புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
by heezulia Today at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
பி.
வைத்தீஸ்வரன்
சென்னையில்
இ-சலான் அபராதமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, வாகன
ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை அதிகரித்துள்ளது
‘ஹெல்மெட்
மாட்டல... டிரைவிங் லைசென்ஸ் கேட்டா... இல்லை, நோ
பார்க்கிங்ல வண்டிய நிறுத்திருக்க... கோர்ட்டுக்குப் போனா ஐநூறு ரூபா
கட்டணும், எப்படி
வசதி? இங்கேயே
கவனிக்கறீயா?’ -
‘எந்திரன்’
திரைப்படத்தில் டிராஃபிக் போலீஸ், ரோபோ
ரஜினியிடம் லஞ்சம் கேட்பதுப்போல அமைக்கபட்டிருக்கும் காட்சி,
சென்னையில் வாகனம் ஓட்டும நிறைய பேரின் வாழ்க்கையிலும் நடந்திருக்கலாம்.
இதெல்லாம்
மூன்று மாதம் முன்பு வரைதான். ஆனால், இன்றோ
ரோட்டில் வேகமாக வரும் அத்தனை வண்டிகளையும்,கோழி
அமுக்குவதுபோல அமுக்கி,
அங்கேயே அபராதம் விதிப்பதுதான் லேட்டஸ்ட் நிலவரம். இ-சலான் என்ற அபராத
விதிப்பு மூலம் இதைச் சாத்தியமாக்கி இருக்கிறது சென்னை மாநகரப் போக்குவரத்துக்
காவல்துறை.
இந்தியாவில்
முதல்முதலில் டெல்லியில் துவக்கப்பட்ட இந்த முறை, பின்னர்
ஹைதராபாத், பெங்களூரு
என ஓவ்வொரு ஊராகப் பரவி,
கடைசியில் ஒரு வழியாக நம்ம சிங்காரச் சென்னைக்கும்
வந்தேவிட்டது.
எப்படி
செயல்படுகிறது இ-சலான் முறை?
சாலையில்
ஹெல்மெட் அணியாமல் புயல் வேகத்தில் புழுதி பறக்க செல்பவரை பாதிவழியில் மடக்கிப்
பிடிக்கும் போக்குவரத்துக் காவல்துறையினர், அங்கேயே
அபராதம் விதிப்பதுதான் இந்த முறையின் சிறப்பம்சம். இ-சலான் ரசீது கொடுப்பதற்காக
அதிகாரிகள் தங்கள்
கைகளில், பேருந்துகளில் நடத்துநர் வைத்திருப்பதைப் போன்ற ஒரு சிறு கருவி
வைத்திருப்பார்கள்.
ஒவ்வொரு
முறை அபராதம் விதிக்கும் போதும் வாகனத்தின் எண்ணை இந்தக் கருவியில் பதிவு
செய்யும்பொழுது,
கருவியில் இருக்கும் ஜி.பி.ஆர்.எஸ். வசதியைப் பயன்படுத்தி சர்வரில்
பதிவாகிவிடும். இதனால்,
ஒருவர் அதே தவறுக்கு மறுபடியும் சிக்கும்பொழுது, வசூலிக்கப்படும் அபராதத்தொகை அதிகரிக்கும். இந்தக் கருவியில்
ஒவ்வொரு வகை குற்றத்திற்கும் தகுந்தாற்போல் அபராதத் தொகைகள் பதிவு
செய்யப்பட்டிருக்கும். சாலையில் போலீஸ் தடுத்தும் சட்டை செய்யாமல் செல்லும்
ஆசாமிகளுக்கு வீடு தேடி சம்மன் வருகிறது.
இந்த அபராத
முறைக்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. காரணம், ஆரம்பத்தில்
எது எதற்கு எவ்வளவு அபராதம் கட்ட வேண்டும் என்ற தெளிவற்ற நிலை இருந்தது. இதன்
காரணமாக போக்குவரத்து விதி மீறுவோரிடம் சில காவல்துறையினரே கையிலிருப்பதைப்
பிடுங்கி அனுப்பியதால் பலரும் வெளிக்காட்ட முடியாத கடுப்பில் இருந்தனர்.
ஆனால், இன்றோ
இ-சலான் கருவியிலேயே,
எந்தெந்த குற்றத்திற்கு எவ்வளவு அபராதம் என ஒரு டேட்டா பேஸ்
இருப்பதால், விதி
மீறலுக்கு உண்டான பணம் மட்டுமே வசூலிக்கப்படுகின்றன. இதனால், அதிகாரிகள்
கைகளில் சென்ற பணம் அரசு கைகளில் தவழத் துவங்கி இருக்கிறது.
இதற்கு
உதாரணமாக கடந்த ஜூன் மாதம் வரை மாதம்தோறும் சராசரியாக வசூலான தொகை 70 லட்சம்
ரூபாதான். ஆனால்,
ஜூலையில் இருந்து அக்டோபர் மாத இறுதி வரை மட்டுமே 5 . 8 கோடி
ரூபாகள் அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. "சமீபகாலமா லைசென்ஸ் இல்லாம வர்றவங்க
எண்ணிக்கை குறைஞ்சிருக்கு" என்கிறார் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி
ஒருவர்.
ஏதோ, நாட்ல
நல்லது நடந்தா சரிதான்.
எதற்கு
எவ்வளவு அபராதம்?
1. பதிவைப்
புதிப்பிக்கத் தவறுதல்
ரூ.100
2. நிறுத்தக்கோட்டை மீறி நிற்பது ரூ.50
3. வர வேண்டிய
தடத்திலிருந்து மாறுவது
ரூ.50
4. மஞ்சள்
கோட்டை தாண்டுவது
ரூ.50
5. தடை
செய்யப்பட்ட பகுதியில் செல்வது ரூ.50
6. சிகப்பு/ஆரஞ்சு விளக்கு சமிக்ஞை மீறுவது ரூ.50
7. லாரி
அனுமதிக்கப்படாத தடத்தில் செல்லுதல் ரூ.50
8. நோ
பார்க்கிங் ரூ.50
9. பைக்கில்
மூன்று பேர் அமர்ந்து செல்லுதல் ரூ.50
10. பணியாளர்கள்
சீருடை இல்லாமல் வருதல்(உ.தா - ஆட்டோ ஓட்டுநர்) ரூ.50
11. அதிகமான
வாடகை கேட்பது
ரூ.50
12. டிரைவரின்
இருக்கையில் இருவர் அமர்ந்து பயணித்தல் ரூ.50
13. மீட்டர்
உடைந்திருத்தல்
ரூ.50
14. முன்
பக்கத்திலோ/ பின் பக்கத்திலோ சிகப்புக் கொடி/விளக்கு இல்லாமல்
அதிக உயரத்தில் பொருட்களை ஏற்றிச் செல்லுதல் ரூ.50
15. கண் கூசும்
முகப்பு விளக்கு
ரூ.50
16. குறையுள்ள
எண் பலகை வைத்திருப்பது
ரூ.50
17. போக்குவரத்திற்கு இடையூறு செய்தல் ரூ.50
18. உரிமம்
இல்லாதவர்களை வண்டி ஓட்ட அனுமதித்தல் ரூ.50
19. ஓட்டுநர்
உரிமம் இல்லாமல் ஓட்டுதல்
ரூ.500
20. தகுதி
இழந்தவர் வண்டி ஓட்டுதல்
ரூ.500
21. நடத்துநர்
உரிமம் வைத்திருக்க அல்லது பெறுவதற்குதகுதி இல்லாமை ரூ.100
22. அதி
வேகத்தில் வண்டி ஓட்டுதல் (above 60kms) ரூ.400
23. மிகுதியான
வேகத்தில் வண்டி ஓட்டுதல் (40 - 60) ரூ.300
24. செல்போன்
பேசிக்கொண்டு ஓட்டுதல்
ரூ.100
25. குடிபோதையில் வண்டி ஓட்டுதல் (கோர்ட்டில்) ரூ.100
26. மனநிலை
அல்லது உடல்நிலை சரி இல்லாத நிலையில் வண்டி ஓட்டுதல் ரூ.200
27. போட்டி
போட்டுக்கொண்டு வண்டி ஓட்டுதல் (ரேஸ்) ரூ.500
28. அதிகமான
அளவில் கரும்புகை வெளியிடுதல் ரூ.50
29. அனுமதி
இல்லாத மாற்றத்துடன் கூடிய லைசென்ஸ் ரூ.50
30. காற்று
ஒலிப்பான், பல்லிசை
ஒலிப்பான் ரூ.50
31. பதிவு
செய்யபடாத வாகனம் ஓட்டுதல் ரூ.500
32. அனுமதி மீறி
வாகனம் ஓட்டுதல்
ரூ.500
33. அனுமதிக்கப்பட்ட எடைக்கு கூடுதல் எடையுடன் வண்டி ஓட்டுதல் ரூ.100
34. காப்பீடு
அனுமதியின்றி மாறுதல் செய்தல் ரூ.1000
35. வண்டியில்
அனுமதியின்றி மாறுதல் செய்தல் ரூ.100
36. போக்குவரத்திற்கு இடையூறு செய்தல் ரூ.50
வைத்தீஸ்வரன்
சென்னையில்
இ-சலான் அபராதமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, வாகன
ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை அதிகரித்துள்ளது
‘ஹெல்மெட்
மாட்டல... டிரைவிங் லைசென்ஸ் கேட்டா... இல்லை, நோ
பார்க்கிங்ல வண்டிய நிறுத்திருக்க... கோர்ட்டுக்குப் போனா ஐநூறு ரூபா
கட்டணும், எப்படி
வசதி? இங்கேயே
கவனிக்கறீயா?’ -
‘எந்திரன்’
திரைப்படத்தில் டிராஃபிக் போலீஸ், ரோபோ
ரஜினியிடம் லஞ்சம் கேட்பதுப்போல அமைக்கபட்டிருக்கும் காட்சி,
சென்னையில் வாகனம் ஓட்டும நிறைய பேரின் வாழ்க்கையிலும் நடந்திருக்கலாம்.
இதெல்லாம்
மூன்று மாதம் முன்பு வரைதான். ஆனால், இன்றோ
ரோட்டில் வேகமாக வரும் அத்தனை வண்டிகளையும்,கோழி
அமுக்குவதுபோல அமுக்கி,
அங்கேயே அபராதம் விதிப்பதுதான் லேட்டஸ்ட் நிலவரம். இ-சலான் என்ற அபராத
விதிப்பு மூலம் இதைச் சாத்தியமாக்கி இருக்கிறது சென்னை மாநகரப் போக்குவரத்துக்
காவல்துறை.
இந்தியாவில்
முதல்முதலில் டெல்லியில் துவக்கப்பட்ட இந்த முறை, பின்னர்
ஹைதராபாத், பெங்களூரு
என ஓவ்வொரு ஊராகப் பரவி,
கடைசியில் ஒரு வழியாக நம்ம சிங்காரச் சென்னைக்கும்
வந்தேவிட்டது.
எப்படி
செயல்படுகிறது இ-சலான் முறை?
சாலையில்
ஹெல்மெட் அணியாமல் புயல் வேகத்தில் புழுதி பறக்க செல்பவரை பாதிவழியில் மடக்கிப்
பிடிக்கும் போக்குவரத்துக் காவல்துறையினர், அங்கேயே
அபராதம் விதிப்பதுதான் இந்த முறையின் சிறப்பம்சம். இ-சலான் ரசீது கொடுப்பதற்காக
அதிகாரிகள் தங்கள்
கைகளில், பேருந்துகளில் நடத்துநர் வைத்திருப்பதைப் போன்ற ஒரு சிறு கருவி
வைத்திருப்பார்கள்.
ஒவ்வொரு
முறை அபராதம் விதிக்கும் போதும் வாகனத்தின் எண்ணை இந்தக் கருவியில் பதிவு
செய்யும்பொழுது,
கருவியில் இருக்கும் ஜி.பி.ஆர்.எஸ். வசதியைப் பயன்படுத்தி சர்வரில்
பதிவாகிவிடும். இதனால்,
ஒருவர் அதே தவறுக்கு மறுபடியும் சிக்கும்பொழுது, வசூலிக்கப்படும் அபராதத்தொகை அதிகரிக்கும். இந்தக் கருவியில்
ஒவ்வொரு வகை குற்றத்திற்கும் தகுந்தாற்போல் அபராதத் தொகைகள் பதிவு
செய்யப்பட்டிருக்கும். சாலையில் போலீஸ் தடுத்தும் சட்டை செய்யாமல் செல்லும்
ஆசாமிகளுக்கு வீடு தேடி சம்மன் வருகிறது.
இந்த அபராத
முறைக்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. காரணம், ஆரம்பத்தில்
எது எதற்கு எவ்வளவு அபராதம் கட்ட வேண்டும் என்ற தெளிவற்ற நிலை இருந்தது. இதன்
காரணமாக போக்குவரத்து விதி மீறுவோரிடம் சில காவல்துறையினரே கையிலிருப்பதைப்
பிடுங்கி அனுப்பியதால் பலரும் வெளிக்காட்ட முடியாத கடுப்பில் இருந்தனர்.
ஆனால், இன்றோ
இ-சலான் கருவியிலேயே,
எந்தெந்த குற்றத்திற்கு எவ்வளவு அபராதம் என ஒரு டேட்டா பேஸ்
இருப்பதால், விதி
மீறலுக்கு உண்டான பணம் மட்டுமே வசூலிக்கப்படுகின்றன. இதனால், அதிகாரிகள்
கைகளில் சென்ற பணம் அரசு கைகளில் தவழத் துவங்கி இருக்கிறது.
இதற்கு
உதாரணமாக கடந்த ஜூன் மாதம் வரை மாதம்தோறும் சராசரியாக வசூலான தொகை 70 லட்சம்
ரூபாதான். ஆனால்,
ஜூலையில் இருந்து அக்டோபர் மாத இறுதி வரை மட்டுமே 5 . 8 கோடி
ரூபாகள் அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. "சமீபகாலமா லைசென்ஸ் இல்லாம வர்றவங்க
எண்ணிக்கை குறைஞ்சிருக்கு" என்கிறார் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி
ஒருவர்.
ஏதோ, நாட்ல
நல்லது நடந்தா சரிதான்.
எதற்கு
எவ்வளவு அபராதம்?
1. பதிவைப்
புதிப்பிக்கத் தவறுதல்
ரூ.100
2. நிறுத்தக்கோட்டை மீறி நிற்பது ரூ.50
3. வர வேண்டிய
தடத்திலிருந்து மாறுவது
ரூ.50
4. மஞ்சள்
கோட்டை தாண்டுவது
ரூ.50
5. தடை
செய்யப்பட்ட பகுதியில் செல்வது ரூ.50
6. சிகப்பு/ஆரஞ்சு விளக்கு சமிக்ஞை மீறுவது ரூ.50
7. லாரி
அனுமதிக்கப்படாத தடத்தில் செல்லுதல் ரூ.50
8. நோ
பார்க்கிங் ரூ.50
9. பைக்கில்
மூன்று பேர் அமர்ந்து செல்லுதல் ரூ.50
10. பணியாளர்கள்
சீருடை இல்லாமல் வருதல்(உ.தா - ஆட்டோ ஓட்டுநர்) ரூ.50
11. அதிகமான
வாடகை கேட்பது
ரூ.50
12. டிரைவரின்
இருக்கையில் இருவர் அமர்ந்து பயணித்தல் ரூ.50
13. மீட்டர்
உடைந்திருத்தல்
ரூ.50
14. முன்
பக்கத்திலோ/ பின் பக்கத்திலோ சிகப்புக் கொடி/விளக்கு இல்லாமல்
அதிக உயரத்தில் பொருட்களை ஏற்றிச் செல்லுதல் ரூ.50
15. கண் கூசும்
முகப்பு விளக்கு
ரூ.50
16. குறையுள்ள
எண் பலகை வைத்திருப்பது
ரூ.50
17. போக்குவரத்திற்கு இடையூறு செய்தல் ரூ.50
18. உரிமம்
இல்லாதவர்களை வண்டி ஓட்ட அனுமதித்தல் ரூ.50
19. ஓட்டுநர்
உரிமம் இல்லாமல் ஓட்டுதல்
ரூ.500
20. தகுதி
இழந்தவர் வண்டி ஓட்டுதல்
ரூ.500
21. நடத்துநர்
உரிமம் வைத்திருக்க அல்லது பெறுவதற்குதகுதி இல்லாமை ரூ.100
22. அதி
வேகத்தில் வண்டி ஓட்டுதல் (above 60kms) ரூ.400
23. மிகுதியான
வேகத்தில் வண்டி ஓட்டுதல் (40 - 60) ரூ.300
24. செல்போன்
பேசிக்கொண்டு ஓட்டுதல்
ரூ.100
25. குடிபோதையில் வண்டி ஓட்டுதல் (கோர்ட்டில்) ரூ.100
26. மனநிலை
அல்லது உடல்நிலை சரி இல்லாத நிலையில் வண்டி ஓட்டுதல் ரூ.200
27. போட்டி
போட்டுக்கொண்டு வண்டி ஓட்டுதல் (ரேஸ்) ரூ.500
28. அதிகமான
அளவில் கரும்புகை வெளியிடுதல் ரூ.50
29. அனுமதி
இல்லாத மாற்றத்துடன் கூடிய லைசென்ஸ் ரூ.50
30. காற்று
ஒலிப்பான், பல்லிசை
ஒலிப்பான் ரூ.50
31. பதிவு
செய்யபடாத வாகனம் ஓட்டுதல் ரூ.500
32. அனுமதி மீறி
வாகனம் ஓட்டுதல்
ரூ.500
33. அனுமதிக்கப்பட்ட எடைக்கு கூடுதல் எடையுடன் வண்டி ஓட்டுதல் ரூ.100
34. காப்பீடு
அனுமதியின்றி மாறுதல் செய்தல் ரூ.1000
35. வண்டியில்
அனுமதியின்றி மாறுதல் செய்தல் ரூ.100
36. போக்குவரத்திற்கு இடையூறு செய்தல் ரூ.50
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“கடந்த ஜூன் மாதம் வரை மாதம்தோறும் சராசரியாக வசூலான தொகை 70 லட்சம்
ரூபாதான். ஆனால்,
ஜூலையில் இருந்து அக்டோபர் மாத இறுதி வரை மட்டுமே 5 . 8 கோடி
ரூபாகள் அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது.”
மீதி 5 கோடி ரூபாய் எந்தெந்த அதிகாாிகள் வசம் போய் சோ்ந்தது - அவ்வளவு காலமாக?
இவ்வளவு காலம் அனைத்து விதி மீறல்களுக்கும் சராசாியாக 500 ரூ. வசூலித்து வந்ததெல்லாம் அதோ கதிதானா?
சாி. இப்போதாவது ஒரு மாற்று வழி வந்ததே. அதுவரை சந்தோஷம்.
ரூபாதான். ஆனால்,
ஜூலையில் இருந்து அக்டோபர் மாத இறுதி வரை மட்டுமே 5 . 8 கோடி
ரூபாகள் அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது.”
மீதி 5 கோடி ரூபாய் எந்தெந்த அதிகாாிகள் வசம் போய் சோ்ந்தது - அவ்வளவு காலமாக?
இவ்வளவு காலம் அனைத்து விதி மீறல்களுக்கும் சராசாியாக 500 ரூ. வசூலித்து வந்ததெல்லாம் அதோ கதிதானா?
சாி. இப்போதாவது ஒரு மாற்று வழி வந்ததே. அதுவரை சந்தோஷம்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|