புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_m10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10 
44 Posts - 41%
heezulia
அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_m10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_m10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_m10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_m10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10 
5 Posts - 5%
Raji@123
அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_m10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10 
3 Posts - 3%
prajai
அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_m10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_m10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10 
2 Posts - 2%
Barushree
அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_m10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_m10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_m10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_m10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_m10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_m10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10 
21 Posts - 5%
prajai
அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_m10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_m10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_m10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_m10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_m10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_m10அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும்.


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Dec 30, 2011 10:05 pm

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.
முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த துõதுவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.

மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.

பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.

மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.

தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.
அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.
அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், ""தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?'' என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, ""ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?'' எனக் கேட்டார்.
""அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.

""அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!'' என்றான்.
அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, ""ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.

""பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,'' என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.

அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்....!!!



http://nanjilmano.blogspot.com/



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். 1357389அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். 59010615அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Images3ijfஅரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். Images4px
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Dec 31, 2011 7:21 am

அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். 2825183110

இன்றைய அரசியலில் விகடகவிகள் இருக்கின்றனரா?

யாராவது தவறை சுட்டிக்காட்டினால் ஆட்சியாளா்கள் அதை ஏற்றுக் கொண்டு உடனடியாக தங்களை மாற்றிக் கொள்ள, திருத்திக் கொள்ள முயற்சிக்கிறாா்களா?

ஏன் இன்றைக்கு இருந்த பக்குவம் இன்றைக்கு இல்லாமற் போயிற்று?

இவைகளுக்கெல்லாம் பதில் தொிந்து மௌனம் காத்தால் ...

கதை சொன்ன உங்களை ......



அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். 154550அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். 154550அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். 154550அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். 154550அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 31, 2011 7:44 am

சூப்பருங்க

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Dec 31, 2011 7:47 am

நல்ல தகவல்.
பல பயனுள்ள தகவல்களை பகிரும் உங்களுக்கு நன்றி கேசவன். அருமையிருக்கு



சதாசிவம்
அரசன் என்பவன் புளியம்பழம் போல இருக்கவேண்டும். 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 31, 2011 8:10 am

மிகவும் நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக