புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதுவல்லவோ 'சாதனை'- 16.49 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் திரும்ப ஒப்படைப்பு!!
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இதுவல்லவோ 'சாதனை'- 16.49 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் திரும்ப ஒப்படைப்பு!!
சென்னை: ஒரு
காலத்தில் பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு கிடைக்க வேண்டும் என்றால்
நகரங்களில் மாதக்கணக்கில், கிராமங்களில் ஆண்டுக்கணக்கில் தவம் கிடக்க
வேண்டிய நிலை இருந்தது.
தகவல் தொழில்நுட்பப் புரட்சி என்ற பெயரில்,
தனியார் நிறுவனங்கள் படையெடுப்பை அனுமதித்த மத்திய அரசு, இன்னொரு பக்கம்
பிஎஸ்என்எல்லின் மோசமான சேவையை மேம்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கவே
இல்லை.
இதன் விளைவு, பிஎஸ்என்எல் இணைப்புகளை துண்டித்துக் கொண்டு தனியாரிடம் இணைப்பு பெற்று வருகின்றனர் மக்கள்.
தமிழகத்தில்
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 16.49 லட்சம் பிஎஸ்என்எல் லேண்ட்லைன்
போன் இணைப்புகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு
பிஎஸ்என்எல் மோசமான சேவை மட்டும் காரணமல்ல. விஞ்ஞான வளர்ச்சி காரணமாக
தொலைபேசி, இன்டர்நெட் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஒரு கையடக்க கருவிக்கே
வந்துவிட்டதும் ஒரு காரணம். மொபைல்போன் பயன்பாடு அதிகரித்ததற்கு பின்னர்
பலர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த லேண்ட்லைன் இணைப்புகளை திரும்ப
ஒப்படைப்பதும் அதிகரித்தது.
இப்போது திடீரென விழித்துக் கொண்டு
தனியார் நிறுவனங்களுக்கு இணையாக வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள், கட்டணம்
குறைப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை பிஎஸ்என்எல் நிறுவனம் மேற்கொள்ள
முயற்சித்தாலும், அவையெல்லாம் காலம்கடந்த ஞானோதயமாகிவிட்டது.
பிஎஸ்என்எல்லுக்கு
அடிப்படைக் கட்டணம் வசூலிப்பது முற்றாக நிறுத்தப்பட்டால்தான், லேண்ட்லைன்
இணைப்புகளை துண்டிக்காமல் இருப்பார்கள் மக்கள் என்ற கருத்தை தொலைத் தொடர்பு
அமைச்சகம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
இதுபோன்ற காரணங்களால்,
நாட்டில் பரவலாக தரைவழி இணைப்புகள் திரும்ப ஒப்படைப்பது கடந்த நான்கு
ஆண்டுகளாகவே அதிகரித்து வருவதாக தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள்
தெரிவிக்கின்றனர்.
மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களுக்கு
அடுத்தபடியாக தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் பிஎஸ்என்எல் இணைப்புகள்
அதிகளவில் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள்
தெரிவிக்கின்றன.
நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர்
வரையிலான காலத்தில் தமிழகத்தில் 2லட்சத்து 40,441 தரைவழி இணைப்புகள்
திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மஹாராஷ்டிராவில் 2.40 லட்சம்
இணைப்புகளும், மத்திய பிரதேசத்தில் 2.04 லட்சம் இணைப்புகளும், கர்நாடகாவில்
1.47 லட்சம் இணைப்புகளும், கேரளாவில் 1.39 லட்சம் இணைப்புகளும்,
ஆந்திராவில்
1.61 லட்சம் இணைப்புகளும், ராஜஸ்தானில் 1.21 லட்சம் இணைப்புகளும்,
பஞ்சாபில் 1.15 லட்சம் இணை ப்புகளும் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த
2008 - 09ம் ஆண்டில் தமிழகத்தில் 5.49 லட்சம் இணைப்புகளும், 2009&10ல்
4.48 லட்சம் இணைப்புகளும், 2010 -11ல் 4.12 லட்சம் இணைப்புகளும் திரும்ப
ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இப்படி 4 ஆண்டுகளில் 16.49 லட்சம் இணைப்புகள் சரண்டர் செய்யப்பட்டுள்ளன.
thatstamil
சென்னை: ஒரு
காலத்தில் பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு கிடைக்க வேண்டும் என்றால்
நகரங்களில் மாதக்கணக்கில், கிராமங்களில் ஆண்டுக்கணக்கில் தவம் கிடக்க
வேண்டிய நிலை இருந்தது.
தகவல் தொழில்நுட்பப் புரட்சி என்ற பெயரில்,
தனியார் நிறுவனங்கள் படையெடுப்பை அனுமதித்த மத்திய அரசு, இன்னொரு பக்கம்
பிஎஸ்என்எல்லின் மோசமான சேவையை மேம்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கவே
இல்லை.
இதன் விளைவு, பிஎஸ்என்எல் இணைப்புகளை துண்டித்துக் கொண்டு தனியாரிடம் இணைப்பு பெற்று வருகின்றனர் மக்கள்.
தமிழகத்தில்
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 16.49 லட்சம் பிஎஸ்என்எல் லேண்ட்லைன்
போன் இணைப்புகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு
பிஎஸ்என்எல் மோசமான சேவை மட்டும் காரணமல்ல. விஞ்ஞான வளர்ச்சி காரணமாக
தொலைபேசி, இன்டர்நெட் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஒரு கையடக்க கருவிக்கே
வந்துவிட்டதும் ஒரு காரணம். மொபைல்போன் பயன்பாடு அதிகரித்ததற்கு பின்னர்
பலர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த லேண்ட்லைன் இணைப்புகளை திரும்ப
ஒப்படைப்பதும் அதிகரித்தது.
இப்போது திடீரென விழித்துக் கொண்டு
தனியார் நிறுவனங்களுக்கு இணையாக வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள், கட்டணம்
குறைப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை பிஎஸ்என்எல் நிறுவனம் மேற்கொள்ள
முயற்சித்தாலும், அவையெல்லாம் காலம்கடந்த ஞானோதயமாகிவிட்டது.
பிஎஸ்என்எல்லுக்கு
அடிப்படைக் கட்டணம் வசூலிப்பது முற்றாக நிறுத்தப்பட்டால்தான், லேண்ட்லைன்
இணைப்புகளை துண்டிக்காமல் இருப்பார்கள் மக்கள் என்ற கருத்தை தொலைத் தொடர்பு
அமைச்சகம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
இதுபோன்ற காரணங்களால்,
நாட்டில் பரவலாக தரைவழி இணைப்புகள் திரும்ப ஒப்படைப்பது கடந்த நான்கு
ஆண்டுகளாகவே அதிகரித்து வருவதாக தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள்
தெரிவிக்கின்றனர்.
மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களுக்கு
அடுத்தபடியாக தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் பிஎஸ்என்எல் இணைப்புகள்
அதிகளவில் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள்
தெரிவிக்கின்றன.
நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர்
வரையிலான காலத்தில் தமிழகத்தில் 2லட்சத்து 40,441 தரைவழி இணைப்புகள்
திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மஹாராஷ்டிராவில் 2.40 லட்சம்
இணைப்புகளும், மத்திய பிரதேசத்தில் 2.04 லட்சம் இணைப்புகளும், கர்நாடகாவில்
1.47 லட்சம் இணைப்புகளும், கேரளாவில் 1.39 லட்சம் இணைப்புகளும்,
ஆந்திராவில்
1.61 லட்சம் இணைப்புகளும், ராஜஸ்தானில் 1.21 லட்சம் இணைப்புகளும்,
பஞ்சாபில் 1.15 லட்சம் இணை ப்புகளும் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த
2008 - 09ம் ஆண்டில் தமிழகத்தில் 5.49 லட்சம் இணைப்புகளும், 2009&10ல்
4.48 லட்சம் இணைப்புகளும், 2010 -11ல் 4.12 லட்சம் இணைப்புகளும் திரும்ப
ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இப்படி 4 ஆண்டுகளில் 16.49 லட்சம் இணைப்புகள் சரண்டர் செய்யப்பட்டுள்ளன.
thatstamil
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இது சாதனை அல்ல. அவர்களுக்கு சோதனை.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
முடிவு மிகவும் வேதனையாகவும் அரசாங்கத்துக்கு ஒரு போதனையாகவும் அமையும்.
Similar topics
» வயித்தெரிச்சலான விசயம்.. மக்கள் பணம் 6 லட்சம் கோடி ரூபாய் எல்.ஐ.சி நிறுவனத்திடம்: நீங்கள் இழந்ததை திரும்ப பெறுவது எப்படி..?
» 30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு
» சமையல் எரிவாயு மானியம்: தமிழகத்தில் 1.24 லட்சம் பேர் ஒப்படைப்பு
» யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம்
» அமெரிக்காவில் ஹெச் 1 பி விசா வைத்திருக்கும் 2 லட்சம் பேர் தாயகம் திரும்ப வேண்டிய நிலை
» 30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு
» சமையல் எரிவாயு மானியம்: தமிழகத்தில் 1.24 லட்சம் பேர் ஒப்படைப்பு
» யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம்
» அமெரிக்காவில் ஹெச் 1 பி விசா வைத்திருக்கும் 2 லட்சம் பேர் தாயகம் திரும்ப வேண்டிய நிலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|