புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_m10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10 
14 Posts - 70%
heezulia
“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_m10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_m10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_m10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_m10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_m10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_m10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_m10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_m10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10 
8 Posts - 2%
prajai
“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_m10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_m10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_m10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_m10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_m10“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Dec 29, 2011 12:52 pm


“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”








“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Download

சாக்ரடீஸ்













சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார்.

‘சாக்ரடீஸ் ,இதை கேள்விப்பட்டீர்களா?’




வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும்,வதந்திகளிலும் மிகுந்த
ஈடுபாடுடையவர்.சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்திக் கேட்டார். ‘ஐயா
நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச்
சொல்ல முடியுமா?




அவர் பேச்சில் ஆரம்பத்தில் இருந்த வேகம் குறைந்தது. ‘இல்லை...’




‘நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் பயன்படக்கூடிய விஷயமா?’




‘அதில்லை...’




‘இதை தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?’




‘இல்லை’




‘இதை சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?’




‘அப்படிச் சொல்ல முடியாது....’அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.




‘ஐயா,எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ,எதனால் நமக்கோ,சமூகத்திற்கோ
பயனுமில்லையோ,எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத்
தெரிந்துக் கொள்ள நான் விரும்பவில்லை.குறுகிய வாழ்க்கையில் தெரிந்துக்
கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன.அதில் நாம் கவனம்
செலுத்தலாமே’ என்று சக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து
நகர்ந்தார்.




மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப் படும் போது நம்மில் எத்தனை
பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா?
என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும்
விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டுத் தேர்ந்தெடுக்கிறோமா?




எங்கோ படித்த ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வருகிறது.




ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை
மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு
அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின்
தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு
பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று
அதைச் சிறிது சிறிதாகப் பிய்த்துக் காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி
சொன்னார்.




சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னர்.
‘சரி,இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா’.




சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? ‘குருவே,அந்தப் பஞ்சு காற்றில்
இந்நேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து
வர முடியும்?’




‘ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்துத்
திரும்ப கொண்டு வரமுடியவில்லை.மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி
வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில்
எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி
இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற
முடியும் என்று நினைக்கிறாயா?’




அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது.அன்றிலிருந்து அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.




நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து
மற்றவர் மனதில் என்னென்ன கருத்துகளை உருவாக்கி,தொடர்புடையவர்களை
எப்படியேல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய்ப் பொழுது
போக்காய் அடுத்தவர் பற்றி முழுவதுமாக அறியாததைச் சொல்லும் போது எத்தனை
பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது
நல்லது.




இறைவன் குர்ஆனில்

“சொல்வதைத் தெளிவாக நேரடியாகச் சொல்லுங்கள்” என்கிறான் .



“நீங்கள் ஒருவரையொருவர் குத்திப் பேசாதீர்கள்.ஒருவருக்கொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள்”

(அல்குர் ஆன் 49:11)


http://valaiyukam.blogspot.com/2011/12/blog-post_27.html




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Dec 29, 2011 2:41 pm

“நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து
மற்றவர் மனதில் என்னென்ன கருத்துகளை உருவாக்கி,தொடர்புடையவர்களை
எப்படியேல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய்ப் பொழுது
போக்காய் அடுத்தவர் பற்றி முழுவதுமாக அறியாததைச் சொல்லும் போது எத்தனை
பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது
நல்லது.”

“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  224747944 “ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  678642 “ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  154550



“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  154550“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  154550“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” “ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  154550“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  154550“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக