புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_m10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 
5 Posts - 63%
heezulia
 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_m10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_m10 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Dec 30, 2011 9:37 pm



1.நீங்கள் பயணம் செய்யும்பொழுது திடீரென சில
நிமிடங்கள் எண்ண நடந்ததுஎன்று குழம்பியதுண்டா?



2.ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்,அவர் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே உங்கள் சிந்தனை
எங்கோ பறந்து விட்டு என்ன பேசினார் என்று தெரியாமல்
குழம்பிபோய் இருக்கிறீர்களா?


3.இங்கு எப்பிடி வந்தோம் என்று சில இடங்களுக்கு
சென்றபின் யோசித்ததுண்டா?


4.உடுத்திக் கொண்ட உடையைப் பற்றி வேலைக்கு
சென்ற பின்தான் தெரிய வந்ததுண்டா ?


5.உங்கள் அருகிலேயே நீங்கள் நிற்பதுபோன்ற
உணர்வை பெற்றதுண்டா?



6.நீங்கள் செய்யும் காரியத்தை பிறர் செய்வது போன்ற
உணர்வை பெற்றதுண்டா?


7.உங்கள் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்ததும்,அது
வேறு நபர் என்ற உணர்வு தோன்றியதுண்டா?


8.கடந்த கால அனுபவங்களில் மூழ்கி இன்று நடப்பது
போல் உணர்ந்த அனுபவம் பெற்றதுண்டா?


9.மிகவும் பழகிய இடத்தில் இருந்தும் ,புதிய இடம்
போன்ற உணர்வை பெற்றதுண்டா.


10.பகல் கனவு,கற்பனையில் மூழ்கி,அவை உண்மையில்
நடப்பது போன்ற உணர்வை பெற்றதுண்டா ?




11.தனிமையிலே இருக்கும்பொழுது உங்களிடமே நீங்கள்
கத்தி பேசிய அனுபவம் உண்டா?


12.பிற மக்களையும், சுற்றுப் புறத்தையும் ஏதோ கண்ணாடிக்குப்
பின் நின்று பார்ப்பது போல ஒரு உணர்வை பெற்றதுண்டா?


13.அப்போதுதான் கதவைப் பூட்டி விட்டு ,பின் கதவை
பூட்டினோமா இல்லையா என்று குழம்பியது உண்டா?


14.உங்கள் உடம்பு உங்களுடையது இல்லை என்பது போன்ற
உணர்வைப்பெற்றதுண்டா?


15.சினிமா, டிவி பார்த்துக் கொண்டு சுற்றி நடப்பதைப் பற்றிய
உணர்வு இல்லாமல் இருந்ததுண்டா?


தொடர்பு அடர்ந்த நிலை என்றும்,உடல் சார்ந்த மனக் கோளாறு என்றும் ஹிஸ்டீரியாவில் பிரிவு இருக்கிறது.


மேலே சொன்னவற்றில் ஒன்று அல்லது இரண்டு
செயல்கள் இருப்பது சாதாரணம் தான்.
ஆனால் அதில் நிறைய உணர்வுகளை "அடிக்கடிப்" பெற்றிருந்தால் ,
உங்களுக்கு ஏதோ மனப் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.


நீங்கள் உடனே அந்த மனப்பிரச்சனையை முழுவதும் நீங்கிட
அதனை எதிர்கொண்டு மனதிடத்தை (தெளிவை)பெறுங்கள்.


வாழ்க வளமுடன்

http://thulithuliyaai.blogspot.com/2011/09/blog-post_05.html#more



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். 1357389 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். 59010615 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Images3ijf உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Images4px
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Fri Dec 30, 2011 11:23 pm

நான் தெளிவா தான் இருக்கேன் அண்ணா.. மிக்க நன்றி..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Dec 31, 2011 7:08 am

இப்படியெல்லாம் எங்களுக்கு நடந்ததில்லீங்க.
நாங்கள் எல்லாம் ரொம்ப விபரமான ஆளுங்க.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Dec 31, 2011 7:13 am

இந்த பதிவை படித்து புரிந்து கொண்டீர்களா....? நீங்க தெளிவாத்தான் இருக்கிறீர்கள் ஜாலி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Dec 31, 2011 10:16 am

கே. பாலா wrote:இந்த பதிவை படித்து புரிந்து கொண்டீர்களா....? நீங்க தெளிவாத்தான் இருக்கிறீர்கள் ஜாலி
நானும் தெளிவாகவே உள்ளேன் பாலா அவர்களே ஜாலி ஜாலி ஜாலி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். 1357389 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். 59010615 உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Images3ijf உங்களை நீங்களே சுய பரிசோதனை  செய்து கொள்ளுங்கள். Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக