புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_m10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_m10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_m10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_m10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_m10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 02, 2012 9:38 am

ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் First

ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னையில் உள்ள கோவில்களில் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்தனர்.

பிறந்தது புத்தாண்டு

2011-ம் ஆண்டு இனிதே நம்மிடம் இருந்து விடைபெற்று, 2012-ம் ஆண்டு நேற்று பிறந்தது. 2012-ம் ஆண்டில் அமைதியும், சமாதானமும் அமைய வேண்டிய பல்வேறு தரப்பினரும் ஆண்டின் முதல் நாளில் கோவில்களில் சிறப்பு பிராத்தனைகள் செய்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக சென்னை நகரின் பல்வேறு கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவில்களில் நீண்ட வரிசையில் நின்று இறைவனை தரிசனம் செய்தனர்.

திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலில் புத்தாண்டு தின சிறப்பு பூஜைகள், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு கோ பூஜையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கருமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் தரிசனத்துக்காக, பொது தரிசனம், ரூ.25, ரூ.50 சிறப்பு கட்டண தரிசனங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

வடபழனி முருகன்

வடபழனி முருகன் கோவிலில், நேற்று அதிகாலை முதலே, மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது. காலை 4 மணியில் இருந்து பகல் 12 மணி வரை வெள்ளி நாணய அலங்காரமும், பகல் 1 மணியில் இருந்து மாலை 4 மணி வரை தங்க கவச அலங்காரமும், 5 மணியில் இருந்து இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்துடன் கூடிய பூஜைகளும் நடைபெற்றது.

மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கபாலீஸ்வரருக்கும், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் கூடிய பூஜைகள் நடைபெற்றது. கோவில் பிரகாரத்தை சுற்றிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று இறைவனையும், இறைவியையும் வணங்கினர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம்

பூங்கா நகர் தங்கசாலைத்தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, ஏகாம்பரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது. காமாட்சி அம்மனுக்கு ஏகதின லட்சார்ச்சனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, விழா நடைபெற்றது.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மைய வெங்கடாசலபதி கோவிலில், அதிகாலை 2.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கடும் பனியையும் பொருட்படுத்தாமல் அதிகாலை நேரத்திலேயே கோவிலில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். பகல் 11.30 மணி, பகல் 12 மணியில் இருந்து 3 மணி, மாலை 4 மணியில் இருந்து 7.30 மணி, இரவு 8 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை சர்வதரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

சாய்பாபா கோவில்

எழும்பூர் மார்ஷல் சாலையில் உள்ள கற்பக விநாயகர் மற்றும், திருச்சடை அம்மன் கோவில்களில் காலை 6 மணிக்கு மகா அபிஷேகமும் அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகளும் நடைபெற்றது.

சென்னை மைலாப்பூரில் உள்ள அகில இந்திய சாய் சமாஜம் சாய்பாபா கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலை 8 மணிக்கு, உலக நன்மைக்காக, ஸ்ரீமகாலட்சுமி யாகம், தன்வந்திரி மற்றும் ம்ருத்யுஜய யாகமும், சத்குரு சாய்நாதர் யாகமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவின் அருள் பெற்று பெற்றனர்.

கொடுங்கையூர் ஆர்.வி.நகர். அய்யப்பன் கோவில், நாகத்தமன் கோவில், பெரம்பூர் பாலம் விநாயகர் கோவில், நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில், வானகரம், மேட்டுக்குப்பத்தில் உள்ள மச்சக்கார சாமிநாத பாலமுருகன், ராம ஆஞ்சநேயர் கோவிலில் காலை 5.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரையில், சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது.



கிறிஸ்தவ தேவாலயங்களில்...

சாந்தோம் தேவாலயம், மைலாப்பூர் லஸ் சந்திப்பில் உள்ள புனித பிரகாச மாதா ஆலயம் உள்பட சென்னையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் புத்தாண்டு பிரார்த்தனை மிகச்சிறப்பாக நடைபெற்றன.

சிறுவர், சிறுமிகள் புத்தாடை அணிந்து பட்டாசு கொளுத்தியும், பலூன்களை பறக்கவிட்டும் புத்தாண்டை வரவேற்றனர்.

மெரினா கடற்கரையில்

சென்னை மெரினா கடற்கரை இரவு 11 மணிக்கு மேல் களை கட்டியது. கல்லூரி மாணவ-மாணவிகள் அதிக அளவில் காணப்பட்டனர். மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலையில் இருந்து காந்தி சிலை வரையில் இளைஞர் பட்டாளம் புத்தாண்டை வரவேற்க திரளாக கூடியிருந்தனர்.

நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும், ஒருவருக்கொருவர் கை குலுக்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

மெரினா கடற்கரை மட்டுமின்றி, எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர், கொட்டிவாக்கம் கடற்கரையில் திரண்டிருந்த சிறுவர் சிறுமிகள் மட்டுமின்றி பெரியவர்களும் வண்ண வண்ண பலூன்களை பறக்கவிட்டு புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.

புத்தாண்டு பிறப்பையொட்டி, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் விடிய விடிய புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றன. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் புத்தாண்டு தின விழா நடைபெற்றன. இதேபோல், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதிகள், மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடினார்கள்.

பாதுகாப்பு பணியில் 12,000 போலீசார்

புத்தாண்டு தினத்தில் அசம்பாவிதம் நிகழாதவாறு, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தினத்தந்தி.



ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jan 02, 2012 12:55 pm

டாஸ்மார்க் கடைகளில் பேரலையாக மோதிய குடிகாரக்கூட்டம்
நிச்சயம் இந்த பக்தர் கூட்டத்தை விட மிக அதிகமாகவே இருந்திருக்கும்.


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 02, 2012 1:13 pm

மாணிக்கம் நடேசன் wrote:டாஸ்மார்க் கடைகளில் பேரலையாக மோதிய குடிகாரக்கூட்டம்
நிச்சயம் இந்த பக்தர் கூட்டத்தை விட மிக அதிகமாகவே இருந்திருக்கும்.

உண்மை .... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
எவ்ளோ டிராபிக் இந்த கூட்டாத்தாலே. கோபம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக