புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_m10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10 
106 Posts - 64%
heezulia
நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_m10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10 
41 Posts - 25%
வேல்முருகன் காசி
நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_m10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_m10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10 
6 Posts - 4%
viyasan
நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_m10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_m10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10 
1 Post - 1%
eraeravi
நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_m10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_m10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10 
283 Posts - 45%
heezulia
நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_m10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_m10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_m10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_m10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10 
19 Posts - 3%
prajai
நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_m10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_m10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_m10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_m10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_m10நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி !


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Dec 31, 2011 3:17 pm


நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி !









நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! 4530_17_f
நாடகக்கலையின்
தொடர்ச்சி தான் சினிமா .எல்லாவிதமான நாடகங்களிலும் நகைச்சுவை நடிகர்கள்
தேவைப்பட்டார்கள் .சினிமாவிலும் அப்படியே .பிரச்சனைகளுக்கு நடுவே வாழும்
நம்மைச் சிரிக்க வைப்பது கடினம் . நகைச்சுவை நடிகர்கள் இதைச்
சாத்தியப்படுத்தினார்கள் .தமிழ்த் திரையுலகில் பவனி வந்த நகைச்சுவை
நடிகர்கள் ஏராளம் . T.S.பாலையா ,M.R.ராதா ,N.S.கிருஷ்ணன் ,K.A.தங்கவேலு
,காளி .N.ரத்னம் ,சந்திரபாபு ,V.K.ராமசாமி , நடிகர் கருணாநிதி,நாகேஷ்
,சுருளிராஜன் ,சோ ,என்னத்த கண்ணையா , தேங்காய் சீனிவாசன் ,கவுண்டமணி
,செந்தில் ,கல்லாபெட்டி சிங்காரம் ,S .S.சந்திரன் ,ஜனகராஜ் ,உசிலைமணி
,ஓமக்குச்சி நரசிம்மன் ,லூசு மோகன் , வெண்ணிறாடை மூர்த்தி , குமரிமுத்து ,
குண்டு கல்யாணம் , மௌலி ,விசு என்று பெரிய பட்டியல் உள்ளது .

T.S.பாலையாவும் , M.R.ராதாவும் அசாத்தியமான நடிகர்கள்
.T.S.பாலையா,எந்தவிதமான கதாப்பாத்திரமாக இருந்தாலும் அலட்டிக்காமல்
நடிக்கக்கூடியவர் . M.R.ராதா , தனது கலகக் குரல் மூலம் கதாநாயகன் ,
நகைச்சுவை ,வில்லத்தனம் என்று பகுத்தறிவு கருத்துக்கள் பரப்பியவர் .
காளி .N.ரத்னம் , M.G.R.ருக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தவர் . " சபாபதி "
என்ற படத்தைப் பாருங்கள் அவ்வளவு சிறப்பாக நடித்திருப்பார் .

N.S.கிருஷ்ணன் , சிரிப்புடன் சிந்தனைகளைக் கலந்தவர் . சிந்தனைகளை
வழங்குவதிலும் ,செல்வத்தை வழங்குவதிலும் கடைசி வரை வள்ளலாக வாழ்ந்தவர் .
சந்திரபாபு , சிறந்த பாடும் முறையாலும் ,நடனத்தாலும் வசீகரித்தவர் . அவர்
பாடிய பாடல்கள் இன்று வரை பெருமளவில் ரசிக்கப்படுகின்றன . K.A.தங்கவேலு ,
தான் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் சிரிப்பாக மாற்றும் கலை இவருக்கு
மட்டுமே வாய்த்தது . நடிகர் கருணாநிதி , வித்தியாசமான குரலாலும் ,உடல்
மொழியாலும் சிரிக்க வைத்தவர் .

நாகேஷ் ,சிறந்த நடிகர் ,வித்தியாசமான உடல் மொழியால் நகைச்சுவையைத்
தாண்டியும் நடித்தவர் .V.K.ராமசாமி , குணச்சித்திர நடிகரும் சிரிக்க
வைக்கலாம் என்பதை உணர்த்தியவர் . தனது சிரிப்பால் நம்மைச் சிரிக்கவைத்தவர்
.இவரை நினைக்கும் போதெல்லாம் இவரது சிரிப்பொலி ( க்கா கா கா க ) கேட்கிறது .
அதுவும் V.K.ராமசாமியும் நாகேஷும் சேர்ந்துவிட்டால் சிரிப்புக்கு பஞ்சமே
இருக்காது .சுருளிராஜன் , சுருட்டைமுடியுடன் வேறுபட்ட குரலாலும் ,உடல்
மொழியாலும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர் .

சோ , அறிவுப்பூர்வ அரசியல் வசனங்களாலும் , அலட்டிக்காத நடிப்பாலும்
சிரிப்பை வரவைத்தார் .என்னத்த கண்ணையா , சிறு சிறு நகைச்சுவை வேடங்களில்
பல காலமாக நடித்து வருபவர் ( வரு...ம் ஆனா வரா...து ) .தேங்காய் சீனிவாசன் ,
இழுத்து இழுத்து பேசியே நகைச்சுவையைத் தெளித்தவர் . கல்லாபெட்டி
சிங்காரம் , எளிய தோற்றத்தாலும் ,குரலாலும் ,உடல் அசைவுகளாலும் சிரிப்பைக்
கொடுத்தவர் ( டார்லிங் டார்லிங் டார்லிங் ).

கவுண்டமணி , செந்திலுடன் இணைந்து நீண்ட காலம் நகைச்சுவை உலகை ஆட்சி
செய்தார் . நையாண்டி வசனங்களால் கூட நடிக்கும் ஏறக்குறைய அனைத்து
நடிகர்களையும் கிண்டல் செய்தவர் . குணச்சித்திர நடிப்பிலும் முத்திரை
பதித்தவர் . விளம்பர வெளிச்சம் இல்லாமல் இன்றுவரை வாழ்பவர் .
செந்தில் , மிக எளிமையான ,கோமாளித்தனமான தோற்றத்தாலும் ,வித்தியாசமான
கேள்விகளாலும் (அண்ணே அண்ணே )சிரிக்க வைப்பவர் . கவுண்டமணியுடன் இணைந்தும்
தனித்தும் கலக்கியவர் .

ஜனகராஜ் , சிரிப்பின் மூலம் சிரிப்பை வரவழைத்தவர் . லூசு மோகன் , பேச்சின்
நடுவே பிரேக் போட்டுக்கொண்டே சென்னைத் தமிழை நகைச்சுவையாக்கியவர் .
வெண்ணிறாடை மூர்த்தி ,வாயால் வண்டி ஓட்டிக்கொண்டே ,இரட்டை அர்த்த
வசனங்களால் புகழ் பெற்றவர் . மௌலி மற்றும் விசு ,வசனங்களால் பெயர்
பெற்றார்கள் . S .S.சந்திரன் , அவ்வப்போது அரசியல் வசனங்கள் பேசியவர் .
உசிலைமணி( " நரசூஸ் காபி பேஷ் பேஷ் நன்னா இருக்கு " இன்னும் காதில்
கேட்கிறது ),ஓமக்குச்சி நரசிம்மன் , குமரிமுத்து மற்றும் குண்டு கல்யாணம்
, தங்களது வேறுபட்ட உடல் அமைப்பால் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார்கள் .

ஒட்டுமொத்தத்தில் நல்ல குரல் வளம் உடையவர்களும் , தங்கள் உடல் மொழியைச்
சிறப்பாகப் பயன்படுத்தியவர்களால் தான் நம்மைச் சிரிக்கவைக்க முடிந்தது
.வசனத்தை உச்சரிக்கும் விதத்திலும் ,வேறுபட்ட உடல் மொழியாலும் சிரிப்பைக்
கொண்டுவருவதுதான் நகைச்சுவையாளர்களின் சாமர்த்தியம் .

நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி சொல்வோம் !

http://jselvaraj.blogspot.com/2011/11/blog-post.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 31, 2011 3:30 pm

நன்றி நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Dec 31, 2011 7:13 pm

நன்றி நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! Image010ycm
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Dec 31, 2011 9:39 pm

நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! 224747944

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக