புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்
ஆர்.சுந்தர்ராஜன்&
எண்பதுகளில் வெள்ளி விழாப் படங்களைத் தந்த இயக்குநர். ‘பயணங்கள்
முடிவதில்லை’, ‘ராஜாதிராஜா’, ‘குங்குமச்சிமிழ்’, ‘மெல்லத் திறந்தது கதவு’,
‘நான் பாடும் பாடல்’ என்று மென்மையான கதை மூலம் தனக்கென ரசிகர்கள்
கூட்டத்தை குடும்பத்தோடு தியேட்டருக்கு கூட்டி வந்தவர்.
அப்படிப்பட்ட
தரமான படைப்பாளியாக தலை நிமிர்ந்து நின்ற இயக்குநர் சுந்தர்ராஜன், இன்று
முழுநேர கேட்டரிங் கலைஞராகிப் போனதுதான் பலரை விழி உயர்த்திப் பேச
வைத்திருக்கிறது. இதை அவரிடமே கேட்டோம்.
பல வெற்றிப் படங்களை தந்த நீங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கிட்டீங்களா?
‘‘இப்ப
சினிமா, ஹீரோக்கள் கையிலே போயிடுச்சு. அவங்க சினிமாவை வேற மாதிரி
பாக்குறாங்க. அவங்களைப் பொறுத்த வரைக்கும் அவங்க சொல்றதைக் கேக்கறதுக்கு
ஒரு ஆள் வேணும்னு நெனைக்கிறாங்களே தவிர டைரக்டர் வேணும்னு நெனைக்கிறதில்லே.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரைக்கும் பெரிய படம்ங்கறது ஒரு ‘ஆலமரம்‘, ‘நிழல்Õ கொடுக்கும். சின்ன படம் ‘நெல்லுÕ, அதுதான் ‘உயிர்’ கொடுக்கும். அந்த சின்னப் படங்களையே இன்னிக்கி அழிச்சுட்டாங்க.
எந்த
ஹீரோ எவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்திருந்தாலும், தோற்றுப் போகும்போது,
மறுபடியும் அவங்களை தூக்கி விட கதாசிரியரும், டைரக்டராலும்தான் முடியும்.
இதுதான் வரலாறு. ஆனால், இப்ப கதைக்கும் கதாசிரியருக்கும் முக்கியத்துவம்
கொடுக்க மாட்டேங்கறாங்க. பேசாமே ரைட்டர்ஸ் யூனியனையும் டைரக்டர்
யூனியனையும் எடுத்திடலாம்.’’
இயக்குநர் சங்கப் பொறுப்பில் இருந்தீர்கள். அதிலிருந்து ஏன் விலகினீர்கள்?
‘‘நான்
பொருளாளர் பொறுப்பில் இருந்தேன். திருப்பதி கோயில் உண்டியல்ல கோடி
ரூபாயைக் கூட நாம காணிக்கையா போடலாம். ஆனா அதே உண்டியல்லருந்து ஒரு பைசா
எடுக்கக் கூட நமக்கு உரிமை கிடையாது. என்னைப் பொறுத்தவரைக்கும் இதேபோலதான்
பொருளாளர் பதவியும். ஆனால், இந்த பாலிஸி பலருக்கும் பிடிக்கல. அவங்க
காட்டுற இடத்துல கையெழுத்துப் போடச் சொல்றாங்க. அப்ப நான் எதுக்கு
பொருளாளரா இருக்கணும். அதான் நானே ராஜினாமா பண்ணிட்டு வந்துட்டேன்.’’
இத்தனை வருட சினிமா உங்களுக்குக் கற்றுக் கொடுத்தது என்ன?
‘‘‘நான்
பாடும் பாடல்’ ரிலீஸாகி ஓடிக்கிட்டிருந்த நேரம் ஏ.வி.எம்லருந்து என்னை
கூப்பிட்டு கதை கேட்டாங்க. நான் ஒரு கதையைச் சொன்னேன். அவங்களுக்கு கதை
பிடிச்சிருந்தது. எங்களுக்கு படம் பண்ணுங்கனு சொன்னாங்க. ஆனால், ஒரு சொந்த
வீடு வாங்க யார் எனக்கு அட்வான்ஸ் கொடுக்குறாங்களோ அவங்களுக்குதான் படம்
பண்றதா இருந்தேன். இதை ஏ.வி.எம்ல சொன்னேன். அவங்களும் உடனே அட்வான்ஸா 50
ஆயிரத்துக்கான செக் கொடுத்தாங்க. வீடு ரெண்டு லட்சம். நான் சொன்ன கதையை
அவங்க டீம்ல ஆலோசனை செய்துட்டு மறுபடியும் என்னைக் கூப்பிட்டாங்க. இந்தக்
கதைக்கு யாரை ஹீரோவா போடலாம்னு கேட்டாங்க. நான் கருப்பா இருக்கும்
விஜயகாந்த்தான் ஹீரோன்னு சொன்னேன். உடனே அவங்க சிவக்குமாரை சொன்னாங்க. நான்
மறுத்துட்டேன். பிறகு பஞ்சு அருணாச்சலத்தை பார்த்து அதே கதையைச்
சொன்னேன். உடனே 50 ஆயிரத்துக்கு செக் கொடுத்து ‘இதை ஏ.வி.எம்.ல
கொடுத்திடுங்க. நானே பண்றேன்’னு சொல்லிட்டார். அப்படி விஜயகாந்திற்காக
சப்போர்ட் பண்ணி பேசின படம்தான் ‘வைதேகி காத்திருந்தாள்’. அந்தப் படம்
அவருக்கு பெரிய பிரேக் தந்ததைத் தொடர்ந்து ‘அம்மன் கோயில் கிழக்காலே’,
‘நினைவே ஒரு சங்கீதம்’, ‘என் ஆசை மச்சான்’ இப்படி பல ஹிட் படங்களை
அவருக்குத் தந்தேன். ஆனா அதே விஜயகாந்த் என் மகன் பைக் விபத்துல இறந்து
போனப்ப பக்கத்து தெருவுல இருந்துகிட்டே எட்டிக் கூட பாக்கல. இதுதான் சார்
சினிமா.’’
சமையல் தொழிலக்கு எப்படி வந்தீர்கள்...
‘‘நான்
அடிப்படையிலே பேக்கரி தொழில் செய்யும் குடும்பத்திலிருந்து வந்தவன். ஊர்ல
ஹோட்டல் கூட வெச்சிருக்கோம். சினிமாவில் ஒரு கட்டத்துல வாய்ப்புக்
குறைந்த போது வேறு என்ன செய்யலாம்னு யோசிச்சேன். நமக்கு தெரிஞ்ச தொழில்
ஹோட்டல் பிசினஸ். அதேயே செய்யலாம்னு முடிவு பண்ணினேன். இப்ப என் கிட்ட பல
பேர் வேலை பார்க்குறாங்க. சமீபத்தில் பி.வாசு, கே.எஸ். ரவிக்குமார்
வீட்டுக் கல்யாணத்துக்கு நான்தான் சமையல் ஏற்பாடெல்லாம் செய்தேன். அதுவுமே
ஒரு தொழில்தானே. யாராவது கதை இருக்கான்னு கேட்டால் அவங்களுக்காக படம்
செய்து கொடுப்பேன்’’ என்றார் இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன்.
http://www.thedipaar.com/cinema/cinema.php?id=11128
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அட பாவமே...இதுதான் உலகம்
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
திருப்பதி கோயில் உண்டியல்ல கோடி
ரூபாயைக் கூட நாம காணிக்கையா போடலாம். ஆனா அதே உண்டியல்லருந்து ஒரு பைசா
எடுக்கக் கூட நமக்கு உரிமை கிடையாது. என்னைப் பொறுத்தவரைக்கும் இதேபோலதான்
பொருளாளர் பதவியும். ஆனால், இந்த பாலிஸி பலருக்கும் பிடிக்கல. அவங்க
காட்டுற இடத்துல கையெழுத்துப் போடச் சொல்றாங்க. அப்ப நான் எதுக்கு
பொருளாளரா இருக்கணும்
Hats Off
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
யாா் சொன்னது விஜயகாந்திற்கு அரசியல் தொியாது என்று? அவா் முழுநேர அரசியல்வாதியாவதற்கு அன்றே அஸ்திபாரமிட்டவா் என்று இப்பொழுதாவது தொிந்து கொள்ளுங்கள். அரசியல்வாதியின் இலக்கணம் - “நன்றியை அன்றே மறப்பதுதான்”. “ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பதுதான்.”
அரசியல்வாதி என்ற பதவிக்கு விஜயகாந்த் முழு தகுதியுள்ளவா்.
அரசியல்வாதி என்ற பதவிக்கு விஜயகாந்த் முழு தகுதியுள்ளவா்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|