புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_m10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10 
25 Posts - 50%
heezulia
இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_m10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_m10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_m10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_m10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10 
3 Posts - 6%
Raji@123
இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_m10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_m10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_m10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_m10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_m10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_m10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_m10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_m10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10 
7 Posts - 2%
prajai
இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_m10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_m10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_m10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_m10இறைமறுப்பாளனின் அறிக்கை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைமறுப்பாளனின் அறிக்கை


   
   
shineson
shineson
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010
http://shine.son2@gmail.com

Postshineson Sun Jan 01, 2012 12:16 pm

நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்திருக்கிறோம்; அறிந்திருக்கிறோம். ஆனால் நாங்கள் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் நாங்கள் உண்மையை வழிபடுகிறோம். நாளும் அதனை நாடுகிறோம்.
நாங்கள் கண்ணை மூடிக் கொண்டு எதையும் நம்புவதில்லை. இதன் காரணமாகவே நாங்கள் ஒழுக்கக் குறைபாடு உடையவர்களாகவும், வீம்புவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகிறோம். "ஆடையில்லாதோர் வாழும் ஊரில் ஆடையணிந்தவன் பைத்தியக்காரன்" என்ற சொற்றொடரின் உண்மையை உணர்ந்துள்ளோம்.
மதவாதிகள் தந்திரசாலிகளாகவும், அவர்களை நம்புகிறவர்கள் முட்டாளாகவும் இருக்கும் இவ்வுலகின் தற்போதைய நிலை மாறும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கோ ஆகாயத்தில் ஒளிந்து கொண்டிருப்பதாகக் கூறப்படும் அசம்பாவிதத்தை நம்பாமல் மனிதன் தன் சொந்த உழைப்பை நம்பும் நாளை எதிர்நோக்குகிறோம்.
நாங்கள் மனுக்குலத்தின் எதிரிகளோ, அழிவை விரும்புகிறவர்களோ, ஒழுக்கச் சீர்குலைவைத் தூண்டுகிறவர்களோ அல்ல. மாறாக, நாங்கள் மனிதன் அறிவைக் கொண்டு தனக்கு எதிர் நிற்கும் முன்னேற்றத் தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டும் என்பதில் அதீத ஆர்வம் கொண்டவர்கள்.
எங்களை எதிரியாகக் கருதுபவர்கள் காந்தியைத் தோற்றுவித்ததாகப் பெருமை கொள்ளலாம். ஆனால் கோட்சேயையும் அவர்களே தோற்றுவித்தார்கள் என்பதை அவர்களாலேயே மறுக்க முடியாது.
எங்களை ஒழுக்கச் சீர்குலைவைத் தூண்டுபவர்களாக பலர் சித்தரிக்கலாம். ஆனால் எங்களில் ஒழுக்கக்கேடாய் நடந்தவர்களைக் காண்பது மிக அரிது. எந்தக் குற்றவாளியும் "கடவுள் இல்லை என்ற காரணத்தால் துணிவோடு இக்குற்றத்தைச் செய்தேன்" என்று கூறியதில்லை. ஆனால் கடவுளின் பெயரால் நிகழந்த குற்றங்கள் அனந்தம். பிரேமானந்தா, நித்தியானந்தா, யோபு சரவணன், கன்னியாஸ்திரீ ஜெஸ்மியைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய கேரள கத்தோலிக்க பாதிரியார்கள் என்று இப்பட்டியல் பல பக்கங்களுக்கு நீளும்.
நாங்கள் லாபம் கருதியோ, விளம்பரம் கருதியோ இறைமறுப்பாளரானவர்கள் அல்ல. அப்படி யாராவது எங்களுள் இருந்தால் அவர்கள் போலி சந்நியாசிகளை விட மோசமானவர்கள். நாங்கள் சமுதாய முன்னேற்றத்துக்காக கொள்கை பரப்புவதில் தீவிரங் காட்டுகிறோமேயன்றி மற்றப்படி அல்ல.
நாங்கள் இக்கொள்கையின் மூலம் தனிப்பட்ட எந்த லாபங்களையும் பெற்றதில்லை. ஆனால் பல இழப்புகளை சந்தித்து இருக்கிறோம். எத்தனையோ நபர்கள் தங்களது உற்றார் உறவினரின் வெறுப்பைச் சம்பாதித்தார்கள். எங்களை பலர் இகழ்ச்சியுடன் நோக்கினார்கள். பலர் கொடுஞ்சினத்துடன் நோக்கினார்கள். ஆனால் நாங்கள் அதைப் பற்றிக் கவலைப்ப்டவில்லை. ஏனென்றால் உண்மை நாங்கள் சந்தித்த இழப்புகளை விட பல மடங்கு மதிப்புள்ளது. நாங்கள் உண்மை என்று அறிந்தவற்றைப் பலரிடம் கூறினோம். அவர்களால் எங்களை மறுக்க முடியவில்லை. ஆகையால் எதிர்த்தார்கள்.
இருப்பினும் அவர்கள் ஒருநாள் உண்மையை அறிந்து கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மனுக்குல முன்னேற்றத்துக்கு அவ்வுண்மை இன்றியமையாதது என்பதை அவர்கள் ஒருநாள் அறிவார்கள். அதுவரை நாங்கள் அறிந்த உண்மையை உரக்கக் கூறுவோம்.


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 01, 2012 12:20 pm

நீங்கள் உண்மையைத்தான் எழுதியிருக்கிறீர்கள் இதில் எந்தத் தவறும் இல்லை. உங்களுக்கு என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக