புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
68 Posts - 41%
heezulia
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Guna.D
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
manikavi
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
1 Post - 1%
prajai
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
319 Posts - 50%
heezulia
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
21 Posts - 3%
prajai
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Barushree
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Guna.D
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழே தருவாயா? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jan 02, 2012 1:26 am

2012 புதிய ஆண்டு - எழுதும் முதல்கவிதை

தமிழன்னையை வேண்டி இக் கவிதை

தமிழே தருவாயா?

தமிழோடு விளையாடித் தரநூறு கவிபாடித்
தவழ்கின்ற பெருவாழ்வு வேண்டும்
இமைமீது விழிகொண்ட உறவாகக் கணமேனும்
உனையென்றும் பிரியாமை வேண்டும்
கமழ்வாச மினிதான கனிகாணுந் தருவாக
கனம்கொண்டு இவன்சோலை யெங்கும்
திகழின்பத் தமிழான தென்றும்நற்பொலிவாகி
தினமொன்று கனிந்தாக வேண்டும்

சுவையான தெனஅன்னை தமிழோடு பயில்கின்ற
சுகமான உணர்வென்றும் வேண்டும்
அவைகூற அவையேறின் அழகென்பதென யாரும்
அதுகண்டு புகழ்கூற வேண்டும்
எவைமீதி இருந்தாலும் எதுமீறி நடந்தாலும்
உனதன்பு அதைமேவ வேண்டும்
இவைபோதும் எனவல்ல இகமீது தமிழ்போதை
எழுந்தின்ப நதிபாய வேண்டும்

குவை தங்கம் கொடிஆட்சி, குடிவாழும் ஊரென்று
எது தந்தும் பரிசாகக் கேட்டும்
அவையொன்று நிகரில்லை அரசாளத் தமிழேடும்
அதிகாரம் அதில் உண்டுபோதும்
குவிகின்ற மலர்மீது கொள்கின்ற துயில்போலும்
கலையன்னை மடிமீது சாயும்
கவினின்பக் கணம்போதும் கருதேனே பிறிதேதும்
காணென்று மனம்கூற வேண்டும்

ரவிவானில் வரும்போதி லெழுவான ஒளியாக
என்றென்றும் பிரகாசம் வேண்டும்
இரவில்வந்த நிலவாலே எழுகின்ற மனபோதை
இதனோடு இழைந்தோட வேண்டும்
சரமாலை யணியாகத் தமிழன்னை புகழேந்தி
தருகின்ற கவியாவும் என்றும்
வரமான தரவேண்டும் வளர்வொன்று தானின்றி
வழுவாத நிலைகொள்ள வேண்டும்

..

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 02, 2012 1:33 am

அமுதாக சொல்லமைத்து அழகான கவிபாடி
சுழலும் ஆண்டின் முதலாம் நாளில்முத்தான
கவிதந்த உங்களுக்கு என்மனமார்ந்த நன்றிகள்......

இந்த ஆண்டு தாங்கள் படைத்த முதல் கவிக்கு....நானே முதல் பின்னூட்டம் இடுகிறேன்..........முதல் பின்னூட்டம் இட்டதில் மகிழ்ச்சி ஐயா.........நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jan 02, 2012 2:08 am

தங்கள் `முதலாவது பாராட்டுக்கு தலைவணங்கி
மிக்க மகிழ்வுடன் கவிபயணம் தொடர்கிறேன், நன்றிகள்!

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jan 02, 2012 9:42 am

அருமையான கவி.உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள் மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,  தமிழே தருவாயா? (கவிதை) Image010ycm
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 02, 2012 11:00 am

அருமை அண்ணே .. வாழ்த்துகள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jan 02, 2012 4:02 pm

நன்றிகள் kircha , மற்றும் புரட்சி தங்கள் இருவருக்கும்,
பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக