புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_c10அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_m10அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_c10அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_m10அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_c10அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_m10அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_c10அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_m10அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_c10அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_m10அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_c10 
19 Posts - 3%
prajai
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_c10அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_m10அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_c10அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_m10அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_c10அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_m10அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_c10அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_m10அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_c10அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_m10அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம்


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 29, 2009 10:48 pm

அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் T_500_261











































மூலவர்:விஜயராகவப் பெருமாள்
உற்சவர்:-
அம்மன்/தாயார்:மரகதவல்லி
தல விருட்சம்:பாதிரி
தீர்த்தம்:ஜடாயு தீர்த்தம்
ஆகமம்/பூஜை :-
பழமை :500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :-
ஊர் :திருப்புட்குழி
மாவட்டம் :காஞ்சிபுரம்
மாநிலம் :தமிழ்நாடு
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Lபாடியவர்கள்:அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் R
திருமங்கையாழ்வார். மங்களாசாஸனம்அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பர் கழியுமா லென்னுள்ளம் மென்னும் புலங்கெழு பொருநீர் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக் கென்னும் குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.-திருமங்கையாழ்வார்.
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Lதிருவிழா:அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் R
தை அமாவாசையில் தெப்ப உற்சவம், மாசியில் பிரம்மோற்ஸவம், ஆவணியில் பவித்ர உற்சவம், நவராத்திரி. திருக்கார்த்திகை.
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Lதல சிறப்பு:அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் R
மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு அருள்பாலிக்கிறார். பெருமாள் திருவீதி புறப்படும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதை உண்டு. ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால் அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் கொடிமரமும், பலி பீடமும் கோயிலுக்கு வெளியில் உள்ளது.
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Lதிறக்கும் நேரம்:அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் R
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Lமுகவரி:அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் R
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில், திருப்புட்குழி- காஞ்சிபுரம் மாவட்டம்
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Lபோன்:அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் R
+91- 44-2724 6501.
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Lபொது தகவல்:அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் R
மூலவரின் மேல் உள்ள விமானம்- விஜய வீர கோட்டி விமானம்
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Lபிரார்த்தனைஅருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் R
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் பிரார்த்தனை செய்யும் தலம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் சிறந்த தலங்களில் இதுவும் ஒன்று.
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Lநேர்த்திக்கடன்:அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் R
தாயாருக்கு திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை நிறைவேற்றுகின்றனர்.
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Lதலபெருமை:அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் R
இங்குள்ள தாயார் வறுத்தபயிறை முளைக்க வைக்கும் மரகதவல்லித்தாயார் என அழைக்கப்படுகிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி மடப்பள்ளியில் வறுத்து, நனைத்த பயிறை பெண்கள் தங்களது மடியில் கட்டிக்கொண்டு இரவில் உறங்க வேண்டும். விடிந்தவுடன் அந்த பயிறு முளைத்திருந்தால் குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ராமானுஜரின் குருவான யாதவப்பரகாசர் இங்கு தான் வசித்தார். இத்தலத்தில் அசையும் உறுப்புகளைக் கொண்ட கல்குதிரை வாகனம் இருக்கிறது. சிற்பக்கலையில் இது ஒரு அதிசயமாகும். உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது இந்த கல்குதிரை. இதை செய்த சிற்பி இதுமாதிரி இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் விட்டாராம். இவரது உறுதிக்கும் பக்திக்கும் பாராட்டு தெரிவித்து பெருமாள், திருவிழாவின் 8ம் நாளன்று அவனது பெயர் கொண்ட வீதிக்கு எழுந்தருளுகிறார். ராமபிரானே இங்கு ஈமக்கிரியைகள் செய்துள்ளதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்பவர்கள் அமாவாசையன்று இத்தலத்தில் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Lதல வரலாறு:அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் R
ராவணன் சீதையை சிறை எடுத்து செல்லும் வழியில் பறவைகளின் அரசனாகிய ஜடாயு சீதையை மீட்க ராவணனுடன் போரிட்டது. அவனால் வெட்டப்பட்டு மரணத்தருவாயில் இருந்தது. சீதையை தேடித அவ்வழியே வந்த ராமலட்சுமணரிடம் சீதையை ராவணன் கடத்தி சென்ற விஷயத்தை தெரிவித்தது. மரணத்தை எதிர் நோக்கி இருக்கும் தனக்கு ராமனே ஈமக்கிரியைகள் செய்ய வேண்டும் எனவும், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தந்து அருள வேண்டும் எனவும் வேண்டியபடி உயிர்விட்டது. அதன்படி ஜடாயுவை தன் வலதுபக்கம் வைத்து தீ மூட்டி ஈமக்கிரியைகளை செய்தார். இதனால் ஏற்பட்ட வெப்பம் தாளாமல் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி தாயார் இடப்புறமும், இடப்புறம் இருந்த பூதேவித்தாயார் வலப்புறமும் மாறி அருள்பாலிப்பதாக புராணங்கள் கூறுகிறது. எனவே தான் இங்கு மட்டும் தாயார் சன்னதி பெருமாளுக்கு இடது புறமும், ஆண்டாள் சன்னதி பெருமாளுக்கு வலதுபுறமும் அமைந்துள்ளது குறிப்படத்தக்கது. ஜடாயுவின் வேண்டுகோளின் படி ராமர், தன் அம்பினால் உண்டாக்கப்பட்ட தீர்த்தத்தில் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்தார். எனவே இங்கு தீர்த்தம் ஜடாயு புஷ்கரிணி என அழைக்கப்படுகிறது. பெயர்க்காரணம்: திரு என்றால் மரியாதை. புள் என்றால் ஜடாயு. குழி என்றால் ஈமக்கிரியை செய்தல். ராமர் ஜடாயுவிற்கு இத்தலத்தில் ஈமக்கிரியை செய்ததால் இத்தலம் திருப்புட்குழி ஆனது.


அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Lசிறப்பம்சம்:அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் R

அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு அருள்பாலிக்கிறார். பெருமாள் திருவீதி புறப்படும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதை உண்டு. ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால் அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் கொடிமரமும், பலி பீடமும் கோயிலுக்கு வெளியில் உள்ளது.


கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 29, 2009 10:57 pm

இருப்பிடம் :
சென்னையிலிருந்து வேலூர் செல்லும் வழியில் 80 கி.மீ., தொலைவிலும், காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் 13 கி.மீ தூரத்திலும் உள்ள பாலுரெட்டிசத்திரத்தில் இறங்கி கோயிலுக்கு செல்லலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
அருகிலுள்ள ரயில் நிலையம்: காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம் :
அருகிலுள்ள விமான நிலையம் :சென்னை

தங்கும் வசதி :
காஞ்சிபுரம் ஹோட்டல் தமிழ்நாடு +91-44-2722 2554, 2722 2553

பாபு சூரியா +91-44-2722 2555

ஜெயபாலா +91-44-2722 4348

ஹெரிடேஜ் +91-44-2722 7780 எம்.

எம். ஹோட்டல் +91-44-2723 0023

ஜி. ஆர். டி. +91-44-2722 5250

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 29, 2009 10:59 pm

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 29, 2009 11:01 pm

[tr][td align="center"] [/td][td align="center"] [/td][/tr][tr][td align="center"]அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் G_T1_261[/td][td align="center"] அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் G_T2_261[/td][/tr][tr][td class=newsdetails align="center"]
ஜடாயு தீர்த்தம்
[/td][td class=newsdetails align="center"]
கோயில் நுழைவு வாயில்
[/td][/tr][tr][td align="center"]அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் G_T3_261[/td][td align="center"]அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் G_T4_261[/td][/tr][tr][td class=newsdetails align="center"]
கோயிலுக்கு வெளியே கொடிமரம்
[/td][td class=newsdetails align="center"].
மூலவர் விமானம்
[/td][/tr][tr][td align="center"]அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் G_T5_261[/td][td align="center"]அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் G_T6_261[/td][/tr][tr][td class=newsdetails align="center"]
மூலவர் விஜயராகவப்பெருமாள்
[/td][td class=newsdetails align="center"]
கோயில் வலது பிரகாரம்
[/td][/tr][tr][td align="center"]அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் G_T7_261[/td][td align="center"]அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் G_T8_261[/td][/tr][tr][td class=newsdetails align="center"]
கோயில் இடது பிரகாரம்
[/td][td class=newsdetails align="center"]
தாயார் மரகத வல்லி
[/td][/tr][tr][td align="center"]அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் G_T9_261[/td][td align="center"] [/td][/tr][tr][td class=newsdetails align="center"]
திருவாய்மொழி மண்டபம்
[/td][td class=newsdetails align="center"]
[/td][/tr]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக