புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Today at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுவை அறிந்து சாப்பிடுகிறோமே சுவையிலே என்ன இருக்கு தெரியுமா
Page 1 of 1 •
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
வாய்க்கு ருசியா சாப்பிடுகிறோமே அந்த சுவை எத்தனை
வகை தெரியுமா
ஆறு வகை ,சரி அந்த ஆறு சுவைகளிலும் என்னங்க இருக்கு
கல்யாண சமையல் சாதம் ,காய்கறிகளும் பிரமாதம் ,
இதுவே எனக்கு போதும்
ஹா ஹஹா ஹஹா ஹா , ஹா ஹஹா ஹஹா
நீங்க இந்த வார்த்தையை கேட்டு இருப்பீங்க அறு
சுவையோட உனக்கு விருந்து படைக்கிறேன் என்று
.
அறுசுவை என்றால் என்னன்ன சுவை அப்பிடின்னு தெரியுமா?
இனிப்பு
புளிப்பு
உவர்ப்பு (உப்பு)
கசப்பு
காரம்
துவர்ப்பு
இது தாங்க அந்த அறுசுவை என்பது
.
இது எங்களுக்கு தெரியாதா ?
பெருசா சொல்ல வந்துட்ட அப்பிடீங்கிறீங்களா !!!
சரிங்க
இந்த ஆறு சுவைகளின் தன்மை அதாவது குணம்
என்னன்னு தெரியுமாங்க .
இனிப்பு :
இனிப்பு சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா ?
உடலைப் பெருக்க வைக்கும் .
சதை, எலும்பு, இரத்தம், கொழுப்பு, சுக்கிலம் ஆகிய
உடல் தாதுக்களுக்கு ஊட்டம் அளிக்கும்.
வாத ,பித்த இடங்களில் தீய செயல்களைத் தடுத்து
உடலுக்கு பாதுகாப்பளிக்கும்
இனிப்பால் பாதிப்பு இல்லையா ?
இருக்கே !
இனிப்பு அதிகமானால் :-
இனிப்பு அதிகம் சாப்பிட்டால் கொழுப்பும் ,கபமும்(சளி),
மிகுதியாகி சர்க்கரை நோய் தோன்றும் .
இனிப்பு குறைந்தால் :-
இனிப்பு குறைந்தால் மயக்கம் வரும் .
புளிப்பு :-
உணவில் விருப்பத்தையும் ,சுவையுணர்வையும்
ஏற்படுத்தும்
பசியைத் தூண்டும் ,
ஜீரணத்துக்கு உதவும்.
புளிப்பால் என்னென்ன பாதிப்புகள் :-
புளிப்பு அதிகமானால் :-
புளிப்பு சுவை அதிகப்பட்டால் உடல் உறுப்புகள் தளர்ச்சி
அடையும் .தலைசுற்றல் ,கண் இருட்டல், உடலில் அரிப்பு ,
வெளுப்பு அக்கி ,அம்மை தோன்றும் .
நீர் வேட்கை அதிகரிக்கும் .உடல் வீங்கும் .
புளிப்பு குறைந்தால் :-
புளிப்பு குறைந்தால் ஜீரணம் குறையும்
.
உவர்ப்பு ( உப்பு ) :-
உடல் உறுப்புகளுக்கு கசிவையும் ,இசிவையும் ஏற்படுத்தும் .
வியர்வையை வெளியேற்றும்
.
உப்பால் பாதிப்பு:-
உப்பு அதிகமானால் :
உப்பை அதிகம் சேர்த்துக் கொண்டால் இளமையில்
நரை ,திரை ,மூப்பு ஏற்படுத்தும் ( இளமையில் முதுமை ) .
சிறு நீரகக் கோளாறு வரும் .கிட்னியில் கல் உருவாகும் .
நீரடைப்பு .நீர் எரிச்சல் உண்டாகும் .
உப்பு குறைந்தால் :-
உப்பு குறைந்தால் சோர்வு உண்டாகும் .
கசப்பு :-
உடலுக்கு உறுதுணையாகும் .பூச்சிகளை கொல்லும் .
விஷத்தை முறிக்கும் தோல் நோய்களை குணமாக்கும் .
எரிச்சல் ,குமட்டல் குணமாகும் .
கசப்பால் பாதிப்பு :-
கசப்பு அதிகமானால் :-
கசப்பு அதிகமானால் உடல் தாதுக்கள் குறையும் .வாத
நோய்கள் வரும் .
கசப்பு குறைந்தால்:-
கசப்பு குறைந்தால் இரத்தம் கெடும் .
வயிற்றில் புழுக்கள் தோன்றும் .
காரம் ( எரி):
உணவில் நாட்டம் ,செரிமானம் உண்டாகும் .உயிர்ச்சத்தை
உறிஞ்ச உதவும்.
தொண்டை நோய் ,உடல் துடிப்பு ,வீக்கம் ,குமட்டல்
ஆகியவற்றை குறைக்கும் .
காரத்தால் பாதிப்பு:-
காரம் அதிகமானால் :-
காரம் அதிகமானால் தாகம் மிகும் .
உடல் ஆற்றல் குறையும் .உடல் நடுக்கம் ,வலிப்பு நோய் வரும் .
காரம் குறைந்தால் :-
காரம் குறைந்தால் ஜீரண சக்தி குறையும்
துவர்ப்பு :-
பித்தத்தையும் ,கபத்தையும் போக்கும் .இரத்தத்தை
உற்பத்தியாக்கும் இரத்த சுத்தி உண்டாக்கும் .கொழுப்பை
வளரச் செய்யும் .புண்களை ஆற்றும் .தோலுக்கு
வலுவையும் தரும் .
உடலுக்கு குளிர்ச்சியை தரும் .
துவர்ப்பால் பாதிப்பு :-
துவர்ப்பு அதிகமானால்:-
துவர்ப்பு மிகுதியானால் வயிறு பொருமும் .செரிமானம் குறையும் . .நீர் வேட்கை மிகும் .
துவர்ப்பு குறைந்தால் :
துவர்ப்பு குறைந்தால் மார்பு வலி ஏற்படும்.
ஆண்மை , பெண்மை குறையும் .
உறுப்புகளின் உந்தும் ஆற்றல் குறையும். இரத்தம் கெடும் .
நம்முடைய உடல்களை மூன்று வகையாக பிரித்துள்ளனர் .
வாத உடம்பு
பித்த உடம்பு
கப (சிலேத்தும )உடம்பு
அ ) வாத உடம்பை பெற்றவர்கள் கசப்பு ,காரம் ,துவர்ப்பு
ஆகியவற்றை குறைத்து இனிப்பு ,புளிப்பு ,உப்பு ஆகியவற்றை
கொஞ்சம் அதிகமாக்கிக் கொள்ளலாம் .
ஆ ) பித்த உடம்பினை பெற்றவர்கள் புளிப்பு,உப்பு ,காரம்
குறைத்து கசப்பு,துவர்ப்பு, இனிப்பை சற்று அதிகமாக உண்ணலாம்
.
இ ) கப ( சிலேத்தும ) உடம்பினை பெற்றவர்கள் இனிப்பு ,
புளிப்பு,உப்பு குறைத்து கசப்பு ,காரம் ,துவர்ப்பு உணவுகளை
சற்று அதிகமாக உண்ணலாம் .
குறிப்பு :
எல்லாரும் எல்லா காலத்திலும் அறுசுவை உணவுகளை
அளவோடு உண்ணுதல் உடல் நலத்திற்கும் ,வளத்திற்கும்
ஏற்றதாகும்
நன்றி http://thulithuliyaai.blogspot.com/2011/08/blog-post_13.html
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
நல்ல தகவல்.
நல்ல பயமுறுத்தல்
நல்ல பயமுறுத்தல்
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Similar topics
» “உங்களை இந்தியாவின் சர்வாதிகாரியாகநியமித்தால் என்ன செய்வீர்கள்? ( என்ற கேள்விக்கு காந்தியடிகள் சொன்ன பதில் என்ன தெரியுமா?
» உங்களுக்குத் தெரியுமா? எல்லாரும் விரும்பி சாப்பிடும் சமோசாவில் 260 கிலொ கலோரி இருக்கு...
» அமில மழை பொழிவதற்கான காரணம் என்ன அறிந்து கொள்ளுங்கள்!
» பின்னால் என்ன இருக்கு?
» பீட்ஸாக்குள்ள என்ன இருக்கு!
» உங்களுக்குத் தெரியுமா? எல்லாரும் விரும்பி சாப்பிடும் சமோசாவில் 260 கிலொ கலோரி இருக்கு...
» அமில மழை பொழிவதற்கான காரணம் என்ன அறிந்து கொள்ளுங்கள்!
» பின்னால் என்ன இருக்கு?
» பீட்ஸாக்குள்ள என்ன இருக்கு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|