புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10 
91 Posts - 63%
heezulia
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு உப்பாய் இரு


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 30, 2011 2:04 pm

First topic message reminder :

இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 Tortoise

ஒரு காலத்தில் இந்திரத்யும்னன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான். சொர்க்கபுரியின் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த அவனை ஒரு நாள் சொர்க்கத்தின் 'தலை' கூப்பிடுவதாக தேவதூதன் வந்து சொன்னான். மன்னன் சென்று என்னவென்று கேட்ட போது 'உனக்கு சொர்க்க வாசம் முடிந்து விட்டது. பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாரக இரு' என்று கட்டளை போட்டது 'தலை'. ஏனென்று மன்னன் கேட்டான். 'நீ செய்த நல்ல காரியங்களை நினைவில் வைத்திருக்க யாருமே இனிமேல் பூலோகத்தில் உயிருடன் இல்லை. இன்றுடன் அந்த கணக்குத் தீர்ந்து விடும். ஆகவே கிளம்பும் வழியைப் பார்' என்று பதில் வந்தது. 'இதற்குத் தீர்வே இல்லையா?' என்று மன்னன் முறையிட்டான். 'தலை' முகவாயைச் சொறிந்து கொண்டு யோசித்தது. பிறகு 'மன்னா, நீ கீழே போய் உனது நற்காரியங்களால் இன்னும் பலன் பெறும் ஒரு ஜீவனையாவது கண்டு பிடித்தால் உனக்கு சொர்க்கம் நீடிக்கப் படும்' என்று சொன்னது.

மன்னனும் கிளம்பிப் பூலோகம் வந்தான். பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. அவன் வாழ்ந்த இடமே தலை கீழாக மாறிப் போயிருந்தது. மக்களில் யாரையும் அவனால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. மனதைத் தேற்றி நம்பிக்கையை ஏற்றிக் கொண்டு விடாமுயற்சியாகத் தேடி, இருப்பதிலேயே வயதான ஒரு மனிதரை சந்தித்தான். அவரிடம் 'ஐயா! உமக்கு இந்திரத்யும்னன் என்று இந்தப் பகுதியை அரசாண்ட மன்னனைப் பற்றித் தெரியுமா?' என்று ஆர்வத்துடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் கேட்டான். வயோதிகர் இடுங்கிய கண்களால் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி விட்டார். 'வேண்டுமானால் என்னை விட வயதான ஆந்தை ஒன்று பக்கத்து மரப் பொந்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இரவில் அது விழித்த பின் அதனிடம் போய்க் கேள்' என்று சொல்லி விட்டார்.

வேறு வழியில்லாமல் இரவு வரை கோவில் நிழலில் உட்கார்ந்திருந்து விட்டு இரவு ஆந்தையைப் பார்த்தான். தலையை முதுகுப் பக்கம் வைத்து ஒரு இரையைக் குறி வைத்துக் கொண்டிருந்த ஆந்தையிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். இரையைத் தப்ப விட்ட எரிச்சலில் ஆந்தை 'எனக்குத் தெரியாது. இங்கே ஒரு கிழட்டு நாரை தினமும் காலைப் பொழுதில் திரியும். வேண்டுமானால் அதைக் கண்டு பிடித்துக் கேள்' என்று சொல்லி விட்டுத் தன் வேலையைப் பார்க்கப் போய் விட்டது.

காலையில் அலைந்து திரிந்து நாரையைக் கண்டு பிடித்தான். அதனிடம் கேட்டபோது. 'எனக்கு நினைவில்லை. ஆனால் பக்கத்து ஏரியில் ஒரு ஆமை கிடக்கிறது. அதற்கு நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது' என்று நம்பிக்கையை வளர்த்தி விட்டது.
மன்னன் ஏரியைத் தேடி ஓடினான். அங்கே வயதான ஆமையைப் பார்த்தான். தள்ளாத வயதில் சிரமப் பட்டுக் கொண்டிருந்தது அந்த ஆமை. நம் மன்னன் அதனிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். ஆமை உடனே 'ஆமாம். அவனால்தான் இந்த ஏரியும் இருக்கிறது, அதில் இருக்கும் உயிரினங்களும் நன்றியுடன் உயிர் வாழ்கின்றன' என்று சொன்னது. அப்போது மன்னன் 'நானேதான் அந்த இந்திரத்யும்னன்! எனக்கு இந்த ஏரியை ஏற்படுத்தியதாக நினைவில்லையே. நீ ஏதோ தப்பாகச் சொல்கிறாய்' என்று நம்பிக்கை இழந்து போய் ஆமையிடம் சொன்னான்.
ஆமையும் 'கதை அப்படியில்லையப்பா! நீ அரசாண்ட போது மக்களுக்குத் தினமும் ஏராளமான பசுக்களைத் தானமாக வழங்கினாய். மக்கள் அவற்றையெல்லாம் இந்தப் பகுதியிலுள்ள புல் தரையில் மேய விட்டார்கள். மாடுகள் தினமும் அலைந்து திரிந்து தன் குளம்புகளால் மண்ணைக் கிளப்பி விட்டதால் இந்தப் பகுதி நாளடைவில் பள்ளமாகப் போய் விட்டது. மழை பெய்து நீர் பிடித்ததால் ஏரியாக மாறிவிட்டது. இந்தப் பகுதியின் செழிப்பிற்கே இந்த ஏரிதான் காரணம் என்றும் ஆகி விட்டது. அதைக் கேட்டுத்தான் நான் இங்கே குடியேறினேன். இத்தனை நாள் நன்றியுடன் வாழ்ந்திருக்கிறேன். இன்னமும் பல உயிரினங்களும் வாழ்கின்றன. வாழப் போகின்றன' என்றது.

தூரத்தில் சொர்க்கபுரியில் இருந்து மன்னனைக் கூட்டிப் போக விமானம் வருவது மன்னனுக்குத் தெரிந்தது.

நீதி: நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல தலைமுறைகளுக்கும் நீட்டித்திருக்கும் படியாக யோசித்துச் செய்வது நல்லது

நன்றி தமிழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 31, 2011 1:05 pm

சிறந்த கருத்து பாட்டி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 31, 2011 1:22 pm

முஹைதீன் wrote:
நீதி: நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல
தலைமுறைகளுக்கும் நீட்டித்திருக்கும் படியாக யோசித்துச் செய்வது நல்லது
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  - Page 2 224747944
உண்மைதான்
கடைசியில் நம்முடன் கூட வருவது நாம் செய்யும் நல்லறங்கள் மட்டுமே (இஸ்லாம்)
நன்றி சியர்ஸ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Dec 31, 2011 1:29 pm

மிகவும் இண்டெர்ஸ்ட்டிங்கா இருந்தது கதை..

நீதி: நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல
தலைமுறைகளுக்கும் நீட்டித்திருக்கும் படியாக யோசித்துச் செய்வது நல்லது

நல்ல நீதி கதை பானு.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 31, 2011 1:34 pm

ரேவதி wrote:சிறந்த கருத்து பாட்டி

நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 31, 2011 1:35 pm

உமா wrote:மிகவும் இண்டெர்ஸ்ட்டிங்கா இருந்தது கதை..

நீதி: நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல
தலைமுறைகளுக்கும் நீட்டித்திருக்கும் படியாக யோசித்துச் செய்வது நல்லது

நல்ல நீதி கதை பானு.

நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக