புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
Baarushree | ||||
viyasan | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2011 - தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த 6 படைப்புகள்!
Page 1 of 1 •
இந்த 2011 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு வசூல் ரீதியாக பெரிய லாபம் இல்லாவிட்டாலும், தரமான படைப்புகள் என்ற முறையில் பார்த்தால் சில படங்கள் வெளியாகியுள்ளது ஆறுதலாக அமைந்துள்ளது. சொல்லப் போனால் இதுதான் உண்மையான லாபம்!
படைப்பின் தரத்துக்கும் வசூலுக்கும் சம்பந்தமில்லை என்பதை இந்தப் படங்கள் மீண்டும் நிரூபித்துவிட்டன.
தரமான படங்களைத் தந்திருந்தாலும், வணிகரீதியாக வெற்றி கிட்டாதபோது, இந்தப் படங்களை எடுத்த இயக்குநர்களின் நிலைதான் கேள்விக்குரியதாகிவிடுகிறது. வேங்கை, ஒஸ்தி போன்ற குப்பைப் படங்களுக்கும் பெரிய ஓபனிங் கொடுத்து காப்பாற்றிவிடும் ரசிகர்கள், இந்த மாதிரி தரமான படங்களை ஆதரிக்காமல் போவது, நல்ல படைப்பாளிகளை நம்பிக்கையிழக்க வைத்துவிடுகிறது. 2012லாவது இந்த நிலை தொடராமல் இருக்க வேண்டும்.
சரி... எவை அந்த தரமான படங்கள் என்பதற்கான மிகச் சிறிய பட்டியல் இது:
1.வெங்காயம்
யாரப்பா இந்த துணிச்சலான இயக்குநர்? என்று கேட்க வைத்த படம் வெங்காயம். எத்தனை பேர் இந்தப் படத்தைப் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு காட்சியும் மூட நம்பிக்கையின் உச்சி மண்டையில் சம்மட்டியால் அடிப்பது மாதிரி அமைக்கப்பட்டிருந்தன.
மனிதாபிமானம் என்பதே மரத்துப்போன சமுதாயம் இது என்பதை ஒரு தெருக்கூத்துக் கலைஞரின் சோகத்தை வைத்து சொல்லியிருந்தார் புதிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். உயிருக்குப் போராடும் தன் மகனைக் காக்க, புதுவை வீதிகளில் பணம் கேட்டு அலையும் அந்த தெருக்கூத்துக் கலைஞன், தான் சொல்வது உண்மை என்பதை நம்பவைக்க, கூத்து கட்டிப் பாடி அழும் காட்சியில் பக்கத்தில் அமர்ந்திருந்த பலரது கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்ததைப் பார்க்க முடிந்தது.
பூசாரிகள், சோதிடர்கள், மூட நம்பிக்கைகளால் முடை நாற்றமடித்துக் கொண்டிருக்கும் இந்த சமூகத்தின் இருட்டுப் பக்கத்தை முடிந்தவரை வெளிச்சம் போட்டுக் காட்டிய படம். இந்த ஆண்டு வெளியான படங்களில் மிகத் தரமான படைப்பு என்ற கவுரவத்தை இந்த எளிய படைப்புக்குத் தருகிறோம்!
2. வாகை சூட வா
களவாணி என்ற கலகலப்பான கமர்ஷியல் வெற்றியைத் தந்த இயக்குநர் சற்குணம், தனது சமூக அக்கறையை வெளிக்காட்ட எடுத்த இரண்டாவது படம் வாகை சூட வா. நகைச்சுவை என்ற பெயரில் அபத்தங்கள், சண்டை என்ற பெயரில் குரளி வித்தைகள், அறுவறுக்க வைக்கும் பாடல்-நடனங்கள் என எந்த வழக்கமான சினிமாத்தனமும் இல்லாமல் வந்த அழகான படம் இது.
அது என்னமோ தெரியவில்லை, தரமும் அழகியலும் கொண்ட படங்களை விருதுக்கு என்று ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள் தமிழ் ரசிகர்கள். அப்படி ஒரு நிலையை இந்தப் படத்துக்கும் தந்துவிட்டார்கள்.
கல்விக் கண் திறந்த காமராஜரின் பணிக்கு, கர்ம சிரத்தையோடு தோள்கொடுத்த உண்மையான ஆசிரியப் பெருமகன்களுக்கு நன்றிக் காணிக்கையாக வந்த இந்தப் படம் தமிழ் சினிமா மகுடத்தில் இன்னும் ஒரு அழகிய சிறகு!
3. அழகர்சாமியின் குதிரை
மகேந்திரனுக்குப் பிறகு எழுத்தாளரின் கதையை அதே வாசத்துடன் அழகர்சாமியின் குதிரையாகத் தந்த பெருமை சுசீந்திரனுக்கு சேரும். எண்பதுகளின் பின்னணியில் வந்த எளிமையான அழகான படம் அழகர்சாமியின் குதிரை.
இளையராஜாவின் இசை, அப்புக்குட்டியின் நடிப்பு, சுசீந்திரனின் படமாக்கம் போன்றவற்றுக்காக கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய படம் இது.
4. எங்கேயும் எப்போதும்
ஒரு படத்துக்கு வசூலும் பாராட்டும் ஒரு சேரக் கிடைப்பது அபூர்வம். அப்படி கிடைக்கப்பெற்ற படம் புதிய இயக்குநர் சரவணன் இயக்கத்தில் வந்த எங்கேயும் எப்போதும்.
இந்தக் கால காதலை, வித்தியாசமான இரு பின்னணியில் அழகாக சொல்லியிருந்தார். போக்குவரத்து போலீசாரால் கூட ஏற்படுத்த முடியாத விழிப்புணர்வை ஒரு சினிமா படைப்பாளி செய்திருந்தார்.
இப்போதெல்லாம், வெளியூர் பஸ்களில் ஏறும்போதே, 'பார்த்து சார்' என ஓட்டுநர்களை பயணிகள் சினேகத்துடன் உஷார்படுத்துவது இந்தப் படத்துக்குக் கிடைத்த வெற்றி.
5. தென்மேற்கு பருவக்காற்று
கடந்த 2010 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான இந்தப் படம் தமிழுக்கு பெருமை சேர்த்த படங்களுள் முக்கிய இடம் பெறுகிறது. சங்கத் தமிழ் சித்தரித்த வீரமும் ஈரமும் மிக்க தாயை கண்முன் நிறுத்திய படம் தென்மேற்குப் பருவக் காற்று.
ஒரு தாய் என்பவள் வெறுமனே சமயைல் செய்யும், டப்பா சீரியல்களுக்காக கண்ணீர் விடும் எந்திரம் என்பது போல தமிழ் சினிமா காலகாலமாக சித்தரித்ததை உடைத்தெரிந்த படம் இது.
தேசிய விருதுகளையெல்லாம் தாண்டி, இன்று ஒரு நம்பிக்கை தரும் படைப்பாளியாக சீனு ராமசாமியை உயர்த்தியுள்ளது தென்மேற்குப் பருவக்காற்று.
6. வர்ணம்
இந்தப் படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இதன் தரம், படமாக்கம் சற்று முன்னே பின்னே இருந்தாலும், சொல்ல வந்த கருத்து நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.
ஊட்டி மலைக்கிராமங்களில் நிலவும் சாதிய ஒடுக்கு முறையை நேரடியாகவே சொன்ன படம் இது. தன்னை எதிர்த்துப் பேசும் நபர்களை, தான் சொல்லும் அடிமாட்டு விலைக்கு விளைச்சலை தன்னிடம் விற்க மறுக்கும் பலமற்ற விவசாயிகளை, ஆதிக்க சாதியினர் எப்படியெல்லாம் கொடுமைக்குள்ளாக்குகிறார்கள் என்பதை சித்தரித்திருந்த விதம், மனித இனத்தின் மீதே வெறுப்பை உமிழ வைத்தது.
சம்பத், மோனிகா போன்றவர்கள் வெகு இயல்பாக நடித்திருந்தார்கள். எஸ்எம் ராஜு என்பவர் இயக்கியிருந்தார்.
படைப்பின் தரத்துக்கும் வசூலுக்கும் சம்பந்தமில்லை என்பதை இந்தப் படங்கள் மீண்டும் நிரூபித்துவிட்டன.
தரமான படங்களைத் தந்திருந்தாலும், வணிகரீதியாக வெற்றி கிட்டாதபோது, இந்தப் படங்களை எடுத்த இயக்குநர்களின் நிலைதான் கேள்விக்குரியதாகிவிடுகிறது. வேங்கை, ஒஸ்தி போன்ற குப்பைப் படங்களுக்கும் பெரிய ஓபனிங் கொடுத்து காப்பாற்றிவிடும் ரசிகர்கள், இந்த மாதிரி தரமான படங்களை ஆதரிக்காமல் போவது, நல்ல படைப்பாளிகளை நம்பிக்கையிழக்க வைத்துவிடுகிறது. 2012லாவது இந்த நிலை தொடராமல் இருக்க வேண்டும்.
சரி... எவை அந்த தரமான படங்கள் என்பதற்கான மிகச் சிறிய பட்டியல் இது:
1.வெங்காயம்
யாரப்பா இந்த துணிச்சலான இயக்குநர்? என்று கேட்க வைத்த படம் வெங்காயம். எத்தனை பேர் இந்தப் படத்தைப் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு காட்சியும் மூட நம்பிக்கையின் உச்சி மண்டையில் சம்மட்டியால் அடிப்பது மாதிரி அமைக்கப்பட்டிருந்தன.
மனிதாபிமானம் என்பதே மரத்துப்போன சமுதாயம் இது என்பதை ஒரு தெருக்கூத்துக் கலைஞரின் சோகத்தை வைத்து சொல்லியிருந்தார் புதிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். உயிருக்குப் போராடும் தன் மகனைக் காக்க, புதுவை வீதிகளில் பணம் கேட்டு அலையும் அந்த தெருக்கூத்துக் கலைஞன், தான் சொல்வது உண்மை என்பதை நம்பவைக்க, கூத்து கட்டிப் பாடி அழும் காட்சியில் பக்கத்தில் அமர்ந்திருந்த பலரது கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்ததைப் பார்க்க முடிந்தது.
பூசாரிகள், சோதிடர்கள், மூட நம்பிக்கைகளால் முடை நாற்றமடித்துக் கொண்டிருக்கும் இந்த சமூகத்தின் இருட்டுப் பக்கத்தை முடிந்தவரை வெளிச்சம் போட்டுக் காட்டிய படம். இந்த ஆண்டு வெளியான படங்களில் மிகத் தரமான படைப்பு என்ற கவுரவத்தை இந்த எளிய படைப்புக்குத் தருகிறோம்!
2. வாகை சூட வா
களவாணி என்ற கலகலப்பான கமர்ஷியல் வெற்றியைத் தந்த இயக்குநர் சற்குணம், தனது சமூக அக்கறையை வெளிக்காட்ட எடுத்த இரண்டாவது படம் வாகை சூட வா. நகைச்சுவை என்ற பெயரில் அபத்தங்கள், சண்டை என்ற பெயரில் குரளி வித்தைகள், அறுவறுக்க வைக்கும் பாடல்-நடனங்கள் என எந்த வழக்கமான சினிமாத்தனமும் இல்லாமல் வந்த அழகான படம் இது.
அது என்னமோ தெரியவில்லை, தரமும் அழகியலும் கொண்ட படங்களை விருதுக்கு என்று ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள் தமிழ் ரசிகர்கள். அப்படி ஒரு நிலையை இந்தப் படத்துக்கும் தந்துவிட்டார்கள்.
கல்விக் கண் திறந்த காமராஜரின் பணிக்கு, கர்ம சிரத்தையோடு தோள்கொடுத்த உண்மையான ஆசிரியப் பெருமகன்களுக்கு நன்றிக் காணிக்கையாக வந்த இந்தப் படம் தமிழ் சினிமா மகுடத்தில் இன்னும் ஒரு அழகிய சிறகு!
3. அழகர்சாமியின் குதிரை
மகேந்திரனுக்குப் பிறகு எழுத்தாளரின் கதையை அதே வாசத்துடன் அழகர்சாமியின் குதிரையாகத் தந்த பெருமை சுசீந்திரனுக்கு சேரும். எண்பதுகளின் பின்னணியில் வந்த எளிமையான அழகான படம் அழகர்சாமியின் குதிரை.
இளையராஜாவின் இசை, அப்புக்குட்டியின் நடிப்பு, சுசீந்திரனின் படமாக்கம் போன்றவற்றுக்காக கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய படம் இது.
4. எங்கேயும் எப்போதும்
ஒரு படத்துக்கு வசூலும் பாராட்டும் ஒரு சேரக் கிடைப்பது அபூர்வம். அப்படி கிடைக்கப்பெற்ற படம் புதிய இயக்குநர் சரவணன் இயக்கத்தில் வந்த எங்கேயும் எப்போதும்.
இந்தக் கால காதலை, வித்தியாசமான இரு பின்னணியில் அழகாக சொல்லியிருந்தார். போக்குவரத்து போலீசாரால் கூட ஏற்படுத்த முடியாத விழிப்புணர்வை ஒரு சினிமா படைப்பாளி செய்திருந்தார்.
இப்போதெல்லாம், வெளியூர் பஸ்களில் ஏறும்போதே, 'பார்த்து சார்' என ஓட்டுநர்களை பயணிகள் சினேகத்துடன் உஷார்படுத்துவது இந்தப் படத்துக்குக் கிடைத்த வெற்றி.
5. தென்மேற்கு பருவக்காற்று
கடந்த 2010 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான இந்தப் படம் தமிழுக்கு பெருமை சேர்த்த படங்களுள் முக்கிய இடம் பெறுகிறது. சங்கத் தமிழ் சித்தரித்த வீரமும் ஈரமும் மிக்க தாயை கண்முன் நிறுத்திய படம் தென்மேற்குப் பருவக் காற்று.
ஒரு தாய் என்பவள் வெறுமனே சமயைல் செய்யும், டப்பா சீரியல்களுக்காக கண்ணீர் விடும் எந்திரம் என்பது போல தமிழ் சினிமா காலகாலமாக சித்தரித்ததை உடைத்தெரிந்த படம் இது.
தேசிய விருதுகளையெல்லாம் தாண்டி, இன்று ஒரு நம்பிக்கை தரும் படைப்பாளியாக சீனு ராமசாமியை உயர்த்தியுள்ளது தென்மேற்குப் பருவக்காற்று.
6. வர்ணம்
இந்தப் படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இதன் தரம், படமாக்கம் சற்று முன்னே பின்னே இருந்தாலும், சொல்ல வந்த கருத்து நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.
ஊட்டி மலைக்கிராமங்களில் நிலவும் சாதிய ஒடுக்கு முறையை நேரடியாகவே சொன்ன படம் இது. தன்னை எதிர்த்துப் பேசும் நபர்களை, தான் சொல்லும் அடிமாட்டு விலைக்கு விளைச்சலை தன்னிடம் விற்க மறுக்கும் பலமற்ற விவசாயிகளை, ஆதிக்க சாதியினர் எப்படியெல்லாம் கொடுமைக்குள்ளாக்குகிறார்கள் என்பதை சித்தரித்திருந்த விதம், மனித இனத்தின் மீதே வெறுப்பை உமிழ வைத்தது.
சம்பத், மோனிகா போன்றவர்கள் வெகு இயல்பாக நடித்திருந்தார்கள். எஸ்எம் ராஜு என்பவர் இயக்கியிருந்தார்.
-தட்ஸ்தமிழ்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
வர்ணம், வெங்காயம் தவிர மற்ற படங்களைப் பார்த்துவிட்டேன்! அழகர்சாமியின் குதிரை மனதில் ஒட்டவில்லை.
1.எங்கேயும் எப்போதும்
2.தென்மேற்கு பருவக்காற்று
3.வாகை சூட வா
சிறந்த படைப்புக்கள்!
1.எங்கேயும் எப்போதும்
2.தென்மேற்கு பருவக்காற்று
3.வாகை சூட வா
சிறந்த படைப்புக்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
வாகை சுடவாவும், அழகர்சாமியின் குதிரையும் என்னைக் கவர்ந்த படங்கள்.
ஒரு அழகிய நாவலைப் படித்த அனுபவம் அழகர்சாமியின் குதிரையில் வந்தது.
ஒரு அழகிய நாவலைப் படித்த அனுபவம் அழகர்சாமியின் குதிரையில் வந்தது.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
வெங்காயம் & வர்ணம் - பார்க்கவில்லை...
மற்ற நான்கும் அருமை...
மற்ற நான்கும் அருமை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|