புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
53 Posts - 62%
Dr.S.Soundarapandian
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
3 Posts - 4%
prajai
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
2 Posts - 2%
Pradepa
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
301 Posts - 28%
Dr.S.Soundarapandian
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
18 Posts - 2%
prajai
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
5 Posts - 0%
Rutu
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன்


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1814
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Dec 28, 2011 6:41 pm

அவர்தான் கலைவாணர்

நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் செல் 9842593924 cholanagarajan@gmail.com

தழல் பதிப்பகம் மதுரை .விலை 50

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மக்களை சிரிக்கவும் ,சிந்திக்கவும் வைத்த மக்கள் கலைஞன் என் .எஸ் .கிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு ,அவர் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகள் ஆய்வு செய்து ,
தொகுத்து நூலாக வழங்கி உள்ளார் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன்.என் .எஸ் .கிருஷ்ணன் திரைப்படங்களில் பாடிய பாடல்களை மேடையில் பாடி என் .எஸ் .கிருஷ்ணன் அவர்களின் புகழ் பரப்பி வருபவர் நூல் ஆசிரியர் சோழ .நாகராஜன்..அவரது நிகழ்ச்சியை கண்டு களித்து உள்ளேன் .மிகச் சிறப்பாக இருக்கும் .இந்த நிகழ்ச்சியின் வெற்றியின் காரணமாக என் .எஸ் .கிருஷ்ணன் அவர்களைப் பற்றிய நூல்களை படித்து ,கேட்டு, அறிந்து ,ஆய்ந்து இந்த நூலை எழுதிஉள்ளார் .

அறிஞர் வ .ரா அவர்கள் .மக்கள் கலைஞன் என் .எஸ் .கிருஷ்ணன் பற்றி சொன்ன வைர வரிகளுடன் நூல் தொடங்குகின்றது .தமிழ் மக்களைச் சிரிக்க வைக்கும் மகான் .
பேராசிரியர் ,எழுத்தாளர் அருணன் அற்புத அணிந்துரையில் தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்று தலைப்பிட்டு எழுதியுள்ளார் .உண்மைதான் மக்கள் கலைஞன் என் .எஸ் .கிருஷ்ணன் தமிழகத்தின் சார்லி சாப்ளின்தான் .பொது வுடைமைவாதியான நூல் ஆசிரியர் சோழ .நாகராஜன் சிறுவனாக இருந்தபோதே என் .எஸ் .கிருஷ்ணன் அவர்கள் பாடிய பாடல்களைக் கேட்டு பகுத்தறிவுப் பாதைக்கு வந்ததாக குறிப்பிடுகிறார் .

காசிக்குப் போனா கரு உண்டாகும் என்ற
காலம் மாறிப்போச்சு ..
,
உடுமலை நாராயண கவியின் வைர வரிகளுக்கு உயிர் வழங்கியவர் என் .எஸ் .கிருஷ்ணன் என்ற தகவலையும் உடுமலை நாராயண கவி பற்றிய தகவலையும் நன்குப் பதிவு செய்துள்ளார் .என் .எஸ் .கிருஷ்ணன் அவர்கள் நடித்த 100 படங்களின் பெயரைப் பட்டியலிட்டு நம்மை பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளார் .

என் .எஸ் .கிருஷ்ணன் ஆரம்ப காலத்தில் நாடக சபாக்களில் சோடா, கலர் விற்கும் வேலை பார்த்து கொண்டே ஒரே நேரத்தில் விற்பனையும் , நாடக நடிகருக்குகான பயிற்சியும் பெற்றுள்ளார் என்ற தகவல் நூலில் உள்ளது .
சிறந்த அவதானி செய்கு தம்பி பாவலர் என் .எஸ் .கிருஷ்ணன் அவர்களை நன்கு அவதானித்து தொலைநோக்குச் சிந்தனையுடன் அவர் அன்று சொல்லிய சொற்கள் அப்படியே நடந்தது அவர் வாழ்க்கையில் .

நம் நாஞ்சில் நாட்டு இளைஞன் கிருஷ்ணன் வருங்காலத்தில் மாமேதை ஆகப் போகிறான் .இவனுடையல் புகழால் நம் நாஞ்சில் நாடு மட்டுமல்ல தமிழ்நாடே பெருமை அடையப் போகிறது .

தன்னுடைய முதல் படத்திலேயே வாதாடி ,போராடி ஒரு தனித்த உரிமையைப் பெற்றார் .என்ற தகவல் உள்பட பல்வேறு தகவல்கள் நூலில் உள்ளது .என் .எஸ் .கிருஷ்ணன் அம்மையாரிடம் காதலிக்கும் தனக்குபோது தனக்கு திருமணம் ஆகவில்லை என்று பொய் சொல்லி விடுகிறார் .பின் நாளில் உண்மை தெரிந்து மதுரம் கேட்க ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய் என்கிறார்கள் .நான் ஒரே ஒரு பொய்தானே சொன்னேன் என்று சொல்லி சமாளித்த தகவல் நூலில் உள்ளது .

வீட்டிற்கு திருட வந்த திருடனை அடிக்காமல் சாப்பாடுப் போட்டு, திருடுவது குற்றம் உழைத்து சம்பாதிக்க வேண்டும் .தொழில் செய்து பிழைத்துக் கொள். என்று சொல்லி முதலாக வைத்துக் கொள் ! என்று பணமும் கொடுத்து அனுப்பிய கலைவாணரின் மனித நேயம் படித்து வியந்துப்போனேன் .

வருமான வரி அதிகாரி இவர் நன்கொடை தருவது உண்மைதானா ?என்று சோதித்துப் பார்க்க மாறுவேடத்தில் ஏழையாக வந்து உதவி கேட்டபோது ,வந்தது வருமான வரி அதிகாரி என்று அறியாமல் உதவ முன் வந்த கலைவாணர் கொடை உள்ளம் கண்டு நெகிழ்ந்து ,
உனக்கு யாரைய்யா கிருஷ்ணன் என்று பெயர் வைத்தது ? உனக்கு கர்ணன் என்றுதான் பெயர் வைத்திருக்கணும்.என்றார் செய்திப் படித்து கலைவாணரின் உதவும் பண்பை இன்றைக்கு கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர்கள் கடைப்பிடிக்க முன் வர வேண்டும் .மக்களிடம் இருந்துப் பெற்றப் பணத்தை மக்களுக்கே வழங்கியதால்தான் கலைவாணர் இன்றும் ,இறந்தபின்னும் மக்கள் மனங்களில் வாழ்கிறார் .

கர கர கரவென சக்கரம் சுழல்
கரும்புகையோடு வருகிற ரயிலே !

அந்நியர்கள் நம்மை ஆண்டது அந்தக் காலம்
நம்மை நாமே ஆண்டு கொள்வது இந்தக் காலம்
மனுசனை மனுஷன் ஏய்ச்சுப் பொழச்சது
அந்தக்காலம் அது அந்தக்காலம்!

இப்படி பல்வேறு பாடல்கள் படிப்பவர்களுக்கு கலைவாணர் அவர்கள் பற்றிய மலரும் நினைவுககளை மலர்வித்து நூல் ஆசிரியர் சோழ .நாகராஜன் வெற்றிப் பெறுகின்றார். பாராட்டுக்கள்


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக