புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை - Page 2 Poll_c10மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை - Page 2 Poll_m10மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை - Page 2 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை - Page 2 Poll_c10மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை - Page 2 Poll_m10மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை - Page 2 Poll_c10 
3 Posts - 8%
heezulia
மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை - Page 2 Poll_c10மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை - Page 2 Poll_m10மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை - Page 2 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை - Page 2 Poll_c10மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை - Page 2 Poll_m10மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை - Page 2 Poll_c10மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை - Page 2 Poll_m10மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை


   
   

Page 2 of 2 Previous  1, 2

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jan 02, 2012 1:39 pm

First topic message reminder :

மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை- போலீஸ் அதிரடியால் குழந்தை மீட்பு





மது குடிக்க பணத்துக்காக, நான்கு மாத மகனை, தந்தையே விற்க முயன்ற போது, போலீசார் குழந்தையை மீட்டனர்.


மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை - Page 2 58182615
ஆந்திர
மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனபள்ளியை சேர்ந்தவர் பரத்(25) பெயின்டர்.
இவரின் மனைவி அனுஷா. இவர்களுக்கு, நான்கு மாத ஆண் குழந்தை உள்ளது.
பெயின்டர் வேலையில் கிடைக்கும் பணத்தை, வீட்டில் கொடுக்காமல் குடித்து
விட்டு, பரத் ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்.


ஆத்திரமடைந்த
அனுஷா, குழந்தையுடன் மதனபள்ளியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
மூன்று நாட்களுக்கு முன், மாமியார் வீட்டுக்கு வந்த பரத், தன் மனைவியை
தாக்கி விட்டு, குழந்தையை எடுத்துக் கொண்டு ஓடி விட்டார். இது குறித்து,
அனுஷா மனதபள்ளி போலீசில் புகார் செய்தார்.


மதனபள்ளி
காந்தி ரோட்டில் பரத், தன் குழந்தையை புரோக்கர் ஆறுமுகத்திடம் விலை
பேசுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்து, அங்கு சென்றனர். போலீசாரைப்
பார்த்ததும் குழந்தையை போட்டு விட்டு, இருவரும் தப்பியோடினார். குழந்தையை
மீட்டு, அனுஷாவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


இது குறித்து மதனபள்ளி போலீசார் கூறியதாவது


குடிக்க
பணம் தராததால், பரத், 300 ரூபாய்க்கு குழந்தையை விற்க அங்குள்ள புரோக்கர்
செண்பகம் என்பவரை அணுகினார். செண்பகம், பரத்தை, ஆறுமுகத்திடம் அழைத்து
வந்தார். பின், பேரம் பேசி, 300 ரூபாய் கொடுத்து, குழந்தையை பெறும் போது,
போலீசாரை பார்த்ததும் ஓடி விட்டனர்.


மதனபள்ளியில்
வசிக்கும் ஆறுமுகத்துக்கு, தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில், 100க்கும்
மேற்பட்ட புரோக்கர்கள் உள்ளனர். ஆறுமுகம் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை
சேர்ந்தவர். கடந்த ஐந்தாண்டுகளாக குழந்தைகளை கடத்தி விற்று வருகிறார்.
ஆறுமுகத்தையும், குழந்தை கடத்தல் கும்பலையும் பிடிக்க, தனிப்படை
அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.

http://ithayapoomi.org/fullarticle-articleid-5070.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 02, 2012 3:52 pm

பிஜிராமன் wrote:நல்ல விஷயம்.........உண்மையான குடி மகன் என்பதை நிரூபித்து உள்ளார்......

அவருக்கு குடியை கெடுக்கும் குடிமகன் 2012 என்ற பட்டத்தை தரலாமா. ரிலாக்ஸ்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 02, 2012 3:53 pm

அவருக்கு குடியை கெடுக்கும் குடிமகன் 2012 என்ற பட்டத்தை தரலாமா.

நிச்ச்யமாக தரலாம் அக்கா........மேலும் குடிக்காகா குடிகாரன் என்றும் தரலாம்......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 02, 2012 3:56 pm

பிஜிராமன் wrote:
அவருக்கு குடியை கெடுக்கும் குடிமகன் 2012 என்ற பட்டத்தை தரலாமா.

நிச்ச்யமாக தரலாம் அக்கா........மேலும் குடிக்காகா குடிகாரன் என்றும் தரலாம்......

குடிகாக்கா குடிமகனா. ஆமோதித்தல்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 02, 2012 3:58 pm

குடிகாக்கா குடிமகனா.


அப்படியும் கூறலாம்........இவங்களா எப்படி கூப்டா என்ன.....கூப்டாட்டி என்ன இல்லையாகா...



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 02, 2012 3:59 pm

பிஜிராமன் wrote:
குடிகாக்கா குடிமகனா.


அப்படியும் கூறலாம்........இவங்களா எப்படி கூப்டா என்ன.....கூப்டாட்டி என்ன இல்லையாகா...

இப்போ என்னதான் சொல்ல வருகிறாய். உடுட்டுக்கட்டை அடி வ




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 02, 2012 4:01 pm

இப்போ என்னதான் சொல்ல வருகிறாய்.


இந்த மாதிரி ஆலுக்கலா பத்தி பேசக் கூட கூடாதுணு சொல்லுகிறேன்......தமக்கை......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 02, 2012 4:01 pm

பிஜிராமன் wrote:
இப்போ என்னதான் சொல்ல வருகிறாய்.


இந்த மாதிரி ஆலுக்கலா பத்தி பேசக் கூட கூடாதுணு சொல்லுகிறேன்......தமக்கை......

சியர்ஸ் வா வேற திரிக்கு போகலாம்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 02, 2012 4:04 pm

வா வேற திரிக்கு போகலாம்.


ஆமாம் போயிட்டேன்....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக