புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
14 Posts - 70%
heezulia
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
8 Posts - 2%
prajai
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Dec 29, 2011 8:55 am

மனிதன் ஆவி ,ஆத்துமா ,சரீரம் என்ற மூன்றால் ஆணவன்! சரீரம் என்பது ஸ்தூல உடம்பு; ஆத்துமா என்பது சூக்கும உடம்பு; இவை இரண்டும் தாய் தகப்பன்-- இரண்டு பரம்பரை பாவ புண்ணிய கணக்குகளுடன் ஜனித்து அதன் தொடர்பாக மேலும் செயல்படுகிற ஜீவாத்துமா ஆகும்! கடவுளின் ஆவியே நமக்குள் உயிராக ஓடிக்கொண்டு இருக்கிறது!அது நமக்குள் இயங்கும் வரை நாம் உயிரோடு இருக்கிறோம் நம்மிடமிருந்து ஆவியை கடவுள் எடுத்துக்கொள்ளும் போது நாம் மரிக்கிறோம் சரீரம் அழிந்து விடுகிறது!
அல் குரான்10:56. அவனே உயிர் கொடுக்கின்றான்; இன்னும், (அவனே) மரிக்கச் செய்கின்றான் - பின்னர் அவனிடமே (மறுமையில்) திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.
உயிர் தான் நான் என்பதாக சில ஆன்மீகவாதிகள் சொல்வது தவறு! உயிரும் நானல்ல அது கடவுளால் அருளப்பட்ட ஆவி!அவர் அந்த ஆவியை ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது சுவாசமாக ஊதுகிறார்!அதை அவர் எடுத்துக்கொள்ளவும் செய்கிறார்!ஒரு மனிதனுக்கு அவனிடம் உள்ள பொருளில் கடவுளை நெருங்கிய ஒன்று அவனது உயிரே!
சூக்கும சரீரமாகிய ஆத்துமா-- ஒளி உடம்பு மட்டுமே நான்!எனது பாவபுன்னிய பதிவுகள் எண்ணங்களின் தொகுதி இது சரீரம் புதைக்கப்பட்ட பிறகு- சரீரம் அழிந்த பிறகு மண்ணுக்குள் சென்று செயல்பட முடியாமல் நித்திரையில் இருக்கும்!
நியாயத்தீர்ப்பு நாளன்று ஆத்துமாவிற்கு ஆவி அருளப்படும் போது ஆவிக்குரிய சரீரத்தில் உயிரோடு எழுப்பப்படும்! கல்கியினால் நியாயத்தீர்ப்பு அடைந்து கல்கி யுகத்திர்க்கோ நரகத்திர்க்கோ செல்லும்
யோவான் 5:28. இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;
29. அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
------------------------இறந்தவர்கள் சரீரத்திற்குள் உண்மையான மனிதனாகிய ஆத்துமா செயல் பட முடியாமல் ஆனால் உணர்வோடு இருக்கும்! புதைத்து நாற்பது நாளளவில் சரீரம் அழிந்து விட்டது என்கிற உண்மையை உணர்ந்து மண்ணுக்குள் அவரவர்களுக்கென்று கடவுள் ஏற்பாடு செய்யும் இடத்தில் சென்று தங்கும் இதனை அறிந்தே ஆதி இந்து கொள்கை புதைத்து நாற்பது நாளில் நீர்சாந்தி ஒன்றை செய்கிறது! ஆனால் பின்னாளில் கலி அந்த மனிதனையும் துன்பப்படுத்தவே தீயிட்டு எரிக்க சூது செய்து விட்டான்!தீயிட்டு எறிப்பது இறந்த பிறகும் உணர்வுள்ள ஆத்துமாவை வேகச்செய்து நரகத்தை போல ஒரு தண்டனையை கொடுத்து விடும்! வள்ளலார் இதனை உணர்ந்தே எரிக்க கூடாது என கட்டளையிட்டார்!
நியாயத்தீர்ப்பு நாளன்று மனித ஆத்துமாக்கள் உயிர்த்தெழுவார்கள் என்பதை அறைகுறையாக புரிந்து கொண்டே யூதர்கள் க்ரிஷ்தவர்கள் முஸ்லீம்கள் கல்லறை கட்டி நிலத்தை விரையமாக்கும் பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள்! இது அஞ்ஞானமாகும் கல்லறை கட்டினாலும் சரீரம் நிச்சயம் அழிந்து விடும்! இயேசு கேவலமாய் திட்டிய வார்த்தை `வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே `என்பது தான்! உள்ளே அழிந்து விட்டது என தெரியாத அஞ்ஞானத்தினர் கல்லறைகளை கட்டி அதனை வெள்ளையடித்தும் பாதுகாத்து வருகின்றனர்!ஆப்ராமின் சந்ததியிணருக்கு வேதம் தூதர்கள் மூலம் அருளப்பட்டாலும் அதனை புரிந்து கொள்ளாமல் சடங்காச்சாரமாகவும் லவ்கீகமாகவும் கடைபிடித்து அசுரனுக்கு இடம் கொடுத்தவர்களாகவே வாழ்கின்றனர் என்பதற்கு கல்லறை கட்டும் பழக்கமும் ஒரு சான்று!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக