புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
பைரவர்  I_vote_lcapபைரவர்  I_voting_barபைரவர்  I_vote_rcap 
1 Post - 50%
heezulia
பைரவர்  I_vote_lcapபைரவர்  I_voting_barபைரவர்  I_vote_rcap 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைரவர்  I_vote_lcapபைரவர்  I_voting_barபைரவர்  I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
பைரவர்  I_vote_lcapபைரவர்  I_voting_barபைரவர்  I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
பைரவர்  I_vote_lcapபைரவர்  I_voting_barபைரவர்  I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பைரவர்  I_vote_lcapபைரவர்  I_voting_barபைரவர்  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பைரவர்  I_vote_lcapபைரவர்  I_voting_barபைரவர்  I_vote_rcap 
20 Posts - 3%
prajai
பைரவர்  I_vote_lcapபைரவர்  I_voting_barபைரவர்  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பைரவர்  I_vote_lcapபைரவர்  I_voting_barபைரவர்  I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பைரவர்  I_vote_lcapபைரவர்  I_voting_barபைரவர்  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பைரவர்  I_vote_lcapபைரவர்  I_voting_barபைரவர்  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பைரவர்  I_vote_lcapபைரவர்  I_voting_barபைரவர்  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைரவர்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Dec 30, 2011 9:05 pm


ஜோதிடக் கலை பலவகை. ஒவ்வொன்றும் மனிதனின் வாழ்வியலை- அதன் சிக்கலைத் தீர்க்க வழிகாட்டி வருகின்றன. இத்தகைய ஜோதிடக் கலையில் புதிய பரிணாமமாக கால் பெருவிரல் ரேகை ஜோதிடம் திகழ்கிறது. தமிழகத்துக்கு மட்டுமல்லாமல், கேரளம், ஆந்திரம் என பல்வேறு மாநிலங்களில் உள்ள மிகப்பெரிய ஜோதிட மகான்களை சந்தித்து, ஆசி பெற்று, கால் பெருவிரல் ரேகை ஜோதிடத்தில் தனக்கென தனிமுத்திரை பதித்தவர் கே.பி.எஸ். விஜய்.

ஆண்டவன் படைப்பில் ரேகைகள் ஒரு வரப்பிரசாதமாகும். ஆயுள் ரேகை, இதய ரேகை, புத்தி ரேகை மனிதர்களுக்கு ஏற்படுகின்ற விதி ஆகியவற்றிற்கான விஷயங்கள் பலவற்றையும் கால் பெருவிரல் ரேகையால் அறிய முடியும்.

பல்வேறு மனிதர்களின் பாதங்களில் முக்கிய பங்கு வகிக்கிற பெருவிரல் ரேகைகளை அச்சு எடுத்து பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, அந்த ரேகை எவ்வாறு அமைந்துள்ளது- அந்த ரேகையை உடையவர் வாழ்க்கை முன்பு எப்படி இருந்தது, தற்போது எப்படி உள்ளது என்பதைக் கண்டறிந்து தீர்வினைத் தருகிறார் விஜய்.

கால் பெருவிரல் ரேகைகளில் வில்வக் கோடுகள், வாகைக் கோடுகள், நகைக் கோடுகள், சங்குக் கோடுகள், சூரியக் கோடுகள், வருணக் கோடுகள், சக்கரக் கோடுகள் என வகை பிரித்து, இத்தகைய கோடுகளைக் கொண்டவர்கள் வாழ்க்கை எப்படி அமையும்- அதிலிருக்கும் பலாபலன்கள்- விளைவுகள்- பரிகாரங்கள் என வாழ்வியல் சிக்கலைத் தீர்த்து வைக்கும் ஜோதிடராகத் திகழ்கிறார்.

பைரவ உபாசகரான இவர், பைரவருக்கென்று சிறப்பான ஒரு ஆலயம் அமைக்கத் தீர்மானித்து, அதன்படி ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை பகுதியில் திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். சொர்ண ஆகர்ஷண பைரவர் மூலவராகப் பிரதிஷ்டை ஆகவுள்ள இந்தக் கோவிலில், கருவறைக்கு முன் நூறு அடி நீளமுள்ள மிகப்பெரிய மண்டபம் அமையவுள்ளது. நுழைவாயிலின் மேலே ராஜகோபுரம் அமைப்பது வழக்கம். இங்கு அதற்கு மாற்றாக 33 அடி உயரமுள்ள பிரம்மாண்ட பைரவரின் திருவுருவம் அமையவுள்ளது. இது இந்தியாவிலேயே முதல் மிகப்பெரிய பைரவர் திருவுருமாக இருக்குமாம்.

சிவபெருமானின் மறுவுருவமாகத் திகழ்பவர் பைரவர். எல்லா துன்பங்களிலிருந்தும் பக்தர்களை உடனே காத்தருளும் இவர், வேண்டும் வரங்களை வாரி வழங்குவதில் கருணைக் கடல்! அத்தகைய பைரவருக்கென்று அமையும் இந்த ஆலயம் பக்தர்களால் கொண்டாடப்படும் தலமாக அமையும் என்று நம்பலாம்.
----------------------------




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பைரவர்  1357389பைரவர்  59010615பைரவர்  Images3ijfபைரவர்  Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக