புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிட்னியில் நூறாவது டெஸ்ட்: இந்திய அணிக்கு மீண்டும் சோதனை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
First topic message reminder :
சிட்னி: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடக்க உள்ளது. இது இம்மைதானத்தில் நடக்கும் 100வது டெஸ்ட். இந்த ஆடுகளமும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருப்பதால், இந்திய அணிக்கு மீண்டும் சோதனை காத்திருக்கிறது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, "பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. மெல்போர்னில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் வரும் ஜன., 3ம் தேதி சிட்னியில் துவங்குகிறது. இது இங்கு நடக்கும் 100வது டெஸ்ட் என்பதால் கூடுதல் சிறப்பு பெறுகிறது. கடந்த 1882ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் இங்கு நடந்தது.
சிட்னி ஆடுகளம் வழக்கமாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். சமீப காலமாக வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த இரு போட்டிகளிலும் (பாகிஸ்தான், இங்கிலாந்து) முதலில் பேட் செய்யும் அணி சுருண்டதை காண முடிந்தது. இதனால், இந்திய அணிக்கு சிட்னியிலும் சோதனை காத்திருக்கிறது.
இதுகுறித்து ஆடுகள பராமரிப்பாளர் டாம் பார்க்கர் கூறியது:
பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளின் போது ஆடுகளம் அமைந்த விதம் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் இதேபோன்று தான் இருக்கும் என்று நம்புகிறேன். இதன் படி முதல் நாளில் வேகப்பந்து வீச்சுக்கு அதிக சாதகமாக இருக்கும். அடுத்தடுத்து ஆடுகளத்தில் திருப்பம் ஏற்படும். ஏனெனில், இங்குள்ள சூழ்நிலையும் அப்படி உள்ளது.
கடந்த ஆண்டு அதிகமாக மழை குறுக்கிட்டது. இம்முறை புத்தாண்டில் வானிலை மாற்றம் இருக்கும் என்று நம்புகிறேன். இருப்பினும், ஆடுகளத்தை மூடித்தான் வைத்துள்ளோம். ஏனெனில், அடுத்து வரும் நாட்களில் இங்கு அதிக போட்டிகள் நடக்கவுள்ளன.
தவிர, வேகம், சுழற் பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் என அனைவருக்கும் சாதகமான ஆடுகளத்தை தரத்தான் எப்போதும் விரும்புகிறேன். இதற்கு தகுந்து தான் ஆடுகளத்தை தயார் செய்துள்ளோம்.
இவ்வாறு டாம் பார்க்கர் கூறினார்.
"மீடியா' கிண்டல்
மெல்போர்ன் டெஸ்டில் தோல்வியடைந்த இந்திய அணியை, ஆஸ்திரேலியா "மீடியா' கிண்டல் செய்துள்ளன. இதுகுறித்து "தி டெய்லி டெலிகிராப்' பத்திரிகையில்," சச்சின் மட்டும் தான் ஆஸ்திரேலிய பவுலர்களை கட்டுப்படுத்தினார். தோனியின் பெரும் பலமான "பேட்டிங்' திறன், இப்போது பலவீனமாகி விட்டது. மெல்போர்னில் மோசமாக அடிபட்ட இந்திய அணிக்கு இப்போது நெருக்கடி அதிகரித்துள்ளது,' என தெரிவித்துள்ளது.
சச்சினுக்கு சிடில் சவால்
மெல்போர்ன் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் சிடில் "வேகத்தில்' சச்சின் (73, 32) அவுட்டானார்.
இது குறித்து சிடில் கூறுகையில்,""சச்சினை அவுட்டாக்க ரகசிய திட்டம் எதுவும் வகுக்கவில்லை. என்னை பொறுத்தவரை அவரும் ஒரு பேட்ஸ்மேன் தான். வரும் போட்டிகளி<லும் இவரது விக்கெட்டை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு கைகொடுப்பேன்,''என்றார்.
ராசியில்லாத பிளட்சர்
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய பயிற்சியாளர் பிளட்சரின் தோல்வி தொடர்கிறது.
கடந்த 2002-2003ல் இவரது பயிற்சியின் கீழ், ஆஸ்திரேலிய சென்ற இங்கிலாந்து அணி, 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதன் பின் 2005ல் மீண்டும் ஆஸ்திரேலியா சென்ற இங்கிலாந்து அணி 5-0 என தொடரை இழந்தது. தற்போது, இந்திய அணியும் மெல்போர்னில் நடந்த முதல் டெஸ்டில் தோல்வியடைந்துள்ளது. இவரது பயிற்சியின் கீழ், இந்தியா, இங்கிலாந்து அணிகள் இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 10ல் தோல்வியடைந்துள்ளன.
இவர் பயிற்சியாளராக பதவியேற்ற கடந்த ஆறு மாதங்களில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை (1-0) மட்டும் கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்திலும் (4-0) தோல்வியே சந்தித்தது.
தினமலர்
சிட்னி: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடக்க உள்ளது. இது இம்மைதானத்தில் நடக்கும் 100வது டெஸ்ட். இந்த ஆடுகளமும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருப்பதால், இந்திய அணிக்கு மீண்டும் சோதனை காத்திருக்கிறது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, "பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. மெல்போர்னில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் வரும் ஜன., 3ம் தேதி சிட்னியில் துவங்குகிறது. இது இங்கு நடக்கும் 100வது டெஸ்ட் என்பதால் கூடுதல் சிறப்பு பெறுகிறது. கடந்த 1882ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் இங்கு நடந்தது.
சிட்னி ஆடுகளம் வழக்கமாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். சமீப காலமாக வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த இரு போட்டிகளிலும் (பாகிஸ்தான், இங்கிலாந்து) முதலில் பேட் செய்யும் அணி சுருண்டதை காண முடிந்தது. இதனால், இந்திய அணிக்கு சிட்னியிலும் சோதனை காத்திருக்கிறது.
இதுகுறித்து ஆடுகள பராமரிப்பாளர் டாம் பார்க்கர் கூறியது:
பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளின் போது ஆடுகளம் அமைந்த விதம் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் இதேபோன்று தான் இருக்கும் என்று நம்புகிறேன். இதன் படி முதல் நாளில் வேகப்பந்து வீச்சுக்கு அதிக சாதகமாக இருக்கும். அடுத்தடுத்து ஆடுகளத்தில் திருப்பம் ஏற்படும். ஏனெனில், இங்குள்ள சூழ்நிலையும் அப்படி உள்ளது.
கடந்த ஆண்டு அதிகமாக மழை குறுக்கிட்டது. இம்முறை புத்தாண்டில் வானிலை மாற்றம் இருக்கும் என்று நம்புகிறேன். இருப்பினும், ஆடுகளத்தை மூடித்தான் வைத்துள்ளோம். ஏனெனில், அடுத்து வரும் நாட்களில் இங்கு அதிக போட்டிகள் நடக்கவுள்ளன.
தவிர, வேகம், சுழற் பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் என அனைவருக்கும் சாதகமான ஆடுகளத்தை தரத்தான் எப்போதும் விரும்புகிறேன். இதற்கு தகுந்து தான் ஆடுகளத்தை தயார் செய்துள்ளோம்.
இவ்வாறு டாம் பார்க்கர் கூறினார்.
"மீடியா' கிண்டல்
மெல்போர்ன் டெஸ்டில் தோல்வியடைந்த இந்திய அணியை, ஆஸ்திரேலியா "மீடியா' கிண்டல் செய்துள்ளன. இதுகுறித்து "தி டெய்லி டெலிகிராப்' பத்திரிகையில்," சச்சின் மட்டும் தான் ஆஸ்திரேலிய பவுலர்களை கட்டுப்படுத்தினார். தோனியின் பெரும் பலமான "பேட்டிங்' திறன், இப்போது பலவீனமாகி விட்டது. மெல்போர்னில் மோசமாக அடிபட்ட இந்திய அணிக்கு இப்போது நெருக்கடி அதிகரித்துள்ளது,' என தெரிவித்துள்ளது.
சச்சினுக்கு சிடில் சவால்
மெல்போர்ன் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் சிடில் "வேகத்தில்' சச்சின் (73, 32) அவுட்டானார்.
இது குறித்து சிடில் கூறுகையில்,""சச்சினை அவுட்டாக்க ரகசிய திட்டம் எதுவும் வகுக்கவில்லை. என்னை பொறுத்தவரை அவரும் ஒரு பேட்ஸ்மேன் தான். வரும் போட்டிகளி<லும் இவரது விக்கெட்டை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு கைகொடுப்பேன்,''என்றார்.
ராசியில்லாத பிளட்சர்
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய பயிற்சியாளர் பிளட்சரின் தோல்வி தொடர்கிறது.
கடந்த 2002-2003ல் இவரது பயிற்சியின் கீழ், ஆஸ்திரேலிய சென்ற இங்கிலாந்து அணி, 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதன் பின் 2005ல் மீண்டும் ஆஸ்திரேலியா சென்ற இங்கிலாந்து அணி 5-0 என தொடரை இழந்தது. தற்போது, இந்திய அணியும் மெல்போர்னில் நடந்த முதல் டெஸ்டில் தோல்வியடைந்துள்ளது. இவரது பயிற்சியின் கீழ், இந்தியா, இங்கிலாந்து அணிகள் இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 10ல் தோல்வியடைந்துள்ளன.
இவர் பயிற்சியாளராக பதவியேற்ற கடந்த ஆறு மாதங்களில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை (1-0) மட்டும் கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்திலும் (4-0) தோல்வியே சந்தித்தது.
தினமலர்
கொஹ்லி , ரோஹித் சர்மா ஆறாவது வீராக யார் களம் இறங்க வேண்டும் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
dhilipdsp wrote:உண்மை
முதலில் தோற்பது போல தோன்றும்
ஆனால் தோற்காது
நாமும் தோற்பது போல்
தோன்றும்
ஆனால் சீரிஸ் தோற்க மாட்டோம்
என்ன வரும் ஆனா வராது மாதிரியே சொல்றீங்க ஒரு வேலை வான நிலை அறிக்கை சரி இல்லையா
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிட்னி எனக்கு பிடித்த மைதானம் : சச்சின்
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான சச்சின் தெண்டுல்கர் தனது 100-வது சதத்தை அடிக்க முடியாமல் தொடர்ந்து ஏமாற்றம் அடைந்துள்ளார். 2012-ம் ஆண்டில் சிட்னியில் ஜனவரி 3-ந்தேதி தொடங்கும் டெஸ்டிலாவது அவர் சதம் அடிப்பாரா என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-வது டெஸ்ட் நடைபெறும் சிட்னி மைதானம் தெண்டுல்கருக்கு மிகவும் பிடித்தமானது. இங்கு அவரது சராசரி 221 ஆகும். இரண்டு சதமும், ஒரு இரட்டை சதமும் அடித்துள்ளார்.
டெஸ்டில் அவர் அதிகபட்சமாக சிட்னி மைதானத்தில் தான் 241 ரன்கள் குவித்தார்.
இந்தியாவுக்கு வெளியே தனக்கு பிடித்த மைதானம் சிட்னி என்று தெண்டுல்கரே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, சிட்னி எனக்கு பிடித்த மைதானம் ஆகும். ஆடுகளம் மிகவும் சிறப்பானது.
பீல்டிங் செய்யும் பகுதி எல்லாம் நன்றாக இருக்கும். அந்த மைதானம் பார்ப்பதற்கு கண்கொள்ளாகாட்சியாகும் என்றார்.
தனக்கு பிடித்த மைதானமான சிட்னியில் 100-வது சதம் அடிப்பதை தெண்டுல்கர் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார்.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான சச்சின் தெண்டுல்கர் தனது 100-வது சதத்தை அடிக்க முடியாமல் தொடர்ந்து ஏமாற்றம் அடைந்துள்ளார். 2012-ம் ஆண்டில் சிட்னியில் ஜனவரி 3-ந்தேதி தொடங்கும் டெஸ்டிலாவது அவர் சதம் அடிப்பாரா என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-வது டெஸ்ட் நடைபெறும் சிட்னி மைதானம் தெண்டுல்கருக்கு மிகவும் பிடித்தமானது. இங்கு அவரது சராசரி 221 ஆகும். இரண்டு சதமும், ஒரு இரட்டை சதமும் அடித்துள்ளார்.
டெஸ்டில் அவர் அதிகபட்சமாக சிட்னி மைதானத்தில் தான் 241 ரன்கள் குவித்தார்.
இந்தியாவுக்கு வெளியே தனக்கு பிடித்த மைதானம் சிட்னி என்று தெண்டுல்கரே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, சிட்னி எனக்கு பிடித்த மைதானம் ஆகும். ஆடுகளம் மிகவும் சிறப்பானது.
பீல்டிங் செய்யும் பகுதி எல்லாம் நன்றாக இருக்கும். அந்த மைதானம் பார்ப்பதற்கு கண்கொள்ளாகாட்சியாகும் என்றார்.
தனக்கு பிடித்த மைதானமான சிட்னியில் 100-வது சதம் அடிப்பதை தெண்டுல்கர் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» டெஸ்ட், ஒரு நாள் போட்டி: இந்திய அணிக்கு தனித்தனி கேப்டன்கள்- கங்குலி யோசனை
» ராஞ்சி டெஸ்ட்: முதல் நாள் ஆட்டத்துக்கு தோனி வருகை: இந்திய அணிக்கு பண்ணை வீட்டில் விருந்து
» இந்திய அணிக்கு இன்னொரு "அடி * பேட்ஸ்மேன்கள் சொதப்பல் ஆட்டம் * இங்கிலாந்து மீண்டும் அபாரம்
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» இலங்கை டெஸ்ட் தொடர் - இந்திய அணியில் மீண்டும் யுவராஜ் சிங்!
» ராஞ்சி டெஸ்ட்: முதல் நாள் ஆட்டத்துக்கு தோனி வருகை: இந்திய அணிக்கு பண்ணை வீட்டில் விருந்து
» இந்திய அணிக்கு இன்னொரு "அடி * பேட்ஸ்மேன்கள் சொதப்பல் ஆட்டம் * இங்கிலாந்து மீண்டும் அபாரம்
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» இலங்கை டெஸ்ட் தொடர் - இந்திய அணியில் மீண்டும் யுவராஜ் சிங்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|