புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
60 Posts - 40%
heezulia
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
311 Posts - 50%
heezulia
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
191 Posts - 31%
Dr.S.Soundarapandian
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
21 Posts - 3%
prajai
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
3 Posts - 0%
Barushree
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Dec 29, 2011 1:55 pm

[color:c4d8=##000000]



இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் 100_4661இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல்


தேவையான பொருட்கள்



இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் 100_4610

முதலில் வாடாவிற்க்கு உள்ளே வைக்கும் அடக்கத்தினை தயார் செய்துக்கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி, அதனுடன் நறுக்கிய
பச்சைமிளகாய்,கருவேப்பிலை,மஞ்சள்தூள்,உப்பு, இறால் இவற்றை சேர்த்து கிளறி
வைக்கவும்

*
கடாயில் சிறுது எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு கிளறிய கலவையினை
சேர்க்கவும். இதோடு துருவிய தேங்காய், மாசித்தூள், உப்பு சேர்க்கவும்


* இந்த கலவையினை ஆற வைக்கவும்.

வாடா செய்ய:
*
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, தேங்காய் பூ, மஞ்சள்த்தூள், உப்பு போட்டு
தேவைக்கு சூடு நீர் ஊற்றி கிளறி விடவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும்

வாடா தட்டும் முறை:
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் 100_4614
ஒரு பலகையில் சுத்தமான காட்டன் துணியை விரித்து அதில் ஒரு சிறு உருண்டை மாவை எடுத்து உள்ளங்கை அளவு வட்டமாக தட்டவும்.



* மாவை தட்டும் போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு அந்த தண்ணீரை தொட்டு தட்டவும்.
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் 100_4615


ஒரு பலகையில் சுத்தமான காட்டன் துணியை விரித்து அதில் ஒரு சிறு உருண்டை மாவை எடுத்து உள்ளங்கை அளவு வட்டமாக தட்டவும்.

பின்
இன்னொரு சிறு உருண்டை மாவை எடுத்து இதே போல தட்டி ஒரு தட்டிய வட்டத்தின்
மேல் செய்து வைத்த இறால் அடக்கத்தினை ஒரு கரண்டி அளவு வைத்து அதன் மேல்
தட்டி வைத்த மற்றொரு வட்டத்தை வைத்து விரலில் தண்ணீர் தொட்டுக்கொண்டு
சுற்றிவர ஒட்டிவிடவும்.


இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் 100_4616

பிரிந்து வராதது போல் எல்லா பக்கமும் தண்ணீர் தொட்டு ஓட்டவும்

இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் 100_4617

இதே போல் எல்லா மாவையும் வட்டங்களாக தட்டி வாடா வாக தட்டவும்
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் 100_4618

* பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி தீயை மிதமானதாக வைத்து தட்டிவைத்த வாடாவை போட்டு பொரித்து எடுக்கவும்

இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் 100_4661

மிகவும் சுவையான காயல் ஸ்பெஷல் மஞ்சள் வாடா தயார். நோன்பு நேரங்களில் கறிக் கஞ்சியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்

என்றும் நட்புடன்

என் இனிய இல்லம்

இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் End_bar

நன்றி:-என் இனிய இல்லம்.blogs

நன்றி:-http://en-iniyaillam.blogspot.com/



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 29, 2011 4:21 pm

நன்றி. நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Dec 29, 2011 4:37 pm

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் 1357389இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் 59010615இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Images3ijfஇறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Images4px
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Dec 29, 2011 4:46 pm

இறைவன் சாப்பிடறதுக்குன்னு ஒரு சில உயிரினங்களை படைத்திருக்கிறான். சாப்பிடறது பாவம் ஆனா அதை பர்ஸ் மத்தளம் இன்னும் பல விஷயங்களுக்கு பயன் படுத்துறோம் இது தவறு இல்லயா?
இன்னைக்கு உலகில் 99% மக்கள் அசைவம் சாப்பிடுகிறார்கள். அனைவரும் உங்கள் பார்வையில் குற்றவாளிகள்.
தனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக பிற மக்களை குறை கூறாதீர்கள்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 29, 2011 4:57 pm

எனக்கு பிடித்ததே சைவம் தான் ..சைவம் பிடிக்கவில்லை என்றால் சைவம் சாபிடுவோரை குறை கூறாதீர். அப்படியெனில் காய்கறிகளும் உயிர்கள் தான். சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Dec 29, 2011 5:02 pm

சைவ உணவை குறை கூறவில்லை. சைவம் இல்லாமல் அசைவம் கிடையாது.
அசைவ உணவு உண்பவர்களை யாரும் தவறாக எண்ணாதீர்கள் என்கிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக