புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:31 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 10:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 9:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 4:44 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 3:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 3:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 3:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 3:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 3:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 1:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 11:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 9:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 5:24 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 9:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 11:01 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 10:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 8:04 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 8:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 6:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2012!  Poll_c102012!  Poll_m102012!  Poll_c10 
25 Posts - 49%
heezulia
2012!  Poll_c102012!  Poll_m102012!  Poll_c10 
11 Posts - 22%
mohamed nizamudeen
2012!  Poll_c102012!  Poll_m102012!  Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
2012!  Poll_c102012!  Poll_m102012!  Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
2012!  Poll_c102012!  Poll_m102012!  Poll_c10 
3 Posts - 6%
Raji@123
2012!  Poll_c102012!  Poll_m102012!  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
2012!  Poll_c102012!  Poll_m102012!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2012!  Poll_c102012!  Poll_m102012!  Poll_c10 
147 Posts - 41%
ayyasamy ram
2012!  Poll_c102012!  Poll_m102012!  Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
2012!  Poll_c102012!  Poll_m102012!  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
2012!  Poll_c102012!  Poll_m102012!  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
2012!  Poll_c102012!  Poll_m102012!  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
2012!  Poll_c102012!  Poll_m102012!  Poll_c10 
7 Posts - 2%
prajai
2012!  Poll_c102012!  Poll_m102012!  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
2012!  Poll_c102012!  Poll_m102012!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
2012!  Poll_c102012!  Poll_m102012!  Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
2012!  Poll_c102012!  Poll_m102012!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2012!


   
   
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun Jan 01, 2012 8:01 am

பிறக்கும் புது வருடம் எப்படி இருக்குமோ என்ற ஆதங்கம் நம் ஒவ்வொருவர் மனதிலும் எழத்தான் செய்கின்றது.

கடந்த வருட துன்ப துயரங்கள் மறைந்து பிறக்கும் ஆண்டிலாவது அமைதியும் ஆனந்தமும் கிட்டாதா என்று ஏங்கித் தவிக்கும் உள்ளங்கள் பல கோடி. நோய் நொடிகள், கஷ்ட நஷ்டங்கள், வேதனை சோதனைகள் - இப்படித் துன்பங்களுக்கு மேல் துன்பங்களைச் சந்தித்தவர்கள் அதிலிருந்து மீட்பு பெற நினைப்பதொன்றும் ஆச்சரியமல்லவே!

பழையன் கழிதலும் புதியன புகுதலும் என்று ஒவ்வொரு வருடப் பிறப்பின் போதும் நாம் கூறிக் கொள்கிறோம்; நம்மை நாமே தேற்றியும் கொள்கின்றோம். ஆனாலும், பழையன எங்கே கழிகின்றன? புதியன நம் வாழ்வில் எங்கே புகுந்து கொள்கின்றன?

ஒரு சிலரின் வாழ்வில் புதுமை புகுந்தாலும் அநேகரின் வாழ்வு நிலை அப்படியே தான் இருக்கின்றது. அதை நினைக்கும் போதே எமது உள்ளங்களில் ஒருவித விரக்தி தோன்றத்தான் செய்கின்றது.

நாம் என்னதான் நினைத்தாலும் எதிர்பார்த்திருந்தாலும் இறை சித்தமே நிரந்தரமானது. எனவேதான் நாம் துன்பப்படும் போதெல்லாம் இறைவனை நாடுகின்றோம்.

அதனால் தான் "நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தம்... மாறும் உலகில் மாறா உன் அன்பே நிரந்தரம்..." என்று பாடுகின்றோம்.

"இறைவா எமக்கு மீட்புத்தாரும்..." என்று இருகரங்கூப்பி இரஞ்சுகின்றோம். நாம் கேட்பதெல்லாமே கிடைக்காவிட்டாலும் கூட, மன ஆறுதலும் சோதனைகளிலிருந்து ஓரளவு மீட்பும் கிடைக்கத்தானே செய்கின்றன?

நாம் நினைப்பதெல்லாமே நடந்துவிடுமானால், இறை சித்தம் என்பது இல்லாத ஒன்றாகி விடுமல்லவா?

"நமக்கும் மேலே ஒருவனடா, அவன் நாளும் தெரிந்த தலைவனடா..." எனும் கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கேற்ப, முறையான இறைவழிபாடு நமக்குக் கிடைக்கவேண்டிய நற்பலன்களை, சந்தோஷங்களை விரைவாகவும் - உரிய நேரத்திலும் கிடைக்கச் செய்யும் என்பதில் சிறிதேனும் சந்தேகமில்லை.

புதுவருடப் பிறப்பு என்றாலே இல்லங்களில் குதூகலமும் கொண்டாட்டங்களும் தானாகவே குடிபுகுந்துவிடும். புத்தாடை அணிந்து, ஆலயம் சென்று இறைவனைத் தொழுவதும், இறை ஆசீர் வேண்டி நிற்பதும், நமது வாழ்வுக்கு ஆதாரமாக இருக்கின்றது.

புது வருடப் பிறப்பன்று எமது தாய் - தந்தையரைப் பணிந்து ஆசீர் பெறுவதும் நமது தலையாய கடமையாகிறது. பெற்றோரை மட்டுமன்றி மூத்தோரிடமும் ஆசீர் பெறுவது நல்லது.

அதுமட்டுமல்ல, ஒருவருக்கொருவர் நல்வாழ்த்துக் கூறிக் கொள்வதிலும் மன நிறைவும் மகிழ்ச்சியும் கிடைக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அண்டை அயலாருடன் நாம் பகைமை கொண்டிருந்தாலும் கூட, இத்தினத்தில் அவர்களுக்கும் நல்வாழ்த்துக் கூறுவது சிறந்த பண்பாகும்.

நம் வீட்டில், அயலில், சமூகத்தில் இன்று சண்டை சச்சரவுகளும், வீண் வாதங்களும் தலைவிரித்தாடுகின்றன. சாதாரண வாய்த் தகராறு ஆயுதமேந்தவும் உயிர்ப்பலி எடுக்கவும் கூட சமயத்தில் வாய்ப்பாகி விடுகின்றது.

சாந்தி, சமாதானம் அங்கே விடைபெற்றுத் தூரவழி சென்றுவிடுகின்றது.

ஆனால், புத்தாண்டுத் தினத்தில் நாம் ஒருவருக்கொருவர் வாழ்த்துக் கூறி, அன்பைப் பகிர்வதன் மூலம் வீட்டில், அயலில், நாட்டில், சமூகத்தில் என்று சாந்தியும் சமாதானமும் உலகெங்கும் கிளை பரப்பி நிற்கும், நிற்கவும் வேண்டும்.

எது எப்படியோ, பிறந்திருக்கும் 2012 ஆம் வருடமாவது நம் ஒவ்வொருவருக்கும், நலமாக, வளமாக அமைய - இறைவனைப் பிரார்த்திப்போம்.

இறையருள் என்றும் நம் அனைவரையும் துணைபுரிந்து காக்கட்டும்...!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 01, 2012 8:08 am

நன்றி
எது எப்படியோ, பிறந்திருக்கும் 2012 ஆம் வருடமாவது நம் ஒவ்வொருவருக்கும், நலமாக, வளமாக அமைய - இறைவனைப் பிரார்த்திப்போம்.

இறையருள் என்றும் நம் அனைவரையும் துணைபுரிந்து காக்கட்டும்...!


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jan 01, 2012 8:27 am

2012 அனைவருக்கும் இனிய ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் ... அன்பு மலர் அன்பு மலர்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக