புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10 
62 Posts - 46%
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10 
48 Posts - 35%
i6appar
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10 
10 Posts - 7%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10 
62 Posts - 46%
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10 
48 Posts - 35%
i6appar
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10 
10 Posts - 7%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_m10இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு உப்பாய் இரு


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 30, 2011 2:04 pm

இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Tortoise

ஒரு காலத்தில் இந்திரத்யும்னன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான். சொர்க்கபுரியின் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த அவனை ஒரு நாள் சொர்க்கத்தின் 'தலை' கூப்பிடுவதாக தேவதூதன் வந்து சொன்னான். மன்னன் சென்று என்னவென்று கேட்ட போது 'உனக்கு சொர்க்க வாசம் முடிந்து விட்டது. பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாரக இரு' என்று கட்டளை போட்டது 'தலை'. ஏனென்று மன்னன் கேட்டான். 'நீ செய்த நல்ல காரியங்களை நினைவில் வைத்திருக்க யாருமே இனிமேல் பூலோகத்தில் உயிருடன் இல்லை. இன்றுடன் அந்த கணக்குத் தீர்ந்து விடும். ஆகவே கிளம்பும் வழியைப் பார்' என்று பதில் வந்தது. 'இதற்குத் தீர்வே இல்லையா?' என்று மன்னன் முறையிட்டான். 'தலை' முகவாயைச் சொறிந்து கொண்டு யோசித்தது. பிறகு 'மன்னா, நீ கீழே போய் உனது நற்காரியங்களால் இன்னும் பலன் பெறும் ஒரு ஜீவனையாவது கண்டு பிடித்தால் உனக்கு சொர்க்கம் நீடிக்கப் படும்' என்று சொன்னது.

மன்னனும் கிளம்பிப் பூலோகம் வந்தான். பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. அவன் வாழ்ந்த இடமே தலை கீழாக மாறிப் போயிருந்தது. மக்களில் யாரையும் அவனால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. மனதைத் தேற்றி நம்பிக்கையை ஏற்றிக் கொண்டு விடாமுயற்சியாகத் தேடி, இருப்பதிலேயே வயதான ஒரு மனிதரை சந்தித்தான். அவரிடம் 'ஐயா! உமக்கு இந்திரத்யும்னன் என்று இந்தப் பகுதியை அரசாண்ட மன்னனைப் பற்றித் தெரியுமா?' என்று ஆர்வத்துடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் கேட்டான். வயோதிகர் இடுங்கிய கண்களால் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி விட்டார். 'வேண்டுமானால் என்னை விட வயதான ஆந்தை ஒன்று பக்கத்து மரப் பொந்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இரவில் அது விழித்த பின் அதனிடம் போய்க் கேள்' என்று சொல்லி விட்டார்.

வேறு வழியில்லாமல் இரவு வரை கோவில் நிழலில் உட்கார்ந்திருந்து விட்டு இரவு ஆந்தையைப் பார்த்தான். தலையை முதுகுப் பக்கம் வைத்து ஒரு இரையைக் குறி வைத்துக் கொண்டிருந்த ஆந்தையிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். இரையைத் தப்ப விட்ட எரிச்சலில் ஆந்தை 'எனக்குத் தெரியாது. இங்கே ஒரு கிழட்டு நாரை தினமும் காலைப் பொழுதில் திரியும். வேண்டுமானால் அதைக் கண்டு பிடித்துக் கேள்' என்று சொல்லி விட்டுத் தன் வேலையைப் பார்க்கப் போய் விட்டது.

காலையில் அலைந்து திரிந்து நாரையைக் கண்டு பிடித்தான். அதனிடம் கேட்டபோது. 'எனக்கு நினைவில்லை. ஆனால் பக்கத்து ஏரியில் ஒரு ஆமை கிடக்கிறது. அதற்கு நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது' என்று நம்பிக்கையை வளர்த்தி விட்டது.
மன்னன் ஏரியைத் தேடி ஓடினான். அங்கே வயதான ஆமையைப் பார்த்தான். தள்ளாத வயதில் சிரமப் பட்டுக் கொண்டிருந்தது அந்த ஆமை. நம் மன்னன் அதனிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். ஆமை உடனே 'ஆமாம். அவனால்தான் இந்த ஏரியும் இருக்கிறது, அதில் இருக்கும் உயிரினங்களும் நன்றியுடன் உயிர் வாழ்கின்றன' என்று சொன்னது. அப்போது மன்னன் 'நானேதான் அந்த இந்திரத்யும்னன்! எனக்கு இந்த ஏரியை ஏற்படுத்தியதாக நினைவில்லையே. நீ ஏதோ தப்பாகச் சொல்கிறாய்' என்று நம்பிக்கை இழந்து போய் ஆமையிடம் சொன்னான்.
ஆமையும் 'கதை அப்படியில்லையப்பா! நீ அரசாண்ட போது மக்களுக்குத் தினமும் ஏராளமான பசுக்களைத் தானமாக வழங்கினாய். மக்கள் அவற்றையெல்லாம் இந்தப் பகுதியிலுள்ள புல் தரையில் மேய விட்டார்கள். மாடுகள் தினமும் அலைந்து திரிந்து தன் குளம்புகளால் மண்ணைக் கிளப்பி விட்டதால் இந்தப் பகுதி நாளடைவில் பள்ளமாகப் போய் விட்டது. மழை பெய்து நீர் பிடித்ததால் ஏரியாக மாறிவிட்டது. இந்தப் பகுதியின் செழிப்பிற்கே இந்த ஏரிதான் காரணம் என்றும் ஆகி விட்டது. அதைக் கேட்டுத்தான் நான் இங்கே குடியேறினேன். இத்தனை நாள் நன்றியுடன் வாழ்ந்திருக்கிறேன். இன்னமும் பல உயிரினங்களும் வாழ்கின்றன. வாழப் போகின்றன' என்றது.

தூரத்தில் சொர்க்கபுரியில் இருந்து மன்னனைக் கூட்டிப் போக விமானம் வருவது மன்னனுக்குத் தெரிந்தது.

நீதி: நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல தலைமுறைகளுக்கும் நீட்டித்திருக்கும் படியாக யோசித்துச் செய்வது நல்லது

நன்றி தமிழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Dec 30, 2011 2:07 pm

நீதி: நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல தலைமுறைகளுக்கும் நீட்டித்திருக்கும் படியாக யோசித்துச் செய்வது நல்லது

நல்ல நீதிக் கதை பாட்டி அருமையிருக்கு
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 30, 2011 2:19 pm

kitcha wrote:
நீதி: நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல தலைமுறைகளுக்கும் நீட்டித்திருக்கும் படியாக யோசித்துச் செய்வது நல்லது

நல்ல நீதிக் கதை பாட்டி அருமையிருக்கு

நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri Dec 30, 2011 2:34 pm

கதை சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Aஇன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Sஇன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Hஇன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Rஇன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Aஇன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Fஇன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Blank
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 30, 2011 4:18 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:கதை சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க
நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 6:22 pm

நீதி: நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல தலைமுறைகளுக்கும் நீட்டித்திருக்கும் படியாக யோசித்துச் செய்வது நல்லது

சிறந்த கருத்தை கதை வலியுறுத்துகிறது! சூப்பருங்க



இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Dec 30, 2011 6:38 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  1357389இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  59010615இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Images3ijfஇன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  Images4px
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 31, 2011 12:44 pm

சிவா wrote:நீதி: நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல தலைமுறைகளுக்கும் நீட்டித்திருக்கும் படியாக யோசித்துச் செய்வது நல்லது

சிறந்த கருத்தை கதை வலியுறுத்துகிறது! சூப்பருங்க
நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 31, 2011 12:44 pm

கேசவன் wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Dec 31, 2011 1:00 pm

நீதி: நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல
தலைமுறைகளுக்கும் நீட்டித்திருக்கும் படியாக யோசித்துச் செய்வது நல்லது
இன்றும் ஒரு கதை (30/12/11 பானு )உலகத்திற்கு  உப்பாய் இரு  224747944
உண்மைதான்
கடைசியில் நம்முடன் கூட வருவது நாம் செய்யும் நல்லறங்கள் மட்டுமே (இஸ்லாம்)

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக