm

வளைகுடாவில் வாழ்கிறேன்..! 677196



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக