புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
69 Posts - 36%
heezulia
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
3 Posts - 2%
manikavi
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
320 Posts - 48%
heezulia
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
23 Posts - 3%
prajai
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
3 Posts - 0%
Barushree
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரூர் மாவட்டம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Dec 29, 2011 4:01 pm

மாவட்டங்களின் கதைகள் - கரூர் மாவட்டம் (Karur)


கரூர் மாவட்டம்




பேருந்துகளை வடிவமைக்கும் Body Building தொழிலுக்கு பெயர் பெற்ற இடம்.







தலைநகர்

கரூர்

பரப்பு

2,396 .கி.மீ

மக்கள்தொகை

9,36,686

ஆண்கள்

4,68,538

பெண்கள்

4,70,148

மக்கள் நெருக்கம்

323

ஆண்-பெண்

1,010

எழுத்தறிவு விகிதம்

68.08%

இந்துக்கள்

8,83,584

கிருத்தவர்கள்

13,863

இஸ்லாமியர்

37,272



புவியியல்
அமைவு

அட்சரேகை

110-120N

தீர்க்க ரேகை

770.28-780.50E




இணையதளம்:

www.karur.tn.nic.in

ஆட்சியர்
அலுவலகம்

மின்னஞ்சல்
:
collrkar@tn.nic.in
தொலைபேசி:
04324-257555


எல்லைகள்: இதன் வடக்கில் நாமக்கல்
மாவட்டமும்
, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் முசிறி தாலுகாவும், கிழக்கில்
திருச்சிராப்பள்ளி
, புதுக்கோட்டை மாவட்டங்களுக்ம், தெற்கில் சிவகங்கை, மதுரை மற்றும்
திண்டுக்கல் மாவட்டங்களும்
, மேற்கில் திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களும்
எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு




2000 ஆண்டுக்கும்
பழமையான வரலாறு கொண்டது கரூர் தமிழகத்தின்
மிகப்பழமையான நகரங்களில்
ஒன்றாகும்.இந்து மத நம்பிக்கைப்படி இறைவன் பிரம்மா
தனது படைப்பு தொழிலை
இங்குதான் தொடங்கியதாக கருதப்படுகிறது. அதன் பொறுட்டே
இவ்வூர் ’’’கரூவூர்’’’ என அழைக்கப்பட்டுள்ளது.


பண்டைய
காலத்தில் கருவூர் என்றும் வஞ்சி மாநகரம் என்றும் அழைக்கப்பட்ட
இவ்வூர்
சேரர்களின் தலைநகராக விளங்கியிருக்கிறது.சோழ
,பாண்டிய பேரரசுகள் இந்த
ஊரை கைப்பற்றும் நோக்கில் பலமுறை போர் தொடுத்துள்ளனர். பண்டைய
காலங்களில்
ரோமாபுரியோடு நெருங்கிய தொடர்புடன் கருவூர்
இருந்திருக்கிறது.தங்கநகைகள்
ஏற்றுமதியில் கருவூர் ஈடுபட்டிருந்திருக்கிறது
என்பதற்கு பல்வேறு
தொல்பொருள் ஆய்வில் கிடைத்த ரோம நாணயங்களே ஆதாரம்.
மேலும் கருவூரை 150
கிரேக்க புலவர்கள்
தங்கள் பாடல்களில்
கோருவூராஎன்று குறிப்பிட்டு தமிழகத்தின் சிறந்த வாணிப மையம் என்று
குறிப்பிட்டுள்ளனர்.



சேரர்களால்
தலைநகரான வஞ்சி மாநகர் பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டு
பிந்நாளில் பல்லவ
அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.சோழர்கள்
ஆட்சியின் கீழ் நீண்ட
காலங்கள் கருவூர் இருந்துள்ளது.நாயக்கர்களாலும்
பிற்பாடு திப்பு சுல்தான்
ஆட்சியின் கீழும் கருவூர் இருந்துள்ளது.
1793ல் கரூர் கோட்டையை அழித்து
ஆங்கிலேயர்கள் கரூர் கைப்பற்றியிருக்கின்றனர்.



ஆங்கிலேயரின்
ஆட்சிகாலத்தில் பண்டைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு
பகுதியாக இருந்த கரூர்
தாலுக்கா
1910 ம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டதுடன் இணைக்கப்பட்டது.


பல்வேறு
ஆழ்வார்களாலும்
, சங்கப்புலவர்களாலும் பாடப்பெற்ற தலமாகவும் கரூர்
விளங்குகிறது.சிலப்பதிகாரத்தில் கருவூர் பற்றிய வரலாற்று தகவல்கள்
இடம்
பெற்றுள்ளன.



கரூர் கொங்கு
நாட்டின் ஒரு பகுதியாகவும் அழைக்கப்படுகிறது.
[3]


கரூர் மாவட்டத்தின் உருவாக்கம்



நில
அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம்
1995,
செப்டம்பர் 30 ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு,
கரூர் மாவட்டம்
உருவாக்கப்பட்டது.



கரூர்,குளித்தலை மற்றும்
மணப்பாறை தாலுக்காக்களை இணைத்து கரூர் மாவட்டம்
அரசாணை எண் 913/1995ன் படி உருவாக்கப்பட்டது.
மணப்பாறை தாலுக்கா
திருச்சியுடன் இணைக்கப்பட்டு முசிறி தாலுக்காவை கரூர்
மாவட்டத்துட்ன்
இணைத்தனர். பின்னர் முசிறி தாலுக்காவும் திருச்சி
மாவட்டத்துடன் இணைந்தது






முக்கிய
ஆறுகள்
: காவிரி, அமராவதி, நொய்யல், குடகனாறு, கீழ் பவானி, நங்காஞ்சி ஆறு


நிர்வாகப்
பிரிவுகள்

வருவாய்
கோட்டங்கள் -
2; கரூர், குளித்தலை.
தாலுகாக்கள்
-
4; கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணாராயபுரம்,
நகராட்சிகள்-4: குளித்தலை, கரூர், இனாம் கரூர், தாந்தோணி
ஊராட்சி
ஒன்றியங்கள் -
8; கரூர், தாந்தோணி, கே.பரமத்தி, அரவக்குறிச்சி, குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம், கடவூர்.
கோட்டங்கள்-2



  • கரூர்
  • குளித்தலை


வட்டங்கள்-4




நகராட்சிகள்-4




ஊராட்சி
ஒன்றியம்-
8



  • கரூர்
  • தாந்தோனி
  • கே.பரமத்தி
  • அரவக்குறிச்சி
  • குளித்தலை
  • தோகைமலை
  • கிருஷ்ணராயபுரம்
  • கடவூர்



குறிப்பிடத்தக்க இடங்கள்

பசுபதேஸ்வரர் ஆலயம்: சிலவத் தலங்கள்
ஏழில் ஒன்றாக்க் கருதப்படுகிறது.

ஐந்தடி உயர சிவலிங்கத்தின் மீது மடி சொரியும்
பசுவும் ரங்கமாதா சிறபமும் கலை எழில் கொண்டவை.


கல்யான வெங்கடராமசாமி ஆலயம்: கரூரிலிருந்து
ஐந்து
கி.மீ. தொலைவிலுள்ள தாந்தோணி மலையில் சிறு
குன்றின் மேல் அமைந்துள்ள இக்கோயில்
'தென் திருப்தி' என
அழைக்கப்படுகிறது.


புகளூர் காகிதத் தொழிற்சாலை: மரக்கூழைப் பயன்படுத்தாமல் தாள் தயாரிக்கும் தொழிற்சாலை. இந்தியாவிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படுகிறது.

செட்டிநாடு சிமென்ட் ஆலை: மாவட்டத்தின்
புலியூர்
பகுதியில் அமைந்துள்ளது. 1962 இல் துவக்கப்பட்ட இத் - தொழிற்சாலை, பின்னலாடை மற்றும் பிற
தொழில்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.


வழிபாட்டிடங்கள்: ஐயர் மலை -
குளித்தலை
, கடம்பர் கோவில், மாரியம்மன்
கோவில்.


இருப்பிடமும், சிறப்புகளும்








Ø
சென்னையிலிருந்து தென்மேற்கே 371 கி.மீ. தொலைவில்
அமைந்துள்ளது
.

Ø குடிசைத் தொழில்கள், நவீன அரசி
ஆலைகள்
, பருத்தி, பித்தளைப்
பாத்திர தயாரிப்பு போன்றவற்றிற்கு பெயர் பெற்றது


Ø சுண்ணாம்புக்கல், ஜிப்சம், வெள்ளைக் களிமண்
போன்ற கனிமங்கள் நிறைந்த்து
.

Ø 1942 இல் துவங்கப்பட்ட ஈஐடி பாரி நிறுவனம், சர்க்கரை
உற்பத்தியில் உலகளவில் முக்கியப் பங்கு வகிக்கிறது
.

Ø செட்டிநாடு சிமென்ட் ஆலை, தமிழ் நாடு
முக்கியப் பங்கு வகிக்கிறது
.

Ø செட்டிநாடு சிமென்ட் ஆலை, தமிழ்நாடு
ஆஸ்பெஸ்டாஸ் ஆலைகள் குறிப்பிடத்தக்கவை
.

Ø ஏற்றுமதி தரத்திலான கொசுவலை உற்பத்திக்கு
புகழ்பெற்றது
.

Ø கைத்தறியாடைகளுக்குப் புகழ்பெற்ற மாவட்டம்.

Ø அனைத்து
வாகனங்களுக்கும் தேவையான செயின் தொழிற்சாலை இங்குள்ளது
. தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலத்திலிருந்தும் பேருந்து பாடி கட்ட இங்கு
வருகிறார்கள்
.





http://www.thangampalani.com/2011/10/story-of-karur-district.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 29, 2011 4:06 pm

தகவலுக்கு நன்றி முஹைதீன்!



கரூர் மாவட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 29, 2011 7:45 pm

முஹைதீன் wrote:

கரூர்,குளித்தலை மற்றும்
மணப்பாறை தாலுக்காக்களை இணைத்து கரூர் மாவட்டம்
அரசாணை எண் 913/1995ன் படி உருவாக்கப்பட்டது.
மணப்பாறை தாலுக்கா
திருச்சியுடன் இணைக்கப்பட்டு முசிறி தாலுக்காவை கரூர்
மாவட்டத்துட்ன்
இணைத்தனர். பின்னர் முசிறி தாலுக்காவும் திருச்சி
மாவட்டத்துடன் இணைந்தது


புது தகவல் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக