புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_c10மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_m10மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_c10மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_m10மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_c10மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_m10மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_c10மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_m10மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_c10மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_m10மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_c10மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_m10மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_c10மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_m10மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_c10மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_m10மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_c10மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_m10மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_c10மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_m10மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி !


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Dec 31, 2011 1:36 pm


மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி !









மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Stop1
பூமியை
அழிக்க யாராவது வேறு கிரகத்தில் இருந்து வந்தால் மட்டும் தான் பூமியர்கள் (
மனிதர்கள் ) அனைவரும் ஒன்றுபடுவார்கள் போல . அதுவரை எங்கேயும் எப்போதும்
அடிதடி தான் . நாடு ,மாநிலம் ,மாவட்டம் ,ஊர்,கிராமம் ,தெரு ,சந்து
,பக்கத்து வீடு , குடும்பம் என்று பிரிவினைகளின் எண்ணிக்கையை அதிகமாக்குவது
தான் ஒரு நாகரிக சமூகத்தின் வளர்ச்சியா ?

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு எதிரி நாடு உள்ளது . நான் இந்த நாட்டுக்காரன்
,நான் அந்த நாட்டுக்காரன் என்று ஓயாத பெருமை வேறு . நாட்டுக்காரன்
பெருமையெல்லாம் மாநிலம் என்று வரும்போது உடைந்து விடுகிறது . நான் இந்த
மாநிலத்துக்காரன் , நான் இந்த மாவட்டத்துக்காரன் ,நான் இந்த ஊர்க்காரன் ,
நான் இந்த தெருக்காரன் ,நான் இந்த குடும்பத்துக்காரன் என்று பெருமை பேசி
சதா சண்டைக்கு போவது தான் நம் வேலையா ?

இவற்றையெல்லாம் விட பெரிய பிரிவினைகள் இனம் ,மதம் ,மொழி ,ஜாதி ,கட்சி
சார்ந்த பிரிவினைகள் தான் . இனம் இனம் என்று மேடையில் பேசுவார்கள் ,இறங்கி
வந்ததும் ஜாதி பற்றியும் , கட்சி பற்றியும் மட்டுமே சிந்தனை செய்வார்கள் .
மனிதர்களை ஒரு குறிப்பிட்ட எல்லை தாண்டி சிந்திக்கவிடாமல் செய்வதே இந்த
பிரிவினைகளின் நோக்கம் . உரக்க உரக்க பேசியே நம்மை இந்தப் பிரிவினைகளின் (
நம் இனம் ,நம் மொழி ,நம் ஜாதி ,நம் கட்சி )கூண்டுக்குள்
அடைத்துவிடுவார்கள் .

நம்மைச் சுயநலவாதிகளாக மாற்றுவது தான் இந்த பிரிவினைவாதிகளின் நோக்கம் .
அப்போதுதான் நம்மை வைத்து அவர்கள் குளிர்காய முடியும் . இவை
எல்லாவற்றுக்கும் பின்னால் அரசியல் மட்டுமே இருக்கிறது . எல்லாப்
பிரிவினைகளிலும் அரசியல் கலப்பதால் தான் மற்றவர்களுக்கு பாதிப்புகள்
ஏற்படுகிறது . அரசியல் கலக்காதவரை பிரிவினைகளால் பெரிய அளவில் பாதிப்புகள்
இல்லை .

ஒரு சில வளர்ந்த நாடுகள் ,வளராத நாடுகளுக்கிடையே பிரிவினைகளை உருவாக்கி
ஆயுதங்களை விற்கின்றன . ஆயுதங்கள் விற்பனையை மட்டும் தடை செய்துவிட்டால்
ஒரு சில வளர்ந்த நாடுகள் ஒரே நாளில் வளரும் நாடுகளின் பட்டியலில்
இணைந்துவிடும் .

மாநிலங்களைப் பொருத்தவரை எல்லா மாநிலங்களும் கண்டிப்பாக ஒற்றுமையுடன்
இருக்கக் கூடாது என்பதுதான் நாட்டை ஆட்சி செய்பவர்களின் நோக்கம் . ஒரு வேளை
எல்லா மாநிலங்களிலும் ஒற்றுமையாக செயல்பட்டால் , நாட்டை ஆளும் அரசு
மற்றவர்கள் மீது அதிகாரம் பண்ண முடியாது ,ஊழல் பண்ண முடியாது ,மாநில
ஆட்சியைக் கைப்பற்ற முடியாது ,நம்மை வெளிநாடுகளுக்கு விலை பேசி
விற்கமுடியாது . அதனால் மாநிலங்களுக்கிடையே பிரிவினைகள் அவசியம் என்பதில்
மத்திய அரசு தெளிவாக உள்ளது .ஏமாளிகள் நாம் மட்டுமே .

மற்ற பிரிவினைகளை விட கட்சி சார்ந்த பிரிவினைகள் தான் நாளுக்குநாள்
அதிகமாகிறது . தான் பின்பற்றும் அரசியல் கட்சி எவ்வளவு அட்டூழியங்கள்
செய்தாலும் வீம்புக்கென்று அந்த அரசியல் கட்சியை தொடர்ந்து ஆதரிப்பது
முட்டாள்தனமல்லவா . இந்த முட்டாள்தனத்தை மூலதனமாக வைத்துதான் யார்
ஆட்சிக்கு வந்தாலும் கூச்சமே இல்லாமல் தொடர்ந்து கொள்ளை அடிக்கிறார்கள் .
கட்சியையும் ,கட்சித் தலைவரையும் தொடர்ந்து கொண்டாடும் வரை நமக்கு எந்த
நல்லதும் நடக்காது .

இனம் , மொழி, மதம், ஜாதி சார்ந்த பிரிவினைகளை வளரவிடக்கூடாது . இவற்றை
வைத்துதான் அரசியலே நடக்கிறது .நாம் , பிரிவினைவாதக் கூண்டுக்குள் இருந்து
வெளியே வராதவாறு கவனமாக பார்த்துக் கொள்வதுதான் அரசியல்வாதிகளின் வேலை .
எல்லோரும் மனிதர்கள் தான் , இன்னும் சொல்லப்போனால் எல்லோரும் தாவர
,விலங்குகளைப் போல சாதாரண உயிரினங்கள் தான் என்ற எண்ணம் வளராதவரை நமக்கு
வளர்ச்சி என்பதே கிடையாது .
http://jselvaraj.blogspot.com/2011/12/blog-post_07.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Dec 31, 2011 2:49 pm

சூப்பருங்க

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Dec 31, 2011 3:11 pm

பூமியை
அழிக்க யாராவது வேறு கிரகத்தில் இருந்து வந்தால் மட்டும் தான் பூமியர்கள் (
மனிதர்கள் ) அனைவரும் ஒன்றுபடுவார்கள் போல . அதுவரை எங்கேயும் எப்போதும்
அடிதடி தான் . நாடு ,மாநிலம் ,மாவட்டம் ,ஊர்,கிராமம் ,தெரு ,சந்து
,பக்கத்து வீடு , குடும்பம் என்று பிரிவினைகளின் எண்ணிக்கையை அதிகமாக்குவது
தான் ஒரு நாகரிக சமூகத்தின் வளர்ச்சியா ?

சரியான கேள்வி??? மகிழ்ச்சி சிந்திக்க தூண்டும் வரிகள் முகைதீன்,நன்றி பகிர்விக்கு! அருமையிருக்கு

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Dec 31, 2011 8:10 pm

அனைத்து கருத்துக்களும் அருமை. மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! 2825183110

அனைவரும் சிந்தித்து உணர வேண்டும். நல்ல வாா்த்தைகள். வரவேற்கிறேன். மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! 678642



மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! 154550மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! 154550மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! 154550மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! 154550மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Dec 31, 2011 8:57 pm

சிந்தனை ஊட்டும் கருத்துகள் பகிர்தமைக்கு நன்றி. சூப்பருங்க

பிரிவினை என்பது இயற்கையின் ஒரு அங்கமாக தான் இருக்கிறது. ஒரு இடத்தில் இருக்கும் யானை / சிங்கக் கூட்டத்தில் புதிதாக ஒரு யானையோ, சிங்கமோ சேர முடியாது. ஒவ்வொன்றும் ஒரு தனி பிரிவாகத் தான் செயல் படுகிறது. இவ்வாறு இருக்கும் உயிர் கூட்டங்களில் மனிதனும் ஒருவன். அவனும் இந்த இயற்கை நியதிக்கு ஆளாகிறான்.



சதாசிவம்
மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 31, 2011 9:37 pm

மனிதன் ஒரு சுயநலவாதி முதலில், புன்புதான் அவன் ஒரு பிரிவினைவாதி ஆகிறான். நல்ல பகிர்வுக்கு நன்று...முகைதீன். மகிழ்ச்சி மகிழ்ச்சி வி. பொ. பா. மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக