புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
பண்டிகையோ பருவமோ எதானாலும் நம் விருந்துகளில் பாயசத்திற்க்கு முக்கிய இடம் உண்டு. அதே போல் வட மாநிலங்களில் 'கீர்' களுக்கு முக்கியத்துவம் உண்டு. அப்படிப்பட்ட பாயசங்கள் மற்றும் கீர் வகைகளை இங்கு பார்ப்போம்.
ஒரு சுவையான செய்தி : தயிர் சாதம் சாப்பிட்ட பின் பாயசம் சாப்பிட்டால் அடுத்த ஜன்மத்தில் ராஜாவாக பிறப்பார்கள் என்று சொல்வார்கள்
பண்டிகையோ பருவமோ எதானாலும் நம் விருந்துகளில் பாயசத்திற்க்கு முக்கிய இடம் உண்டு. அதே போல் வட மாநிலங்களில் 'கீர்' களுக்கு முக்கியத்துவம் உண்டு. அப்படிப்பட்ட பாயசங்கள் மற்றும் கீர் வகைகளை இங்கு பார்ப்போம்.
ஒரு சுவையான செய்தி : தயிர் சாதம் சாப்பிட்ட பின் பாயசம் சாப்பிட்டால் அடுத்த ஜன்மத்தில் ராஜாவாக பிறப்பார்கள் என்று சொல்வார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அக்கார அடிசில்… இது மார்கழி மாதம் 27ஆம் நாள் செய்யும் தித்திப்பு ..........…இது சர்க்கரை பொங்கல் போல கெட்டியாகவும் இருக்ககூடாது..... .....பாயசம் போல தண்ணியாகவும் இருக்க கூடக்து .......ஸ்பூன் ஆல் எடுத்து சாப்பிடும் அளவு தளர இருக்கணும் புன்னகை ..ரொம்ப அருமையாக இருக்கும் புன்னகை
தேவையான பொருள்கள்:
அரிசி – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
வெல்லம் – 2 1/2 கப்
ஏலப்பொடி – 2 டீஸ்பூன்
பச்சைக் கற்பூரம் – சிறிது
மற்றும்
பால் பால் பால் பால்…
நெய் நெய் நெய் நெய்…
செய்முறை:
• அரிசி மற்றும் பயத்தம் பருப்பைக் அலசி , நன்கு நீரை வடித்துவிட்டு, வாணலியில் 2 டீஸ்பூன் நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
• பின் 5 கப் பால் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேக விட வேண்டும்.
• ஒரு உருளி இல் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து, கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.
• வாணலியில் குழைய வேகவைத்த அரிசிக் கலவை, வடிகட்டிய வெல்லக் கரைசலுடன் மேலும் 2 கப் பால் சேர்த்து சிறுதீயில் கிளற ஆரம்பிக்க வேண்டும்.
• இறுக இறுக மேலும் மேலும் பால் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
• சிறிது நேரம் சென்றபின் நெய்யைச் சேர்க்க ஆரம்பிக்க வேண்டும்.
• நெய், நெய், நெய் மேலும் நெய்…போதும் என்று [நாம்:-)] முடிவு செய்யும் போது ஏலப்பொடி, பச்சைக்கற்பூரம் சேர்த்துக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கலாம்.
"நெய்யுண்ணோம்.. பாலுண்ணோம்” என்று மார்கழி 2ம் நாள் ஆரம்பித்த நோன்பை, “…அதன்பின்னே பால்சோறு, மூட நெய் பெய்து முழங்கை வழிவார..” என்று கூறி 25 நாள்களாகத் தவறவிட்ட நெய் பாலையெல்லாம் மார்கழி 27ம் நாள் கணக்கில் ஆண்டாள் எழுதிவிட்டாள்.
பாலிலேயே அரிசி சமைக்கப்பட வேண்டும். அதுவே மூடப்படும் அளவு அதன்மேல் நெய் ஊற்றப்பட வேண்டும். சமைத்தபின் அக்கார அடிசிலைக் கையில் எடுத்தால் நெய் முழங்கை வழிவார ஒழுக வேண்டும். இது ஆண்டாள் இந்தப் பாட்டில் தந்திருக்கும் ரெசிபி.
தேவையான பொருள்கள்:
அரிசி – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
வெல்லம் – 2 1/2 கப்
ஏலப்பொடி – 2 டீஸ்பூன்
பச்சைக் கற்பூரம் – சிறிது
மற்றும்
பால் பால் பால் பால்…
நெய் நெய் நெய் நெய்…
செய்முறை:
• அரிசி மற்றும் பயத்தம் பருப்பைக் அலசி , நன்கு நீரை வடித்துவிட்டு, வாணலியில் 2 டீஸ்பூன் நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
• பின் 5 கப் பால் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேக விட வேண்டும்.
• ஒரு உருளி இல் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து, கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.
• வாணலியில் குழைய வேகவைத்த அரிசிக் கலவை, வடிகட்டிய வெல்லக் கரைசலுடன் மேலும் 2 கப் பால் சேர்த்து சிறுதீயில் கிளற ஆரம்பிக்க வேண்டும்.
• இறுக இறுக மேலும் மேலும் பால் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
• சிறிது நேரம் சென்றபின் நெய்யைச் சேர்க்க ஆரம்பிக்க வேண்டும்.
• நெய், நெய், நெய் மேலும் நெய்…போதும் என்று [நாம்:-)] முடிவு செய்யும் போது ஏலப்பொடி, பச்சைக்கற்பூரம் சேர்த்துக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கலாம்.
"நெய்யுண்ணோம்.. பாலுண்ணோம்” என்று மார்கழி 2ம் நாள் ஆரம்பித்த நோன்பை, “…அதன்பின்னே பால்சோறு, மூட நெய் பெய்து முழங்கை வழிவார..” என்று கூறி 25 நாள்களாகத் தவறவிட்ட நெய் பாலையெல்லாம் மார்கழி 27ம் நாள் கணக்கில் ஆண்டாள் எழுதிவிட்டாள்.
பாலிலேயே அரிசி சமைக்கப்பட வேண்டும். அதுவே மூடப்படும் அளவு அதன்மேல் நெய் ஊற்றப்பட வேண்டும். சமைத்தபின் அக்கார அடிசிலைக் கையில் எடுத்தால் நெய் முழங்கை வழிவார ஒழுக வேண்டும். இது ஆண்டாள் இந்தப் பாட்டில் தந்திருக்கும் ரெசிபி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சேமியா பாயசம் !
தேவையான பொருட்கள் :
சேமியா - 250 கிராம்
முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 1 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி சிறிதளவு.
செய்முறை :
வாணலியில் நெய் விட்டு, சேமியாவை போட்டு, மிதமான சூட்டில் வறுத்து, சேமியா நிறம் மாறத் துவங்கியதும், அதில் முந்திரியை சேர்த்து, பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். இதில் பாதி பாலை + கொஞ்சம் தண்ணீர் விட்டு, சேமியாவை நன்கு வேக வைக்கவும்.
அடுப்பை மிதமான சூட்டிலேயே வைத்து செய்யவும்.
சேமியா வெந்ததும், சர்க்கரை சேர்த்து, நன்கு கிளறவும்.
சிறிது நேரத்தில், சர்க்கரை கரைந்து, பொன்னிறமாக மாறத் துவங்கும்.
கலவை கெட்டியானதும் இன்னும் கொஞ்சம் பால் விட்டு, ஏலப்பொடி போட்டு இறக்கிவிடவும்.
சுவையான 'சேமியா பாயசம்' தயார்.
குறிப்பு:
உங்களுக்கு தேவையானால், 'மில்க்மெய்ட்' சேர்க்கலாம்.
ஏலப்பொடிக்கு பதிலாக, ஏதாவது எசன்ஸ் அல்லது குங்குமப்பூ அல்லது ஜாதிக்காய் என உங்கள் விருப்பத்திற்கு சேர்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சேமியா - 250 கிராம்
முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 1 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி சிறிதளவு.
செய்முறை :
வாணலியில் நெய் விட்டு, சேமியாவை போட்டு, மிதமான சூட்டில் வறுத்து, சேமியா நிறம் மாறத் துவங்கியதும், அதில் முந்திரியை சேர்த்து, பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். இதில் பாதி பாலை + கொஞ்சம் தண்ணீர் விட்டு, சேமியாவை நன்கு வேக வைக்கவும்.
அடுப்பை மிதமான சூட்டிலேயே வைத்து செய்யவும்.
சேமியா வெந்ததும், சர்க்கரை சேர்த்து, நன்கு கிளறவும்.
சிறிது நேரத்தில், சர்க்கரை கரைந்து, பொன்னிறமாக மாறத் துவங்கும்.
கலவை கெட்டியானதும் இன்னும் கொஞ்சம் பால் விட்டு, ஏலப்பொடி போட்டு இறக்கிவிடவும்.
சுவையான 'சேமியா பாயசம்' தயார்.
குறிப்பு:
உங்களுக்கு தேவையானால், 'மில்க்மெய்ட்' சேர்க்கலாம்.
ஏலப்பொடிக்கு பதிலாக, ஏதாவது எசன்ஸ் அல்லது குங்குமப்பூ அல்லது ஜாதிக்காய் என உங்கள் விருப்பத்திற்கு சேர்க்கலாம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
சேமியா பாயசம் மிகவும் திகட்டிவிட்டது.
விடைபெறுகிறேன்.
ரமணியன்
விடைபெறுகிறேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1308694T.N.Balasubramanian wrote:சேமியா பாயசம் மிகவும் திகட்டிவிட்டது.
விடைபெறுகிறேன்.
ரமணியன்
நன்றி ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'பால் பாயசம்'
தேவையான பொருட்கள்:
1 லிட்டர் முழு கிரீம் பால்
400 கிராம் சர்க்கரை
2 தேக்கரண்டி நொறுக்கப்பட்ட முந்திரி (விரும்பினால்)
2 தேக்கரண்டி 'சாரை பருப்பு' (எனக்கு ஆங்கிலத்தில் தெரியாது: )
2 - 4 டேபிள் ஸ்பூன் அரிசி (கழுவி களைந்து உலர்த்தி தயார் நிலையில் வைக்கவும்)
2 - 4 ஸ்பூன் நெய்
குங்குமப்பூ கொஞ்சம்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய்யை ஊற்றி அரிசியை வறுக்கவும்.
அரை பால் மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
அடுப்பை சிறியதாக எரியவிடவும்.
அரிசி நன்கு குழைவாக வேகவேண்டும், அப்படி வேகும் பொழுது பாலும் வற்றிவிடும்; என்றாலும், அடுப்பின் மேல் ஒரு கண் வைத்திருங்கள்.
'சட்' என்று போக்கிவிடும்.
அவ்வப்பொழுது கிளறிவிடுங்கள்.
அரிசி நன்கு குழைந்ததும், மீதமுள்ள பாலைச் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடுங்கள்.
அது கெட்டியாக ஆரம்பிக்கும் போது, சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
இது வெளிர் இளஞ்சிவப்பு அல்லது கிரீம் நிறமாக மாறும்.
அதை அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
வாணலி இல் கொஞ்சம் நெய்விட்டு, அதில் ''சாரை பருப்பை ''வறுத்து பாயசத்தில் சேர்க்கவும்.
அவ்வளவுதான், அருமையான 'பால் பாயசம்' தயார்.
குறிப்பு: பொதுவாக நாங்கள் 'பால் பயாசம்' என்பதற்கு ''சாரை பருப்பு'' மட்டுமே சேர்க்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால் உங்கள் சுவைக்கு ஏற்ப முந்திரி, கிஸ்மிஸ், 'பச்சை கற்பூரம்' அல்லது ஏலக்காய் தூள் சேர்க்கலாம்.
நீங்கள் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்க்கலாம்.
சமைத்த அரிசியுடன் மீண்டும் 1/2 லிட்டர் பாலைச் சேர்ப்பதற்குப் பதிலாக, நேரத்தைக் குறைக்கவும் சுவை அதிகரிக்கவும் 'எவாப்பரேட்டட் மில்க் ' அல்லது 'மில்க் மெய்டு' சேர்க்கலாம். நீங்கள் ஏற்கனவே 'மில்க் மெய்டு' ' சேர்க்கப் போகும்போது கவனமாக இருங்கள், ஏனெனில் அது ஏற்கனவே இனிப்பு.
தேவையான பொருட்கள்:
1 லிட்டர் முழு கிரீம் பால்
400 கிராம் சர்க்கரை
2 தேக்கரண்டி நொறுக்கப்பட்ட முந்திரி (விரும்பினால்)
2 தேக்கரண்டி 'சாரை பருப்பு' (எனக்கு ஆங்கிலத்தில் தெரியாது: )
2 - 4 டேபிள் ஸ்பூன் அரிசி (கழுவி களைந்து உலர்த்தி தயார் நிலையில் வைக்கவும்)
2 - 4 ஸ்பூன் நெய்
குங்குமப்பூ கொஞ்சம்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய்யை ஊற்றி அரிசியை வறுக்கவும்.
அரை பால் மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
அடுப்பை சிறியதாக எரியவிடவும்.
அரிசி நன்கு குழைவாக வேகவேண்டும், அப்படி வேகும் பொழுது பாலும் வற்றிவிடும்; என்றாலும், அடுப்பின் மேல் ஒரு கண் வைத்திருங்கள்.
'சட்' என்று போக்கிவிடும்.
அவ்வப்பொழுது கிளறிவிடுங்கள்.
அரிசி நன்கு குழைந்ததும், மீதமுள்ள பாலைச் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடுங்கள்.
அது கெட்டியாக ஆரம்பிக்கும் போது, சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
இது வெளிர் இளஞ்சிவப்பு அல்லது கிரீம் நிறமாக மாறும்.
அதை அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
வாணலி இல் கொஞ்சம் நெய்விட்டு, அதில் ''சாரை பருப்பை ''வறுத்து பாயசத்தில் சேர்க்கவும்.
அவ்வளவுதான், அருமையான 'பால் பாயசம்' தயார்.
குறிப்பு: பொதுவாக நாங்கள் 'பால் பயாசம்' என்பதற்கு ''சாரை பருப்பு'' மட்டுமே சேர்க்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால் உங்கள் சுவைக்கு ஏற்ப முந்திரி, கிஸ்மிஸ், 'பச்சை கற்பூரம்' அல்லது ஏலக்காய் தூள் சேர்க்கலாம்.
நீங்கள் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்க்கலாம்.
சமைத்த அரிசியுடன் மீண்டும் 1/2 லிட்டர் பாலைச் சேர்ப்பதற்குப் பதிலாக, நேரத்தைக் குறைக்கவும் சுவை அதிகரிக்கவும் 'எவாப்பரேட்டட் மில்க் ' அல்லது 'மில்க் மெய்டு' சேர்க்கலாம். நீங்கள் ஏற்கனவே 'மில்க் மெய்டு' ' சேர்க்கப் போகும்போது கவனமாக இருங்கள், ஏனெனில் அது ஏற்கனவே இனிப்பு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேங்காய் பால் பாயசம் (தேங்கா பால் பாயசம்)
தேவையான பொருட்கள்:
1 தேங்காய்
1/2 டேபிள் ஸ்பூன் அரிசி
1 கப் சர்க்கரை
1/2 ஸ்பூன் ஏலக்காய் தூள்
1/4 sp கேசரி பவுடர்
செய்முறை:
தேங்காயை துருவி, அரைத்து, அரிசியுடன் மிக்சியில் அரைக்கவும்.
குறைவான தண்ணீரில் அரைக்கவும்.
பாலை வடிகட்டி வைக்கவும்.
இது முதல் மற்றும் அடர்த்தியான பால்.
மீண்டும் தேங்காயை மிக்ஸில் போட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி அதையே செய்யுங்கள்.
இது 2 வது பால்.
இப்போது ஒரு ஆழமான வாணலியில் இரண்டாவது பாலை ஊற்றி ஒரு கொதிக்க
விடுங்கள்.
சர்க்கரை கலவையை நன்றாக சேர்க்கவும்.
ஏலக்காய் தூள் மற்றும் கேசரி பவுடர் சேர்க்கவும்.
மீண்டும் அது ஒரு கொதி கொதிகட்டும்.
இப்பொழுது முதல் பால் சேர்க்கவும், அது ஜஸ்ட் ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
நீங்கள் விரும்பினால் வறுத்த முந்திரி பருப்பை சேர்க்கலாம்.
இது மிகவும் சுவையான மற்றும் எளிமையான பயாசம். நாங்கள் இதை 'தேங்கா பால் பாயசம்' என்று சொல்வோம் . நீங்கள் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்க்கலாம்.
பொதுவாக இதை 'ஆடி' மாதத்தின் 1 ஆம் தேதி செய்வோம். இந்த பாயசத்தை புது மாப்பிள்ளைக்கு ஒரு வெள்ளி டம்ளரில் தருவோம். இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது.
குறிப்பு: தேங்காயை அரைக்கும்பொழுது, கொஞ்சம் அரிசி சேர்த்து அரைத்தால் முழு பாலும் எடுக்கவரும் என்று சொல்வார்கள். நான் சில சமயங்களில் அப்படி செய்து இருக்கேன்.
கேசரி பவுடரும் பதிலாக, குங்குமப்பூ கூட போடலாம்
தேவையான பொருட்கள்:
1 தேங்காய்
1/2 டேபிள் ஸ்பூன் அரிசி
1 கப் சர்க்கரை
1/2 ஸ்பூன் ஏலக்காய் தூள்
1/4 sp கேசரி பவுடர்
செய்முறை:
தேங்காயை துருவி, அரைத்து, அரிசியுடன் மிக்சியில் அரைக்கவும்.
குறைவான தண்ணீரில் அரைக்கவும்.
பாலை வடிகட்டி வைக்கவும்.
இது முதல் மற்றும் அடர்த்தியான பால்.
மீண்டும் தேங்காயை மிக்ஸில் போட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி அதையே செய்யுங்கள்.
இது 2 வது பால்.
இப்போது ஒரு ஆழமான வாணலியில் இரண்டாவது பாலை ஊற்றி ஒரு கொதிக்க
விடுங்கள்.
சர்க்கரை கலவையை நன்றாக சேர்க்கவும்.
ஏலக்காய் தூள் மற்றும் கேசரி பவுடர் சேர்க்கவும்.
மீண்டும் அது ஒரு கொதி கொதிகட்டும்.
இப்பொழுது முதல் பால் சேர்க்கவும், அது ஜஸ்ட் ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
நீங்கள் விரும்பினால் வறுத்த முந்திரி பருப்பை சேர்க்கலாம்.
இது மிகவும் சுவையான மற்றும் எளிமையான பயாசம். நாங்கள் இதை 'தேங்கா பால் பாயசம்' என்று சொல்வோம் . நீங்கள் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்க்கலாம்.
பொதுவாக இதை 'ஆடி' மாதத்தின் 1 ஆம் தேதி செய்வோம். இந்த பாயசத்தை புது மாப்பிள்ளைக்கு ஒரு வெள்ளி டம்ளரில் தருவோம். இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது.
குறிப்பு: தேங்காயை அரைக்கும்பொழுது, கொஞ்சம் அரிசி சேர்த்து அரைத்தால் முழு பாலும் எடுக்கவரும் என்று சொல்வார்கள். நான் சில சமயங்களில் அப்படி செய்து இருக்கேன்.
கேசரி பவுடரும் பதிலாக, குங்குமப்பூ கூட போடலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பாயசம் செய்வதற்கான சில டிப்ஸ்கள்.
நீங்கள் பாயசம் தயாரிக்கும் போதெல்லாம், அவற்றை குறைந்த தீயில் சமைக்கவும். அது சுவையை அதிகரிக்கும், மேலும் அடிபிடிக்காதிருக்க உதவும்.
பாயசத்திற்கு முழு கிரீம் பால் அல்லது தேங்காய் பால் பயன்படுத்தவும்.
பாயசம் ‘வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் ’ இருக்க வேண்டும் என்று விரும்பினால் , ஒரு ஸ்பூன் சர்க்கரையை வெறும் வாணலி இல் வறுத்து தண்ணீரில் கரைக்கவும். அதை பாயசத்தில் சேர்க்கவும். இது பயாசத்திற்கு நல்ல நிறத்தையும் நல்ல சுவையையும் தரும்.
பாயசத்தில் ‘condensed milk’ or ‘shortened milk’ சேர்ப்பது நல்லது.
பொதுவாக சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்தினால், சர்க்கரையைவிட அதிக அளவு சேர்க்கவும்.
பாயசத்தை சுவையாக மாற்ற நீங்கள் அதில் முந்திரி பருப்புகள் அல்லது பாதாம் அல்லது ‘வெள்ளரிவிதைகள் ’அல்லது பூசணி விதைகள் சேர்க்கலாம்.
பாயசத்திற்கு சுவை அதிகரிக்க, ஏலக்காய் பொடி அல்லது குங்குமப்பூ அல்லது ‘ஜாதிகாய்' அல்லது ‘ஜாதி பத்ரி’ ‘பச்சை கற்பூரம்’ அல்லது ஏதாவது எசன்ஸ் சேர்க்கலாம்.
நீங்கள் பாயசம் தயாரிக்கும் போதெல்லாம், அவற்றை குறைந்த தீயில் சமைக்கவும். அது சுவையை அதிகரிக்கும், மேலும் அடிபிடிக்காதிருக்க உதவும்.
பாயசத்திற்கு முழு கிரீம் பால் அல்லது தேங்காய் பால் பயன்படுத்தவும்.
பாயசம் ‘வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் ’ இருக்க வேண்டும் என்று விரும்பினால் , ஒரு ஸ்பூன் சர்க்கரையை வெறும் வாணலி இல் வறுத்து தண்ணீரில் கரைக்கவும். அதை பாயசத்தில் சேர்க்கவும். இது பயாசத்திற்கு நல்ல நிறத்தையும் நல்ல சுவையையும் தரும்.
பாயசத்தில் ‘condensed milk’ or ‘shortened milk’ சேர்ப்பது நல்லது.
பொதுவாக சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்தினால், சர்க்கரையைவிட அதிக அளவு சேர்க்கவும்.
பாயசத்தை சுவையாக மாற்ற நீங்கள் அதில் முந்திரி பருப்புகள் அல்லது பாதாம் அல்லது ‘வெள்ளரிவிதைகள் ’அல்லது பூசணி விதைகள் சேர்க்கலாம்.
பாயசத்திற்கு சுவை அதிகரிக்க, ஏலக்காய் பொடி அல்லது குங்குமப்பூ அல்லது ‘ஜாதிகாய்' அல்லது ‘ஜாதி பத்ரி’ ‘பச்சை கற்பூரம்’ அல்லது ஏதாவது எசன்ஸ் சேர்க்கலாம்.
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|