புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
#705192- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
First topic message reminder :
சனிக்கிழமை, 31, டிசம்பர் 2011 (15:11 IST)
கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க....
என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
திருப்பூர் மாவட்டம், சென்னிமலையில் உள்ள ஈங்கூர் செல்லும் சாலையில் “நந்து சிக்கன் அண்டு கேட்டரிங் பார்ம்ஸ்” என்ற பெயரில் இரண்டு நாற்காலிகள், ஒரே ஒரு மேசையுடன் கடந்த நவம்பர் 25 ம் தேதி ஒரு நிறுவனம் துவங்கப்பட்டது.
இப்போது சந்தையில் அதிகமாக விற்கப்படும் நாட்டுக்கோழிகளை மொத்தமாக வளர்த்து கொடுக்கவும், கொப்பரை தேங்காய்களை உடைத்து பருப்பு எடுத்து கொடுக்கவும் ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்தார்கள்.
விளம்பரத்தை பார்த்துவிட்டு வந்தவர்களிடம், நாங்கள் 1000 நட்டு கோழிக்குஞ்சுகள் கொடுப்போம். அதை வளர்க்க உங்கள் இடத்தில் ஒரு பண்ணையும் நாங்களே அமைத்து கொடுப்போம்.
கோழிக்கான தீவனம், மருந்து என எல்லாம் எங்களின் செலவு. தினமும் நீங்கள் தீவனமும், தண்ணீரும் மட்டும் கொழிக்கு போட்டால் மட்டும் போடும்.
வீட்டிலிருந்து கோழிகளை கவனித்துக்கொள்ள உங்களுக்கு சம்பளமாக மாதம் 30,000 ரூபாய் கொடுக்கிறோம் என்று அறிக்கை விட்டார்கள்.
அடடே இது நல்ல இருக்குதே என்று வாயை பிளந்து கொண்டு “நீ” “நான்” என்று போட்டி போட்டுக்கொண்டு பலர் நாட்டுகோழி வளர்க்க முன் வந்தார்கள்.
முதலில், நீங்கள் 1.5 இலட்சம் முன்பணம் கட்டினால் தான் நாங்கள் பண்ணை அமைத்து கொடுக்கமுடியும், அதற்க்கு பிறகு தான் 1000 கோழிக்குஞ்சு வாங்கிகொண்டு வந்து உங்களுக்கு கொடுக்க முடியும் என்று கம்பெனியின் நிபந்தனையை சொல்லியுள்ளார்கள்.
கோழி பண்ணைக்கு “ஷெட்டு” போடவும், குஞ்சு வாங்கவே இந்த பணம் பத்தாது, ஒரு வேளை பணம் குடுக்காம இந்த கம்பெனிக்காரன் நம்மளை ஏமாத்தினாலும் நாம குடுத்த காசுக்கு “கோழியும்” “பண்ணையும்” மீதி இருந்தாலே போதும்” என்று கணக்கு போட்டு பார்த்துவிட்டு பலர் பணம் கட்டினார்கள்.
மாதம் 30 ஆயிரம் என்ற ஆசையில் சிலர், “எங்ககிட்ட பண்ணை அமைக்க நிலம் இல்லை” என்று சொல்லியுள்ளார்கள். உங்களுக்கு வேற “ப்ளான்” இருக்குது, பொள்ளாச்சியில் இருக்கும் எங்களின் பண்ணையில் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை... அதனால, அங்கே விளையும் தேங்காய லாரியில எடுத்துகிட்டு வந்து உங்களுக்கு வாரம் 1000 கொப்பரை தேங்காய கொடுப்போம், அதை வாங்கிப்போய் நீங்க தேங்காய உடைச்சி காயவச்சு பருப்ப எங்ககிட்ட குடுத்தா போதும்” உங்களுக்கும் மாத மாதம் 30,000 ரூபாய் வீதம் சம்பளம் குடுப்போம். என்று ஒரு புது “பிளானை” அறிமுகம் செயதுள்ளார்கள்.
அடடே இதுவும் நல்லா இருக்கு.... என்று சில புத்திசாலிகள் இரண்டு “பிளானுக்கும்” சேர்த்து பணம் கட்டியுள்ளார்கள். பணம் கட்டிய 30 நாளுக்குள் உங்களின் இடத்தில் “ஷெட்டு” போட்டு “கோழிக்குஞ்சு” கொண்டு வந்து விட்டுவிடுவோம் என்று “வசூலை” துவங்கிய இந்த “டுபாகூர்” கம்பெனி நேற்று முன்தினம் இரவே... அதாவது, கம்பெனி துவங்கிய முப்பதாவது நாள் இரவே கதவை இழுத்து மூடிவிட்டு சென்னிமலையிலிருந்து கிளம்பி விட்டார்கள்.
இப்போது யாரிடம் போய் புகார் கொடுப்பது என்று பணம் கட்டிய மக்கள் தெருவில் நிற்கிறார்கள். தமிழனின் தலை எழுத்து, வருடம் ஒரு முறையாவது யாரிடமாவது எமாரவேண்டும் என்பது நம்மக்களின் தலைவிதி போலிருக்கிறது.
கவனம்... உங்க ஊருக்கும்... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை “மொட்டையடிக்க” சிலர் வருவார்கள்.
நக்கீரன்
சனிக்கிழமை, 31, டிசம்பர் 2011 (15:11 IST)
கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க....
என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
திருப்பூர் மாவட்டம், சென்னிமலையில் உள்ள ஈங்கூர் செல்லும் சாலையில் “நந்து சிக்கன் அண்டு கேட்டரிங் பார்ம்ஸ்” என்ற பெயரில் இரண்டு நாற்காலிகள், ஒரே ஒரு மேசையுடன் கடந்த நவம்பர் 25 ம் தேதி ஒரு நிறுவனம் துவங்கப்பட்டது.
இப்போது சந்தையில் அதிகமாக விற்கப்படும் நாட்டுக்கோழிகளை மொத்தமாக வளர்த்து கொடுக்கவும், கொப்பரை தேங்காய்களை உடைத்து பருப்பு எடுத்து கொடுக்கவும் ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்தார்கள்.
விளம்பரத்தை பார்த்துவிட்டு வந்தவர்களிடம், நாங்கள் 1000 நட்டு கோழிக்குஞ்சுகள் கொடுப்போம். அதை வளர்க்க உங்கள் இடத்தில் ஒரு பண்ணையும் நாங்களே அமைத்து கொடுப்போம்.
கோழிக்கான தீவனம், மருந்து என எல்லாம் எங்களின் செலவு. தினமும் நீங்கள் தீவனமும், தண்ணீரும் மட்டும் கொழிக்கு போட்டால் மட்டும் போடும்.
வீட்டிலிருந்து கோழிகளை கவனித்துக்கொள்ள உங்களுக்கு சம்பளமாக மாதம் 30,000 ரூபாய் கொடுக்கிறோம் என்று அறிக்கை விட்டார்கள்.
அடடே இது நல்ல இருக்குதே என்று வாயை பிளந்து கொண்டு “நீ” “நான்” என்று போட்டி போட்டுக்கொண்டு பலர் நாட்டுகோழி வளர்க்க முன் வந்தார்கள்.
முதலில், நீங்கள் 1.5 இலட்சம் முன்பணம் கட்டினால் தான் நாங்கள் பண்ணை அமைத்து கொடுக்கமுடியும், அதற்க்கு பிறகு தான் 1000 கோழிக்குஞ்சு வாங்கிகொண்டு வந்து உங்களுக்கு கொடுக்க முடியும் என்று கம்பெனியின் நிபந்தனையை சொல்லியுள்ளார்கள்.
கோழி பண்ணைக்கு “ஷெட்டு” போடவும், குஞ்சு வாங்கவே இந்த பணம் பத்தாது, ஒரு வேளை பணம் குடுக்காம இந்த கம்பெனிக்காரன் நம்மளை ஏமாத்தினாலும் நாம குடுத்த காசுக்கு “கோழியும்” “பண்ணையும்” மீதி இருந்தாலே போதும்” என்று கணக்கு போட்டு பார்த்துவிட்டு பலர் பணம் கட்டினார்கள்.
மாதம் 30 ஆயிரம் என்ற ஆசையில் சிலர், “எங்ககிட்ட பண்ணை அமைக்க நிலம் இல்லை” என்று சொல்லியுள்ளார்கள். உங்களுக்கு வேற “ப்ளான்” இருக்குது, பொள்ளாச்சியில் இருக்கும் எங்களின் பண்ணையில் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை... அதனால, அங்கே விளையும் தேங்காய லாரியில எடுத்துகிட்டு வந்து உங்களுக்கு வாரம் 1000 கொப்பரை தேங்காய கொடுப்போம், அதை வாங்கிப்போய் நீங்க தேங்காய உடைச்சி காயவச்சு பருப்ப எங்ககிட்ட குடுத்தா போதும்” உங்களுக்கும் மாத மாதம் 30,000 ரூபாய் வீதம் சம்பளம் குடுப்போம். என்று ஒரு புது “பிளானை” அறிமுகம் செயதுள்ளார்கள்.
அடடே இதுவும் நல்லா இருக்கு.... என்று சில புத்திசாலிகள் இரண்டு “பிளானுக்கும்” சேர்த்து பணம் கட்டியுள்ளார்கள். பணம் கட்டிய 30 நாளுக்குள் உங்களின் இடத்தில் “ஷெட்டு” போட்டு “கோழிக்குஞ்சு” கொண்டு வந்து விட்டுவிடுவோம் என்று “வசூலை” துவங்கிய இந்த “டுபாகூர்” கம்பெனி நேற்று முன்தினம் இரவே... அதாவது, கம்பெனி துவங்கிய முப்பதாவது நாள் இரவே கதவை இழுத்து மூடிவிட்டு சென்னிமலையிலிருந்து கிளம்பி விட்டார்கள்.
இப்போது யாரிடம் போய் புகார் கொடுப்பது என்று பணம் கட்டிய மக்கள் தெருவில் நிற்கிறார்கள். தமிழனின் தலை எழுத்து, வருடம் ஒரு முறையாவது யாரிடமாவது எமாரவேண்டும் என்பது நம்மக்களின் தலைவிதி போலிருக்கிறது.
கவனம்... உங்க ஊருக்கும்... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை “மொட்டையடிக்க” சிலர் வருவார்கள்.
நக்கீரன்
Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
#1045277- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ராஜா wrote:யார் ஏமாத்தினாலும் அதிலிருந்து நீங்க தப்பிப்பது எப்படின்னு நாங்க ஒரு 4 மாச ட்ரைனிங் கோர்ஸ் நடத்துறோம் அதில் நீங்க சேர்ந்து கத்துகிட்டிங்கன்னா இதிலிருந்து எளிதா தப்பிச்சுடலாம்.ayyasamy ram wrote:இந்த ஏமாற்று வேலை நடந்து இரண்டு\
ஆண்டுகள் ஆகி விட்டன..
-
இப்போ எப்படி ஏமாத்தறாங்கன்னு யாராவது
சொன்னா நல்லா இருக்கும்...!
- நீங்க இந்த கோர்ஸ்ல சேர்ந்தா நாங்க மாச மாசம் உங்களுக்கு 10000 ரூபாய் ஊக்க தொகை கூட கொடுப்போம் .
- நீங்க சேர்ந்து 5 மாசம் கழித்து ஒரு லேப்டாப் கொடுத்து அதில் உங்களுக்கு உடனுக்குடன் ஏமாத்துறவங்க முகவரியை தெரிவிப்போம்
- இதில் சேருவதற்கு நீங்க சேர்க்கை கட்டணமா 1,50,000 மட்டும் கட்டினா போதும்.
- உங்க கிட்ட பணமா இல்லன்ன கூட பரவாயில்ல எங்க அலுவலகத்திற்கு ஒரு முறை வந்தா போதும் நாங்களே உங்க அரணாகயிறு முதற்கொண்டு எல்லாத்தையும் உருவி எடுத்து பணத்தை collect பண்ணிடுவோம்.
ஏன். ஏன் இந்த கொலைவெறி
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
#1045279- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:வந்தாங்கன்னா நம்ம வீட்டு பிள்ளைகள வளர்த்துக்குடுங்கனு சொல்லனும்.
அதுக்கும் ஓகே. சொல்லிடுவாங்க. கொண்டுபோய் எங்காவது வித்துட்டு வந்துடுவானுங்க. ஏமாற்றி மட்டுமே பிழைக்கத் தெரிந்த கூட்டம் இவர்கள்.
அதெப்படி தனியா விடுவோம். பிள்ளைக நாங்க இல்லாம இருக்கமாட்டாங்கனு சொல்லி நாங்களும் போயிடுவோம்
Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
#1045281- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு wrote:M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:வந்தாங்கன்னா நம்ம வீட்டு பிள்ளைகள வளர்த்துக்குடுங்கனு சொல்லனும்.
அதுக்கும் ஓகே. சொல்லிடுவாங்க. கொண்டுபோய் எங்காவது வித்துட்டு வந்துடுவானுங்க. ஏமாற்றி மட்டுமே பிழைக்கத் தெரிந்த கூட்டம் இவர்கள்.
அதெப்படி தனியா விடுவோம். பிள்ளைக நாங்க இல்லாம இருக்கமாட்டாங்கனு சொல்லி நாங்களும் போயிடுவோம்
குழந்தையை வித்தா, பெத்தவங்க ப்ரீ
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
#1045287- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:வந்தாங்கன்னா நம்ம வீட்டு பிள்ளைகள வளர்த்துக்குடுங்கனு சொல்லனும்.
அதுக்கும் ஓகே. சொல்லிடுவாங்க. கொண்டுபோய் எங்காவது வித்துட்டு வந்துடுவானுங்க. ஏமாற்றி மட்டுமே பிழைக்கத் தெரிந்த கூட்டம் இவர்கள்.
அதெப்படி தனியா விடுவோம். பிள்ளைக நாங்க இல்லாம இருக்கமாட்டாங்கனு சொல்லி நாங்களும் போயிடுவோம்
குழந்தையை வித்தா, பெத்தவங்க ப்ரீ
எப்படியோ நமக்கு ஓசில சோறு கிடைச்சா போதும்
Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
#1045289- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு wrote:M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:வந்தாங்கன்னா நம்ம வீட்டு பிள்ளைகள வளர்த்துக்குடுங்கனு சொல்லனும்.
அதுக்கும் ஓகே. சொல்லிடுவாங்க. கொண்டுபோய் எங்காவது வித்துட்டு வந்துடுவானுங்க. ஏமாற்றி மட்டுமே பிழைக்கத் தெரிந்த கூட்டம் இவர்கள்.
அதெப்படி தனியா விடுவோம். பிள்ளைக நாங்க இல்லாம இருக்கமாட்டாங்கனு சொல்லி நாங்களும் போயிடுவோம்
குழந்தையை வித்தா, பெத்தவங்க ப்ரீ
எப்படியோ நமக்கு ஓசில சோறு கிடைச்சா போதும்
சோறெல்லாம் கிடையாது, கண், காது கிட்னி எல்லாம் எடுத்துருவானுங்க. அப்புறம் எங்க இருந்து சோறு சாப்பிட.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
#1045293- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:வந்தாங்கன்னா நம்ம வீட்டு பிள்ளைகள வளர்த்துக்குடுங்கனு சொல்லனும்.
அதுக்கும் ஓகே. சொல்லிடுவாங்க. கொண்டுபோய் எங்காவது வித்துட்டு வந்துடுவானுங்க. ஏமாற்றி மட்டுமே பிழைக்கத் தெரிந்த கூட்டம் இவர்கள்.
அதெப்படி தனியா விடுவோம். பிள்ளைக நாங்க இல்லாம இருக்கமாட்டாங்கனு சொல்லி நாங்களும் போயிடுவோம்
குழந்தையை வித்தா, பெத்தவங்க ப்ரீ
எப்படியோ நமக்கு ஓசில சோறு கிடைச்சா போதும்
சோறெல்லாம் கிடையாது, கண், காது கிட்னி எல்லாம் எடுத்துருவானுங்க. அப்புறம் எங்க இருந்து சோறு சாப்பிட.
அவுங்க எடுக்கும் முன் நாங்க எடுத்துருவோம் அவுங்ககிட்ட...எங்க கிட்டயேவா?
Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
#1045295- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு wrote:M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:வந்தாங்கன்னா நம்ம வீட்டு பிள்ளைகள வளர்த்துக்குடுங்கனு சொல்லனும்.
அதுக்கும் ஓகே. சொல்லிடுவாங்க. கொண்டுபோய் எங்காவது வித்துட்டு வந்துடுவானுங்க. ஏமாற்றி மட்டுமே பிழைக்கத் தெரிந்த கூட்டம் இவர்கள்.
அதெப்படி தனியா விடுவோம். பிள்ளைக நாங்க இல்லாம இருக்கமாட்டாங்கனு சொல்லி நாங்களும் போயிடுவோம்
குழந்தையை வித்தா, பெத்தவங்க ப்ரீ
எப்படியோ நமக்கு ஓசில சோறு கிடைச்சா போதும்
சோறெல்லாம் கிடையாது, கண், காது கிட்னி எல்லாம் எடுத்துருவானுங்க. அப்புறம் எங்க இருந்து சோறு சாப்பிட.
அவுங்க எடுக்கும் முன் நாங்க எடுத்துருவோம் அவுங்ககிட்ட...எங்க கிட்டயேவா?
உங்க துணிச்சல் கண்டு வியந்தேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
#1045298- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:வந்தாங்கன்னா நம்ம வீட்டு பிள்ளைகள வளர்த்துக்குடுங்கனு சொல்லனும்.
அதுக்கும் ஓகே. சொல்லிடுவாங்க. கொண்டுபோய் எங்காவது வித்துட்டு வந்துடுவானுங்க. ஏமாற்றி மட்டுமே பிழைக்கத் தெரிந்த கூட்டம் இவர்கள்.
அதெப்படி தனியா விடுவோம். பிள்ளைக நாங்க இல்லாம இருக்கமாட்டாங்கனு சொல்லி நாங்களும் போயிடுவோம்
குழந்தையை வித்தா, பெத்தவங்க ப்ரீ
எப்படியோ நமக்கு ஓசில சோறு கிடைச்சா போதும்
சோறெல்லாம் கிடையாது, கண், காது கிட்னி எல்லாம் எடுத்துருவானுங்க. அப்புறம் எங்க இருந்து சோறு சாப்பிட.
அவுங்க எடுக்கும் முன் நாங்க எடுத்துருவோம் அவுங்ககிட்ட...எங்க கிட்டயேவா?
உங்க துணிச்சல் கண்டு வியந்தேன்.
ம்ம்ம் அது நன்றி செந்தில்
ஸ்மைலீஸ் கிளிக் ஆக வில்லை
Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
#1045299- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஸ்மைலீஸ் கிளிக் ஆக வில்லை.
எனக்கும் இதே பிரச்சினை இருக்கிறது.
எனக்கும் இதே பிரச்சினை இருக்கிறது.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
#0- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|