புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவள்தான் விலைமாது...!?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இவள்தான் விலைமாது...!?
பாலில்லா முலையைப் பார்த்து
என் ஒருவயது குழந்தை
பரிதாபமாக அழுகிறது...!
ஏழ்மையும், இயலாமையும்
என்னோடு போராடும் பொது
அந்தக் குழந்தையின் அழுகை
என்னை
தூங்கவிடாமல் செய்கிறது...!
என் வீட்டு உலைகூட
என்னைப் போல்
வெறுமையாய்...!
இந்த சோகத்தில் கூட
குலுங்கும்
என் இளமையைக் குறி வைத்து
இருட்டுக்குள்
அழைக்கிறான் ஒருவன்...!
கதறும்
என் மழைலையின்
குரல் கேட்டும்
வெறும் கல்லாகவே
இருக்கிறான் கடவுள்...!
பாரம்பரியத்தையும்,
சமுதாயத்தையும்,
தலை முழுகிவிட்டு
பாவத்தைஎல்லாம்
கடவுள்மேல் போட்டு
பாயை விரிக்கிறேன்
என் குழந்தையின்
பசியைப் போக்க...!
http://sakthistudycentre.blogspot.com/2011/12/blog-post_28.html
பாலில்லா முலையைப் பார்த்து
என் ஒருவயது குழந்தை
பரிதாபமாக அழுகிறது...!
ஏழ்மையும், இயலாமையும்
என்னோடு போராடும் பொது
அந்தக் குழந்தையின் அழுகை
என்னை
தூங்கவிடாமல் செய்கிறது...!
என் வீட்டு உலைகூட
என்னைப் போல்
வெறுமையாய்...!
இந்த சோகத்தில் கூட
குலுங்கும்
என் இளமையைக் குறி வைத்து
இருட்டுக்குள்
அழைக்கிறான் ஒருவன்...!
கதறும்
என் மழைலையின்
குரல் கேட்டும்
வெறும் கல்லாகவே
இருக்கிறான் கடவுள்...!
பாரம்பரியத்தையும்,
சமுதாயத்தையும்,
தலை முழுகிவிட்டு
பாவத்தைஎல்லாம்
கடவுள்மேல் போட்டு
பாயை விரிக்கிறேன்
என் குழந்தையின்
பசியைப் போக்க...!
http://sakthistudycentre.blogspot.com/2011/12/blog-post_28.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
நல்ல கவிதை ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கண்டிப்பா இந்த ஒரு வாதத்தை நான் ஒத்து கொள்ளவே மாட்டேன்.
வறுமை என்றால் வேலை செய்து பிழைக்க எத்தனையோ வழி இருக்கு. விலை மாதாக தான் ஆக வேண்டும் என்பதில்லை.
விலை மாதாக வரும் பெண்களில் தெரியாமல் இந்த சாக்கடையில் விழுந்தவர்களை மன்னிக்கலாம்.தெரிந்தே விழும் பெண்களை மன்னிக்கவே கூடாது
வறுமை என்றால் வேலை செய்து பிழைக்க எத்தனையோ வழி இருக்கு. விலை மாதாக தான் ஆக வேண்டும் என்பதில்லை.
விலை மாதாக வரும் பெண்களில் தெரியாமல் இந்த சாக்கடையில் விழுந்தவர்களை மன்னிக்கலாம்.தெரிந்தே விழும் பெண்களை மன்னிக்கவே கூடாது
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
குழந்தையை கொடுத்த கயவன் எங்கே?
பசி என்றால் ... பாயைத்தான் விாிக்க வேண்டுமா?
என்ன கொடுமை? பிழைக்க வேற வழியே இல்லையா?
விபசாரம் பண்ண குழந்தை ஒரு நொண்டிச்சாக்கு.
பக்கத்து வீட்டில் அதற்கு யாசகம் , கடன் கேட்கலாம். தவறில்லை.
இந்த கவிதையை ரசிக்க முடியலை.
விலைமாதுக்களின் தவறுகளை நியாயப்படுத்த முயற்சிக்க வேண்டாமே. சீா் திருத்த கவி பாடுங்கள்.
பசி என்றால் ... பாயைத்தான் விாிக்க வேண்டுமா?
என்ன கொடுமை? பிழைக்க வேற வழியே இல்லையா?
விபசாரம் பண்ண குழந்தை ஒரு நொண்டிச்சாக்கு.
பக்கத்து வீட்டில் அதற்கு யாசகம் , கடன் கேட்கலாம். தவறில்லை.
இந்த கவிதையை ரசிக்க முடியலை.
விலைமாதுக்களின் தவறுகளை நியாயப்படுத்த முயற்சிக்க வேண்டாமே. சீா் திருத்த கவி பாடுங்கள்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
உண்மையில் விலைமாது என்பவள் யார்?
தன் உடலை விலைக்கும் விற்கும் மகளைத் தான் விலைமாது என்று கூறுகிறோம்.
சற்று திறமையும், அழகும் இருக்கும் பெண்கள் உடலை விற்காமல் அடுத்தவர் உள்ளத்தை விரக தாபத்தில் தத்தளிக்க விட்டு தன் பதவி உயர்வுக்காக பல்லிப்பவரும், காதலித்தவனை திருமணம் செய்ய இயலாது என்று தெரிந்தும் பெற்றோர் பார்த்தவனை ஒருபுறமும், மற்றொருபுறம் தொடர்ந்து காதலிப்பவர்களும், பலரை காதலிப்பது தன் திறமை என்று கூறும் பெண்களும், ஏன் காதலும் பாசமும் அன்பும் இல்லாமல் நகை, வசதிக்காக போலியாகப் பேசி தன் கணவனின் ஆண்மையை தூண்டி காரியத்தை சாதிக்கும் பெண்களும் தான் வேசியின் குணத்தை ஒத்து இருக்கிறார்கள். என்ன இவர்கள் உடல் சுத்தம், உள்ளம் வேசியை விட அழுக்கு.
இவர்களை எல்லாம் கற்புக்கு அரசி என்று ஏற்றுக்கொள்ளும் நம் சமுதாயம் வறுமையில், மற்ற வழிகள் அடைக்கப்பட்டு சூழ்நிலையின் உந்துதலால் விலைமாதாகும் பெண்ணை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பெரும்பாலான விலைமாதுகள் தங்களின் விருப்பத்தில் இதை செய்வதில்லை. விலைமாதில்லாமல் எந்த ஒரு சமுதாயமும் இல்லை, இது வள்ளுவர் காலத்தில் இருந்து இனி வரும் காலங்களிலும் இருக்கும், உலகம் முழுவதும். வீட்டுக் குப்பைகளை கொட்ட ஒரு இடம் தேவை என்பது போல் மனிதனின் வக்கிரத்தை கொட்டித் தீர்க்க இவர்கள் தேவைபடுகிறார்கள்.
உண்மையில் இவர்கள் பிணங்களை தின்னி காட்டை சுத்தம் செய்யும் கழுகுகளைப் போல் சமுதாயத்தை சுத்தம் செய்பவர்கள்.
தன் உடலை விலைக்கும் விற்கும் மகளைத் தான் விலைமாது என்று கூறுகிறோம்.
சற்று திறமையும், அழகும் இருக்கும் பெண்கள் உடலை விற்காமல் அடுத்தவர் உள்ளத்தை விரக தாபத்தில் தத்தளிக்க விட்டு தன் பதவி உயர்வுக்காக பல்லிப்பவரும், காதலித்தவனை திருமணம் செய்ய இயலாது என்று தெரிந்தும் பெற்றோர் பார்த்தவனை ஒருபுறமும், மற்றொருபுறம் தொடர்ந்து காதலிப்பவர்களும், பலரை காதலிப்பது தன் திறமை என்று கூறும் பெண்களும், ஏன் காதலும் பாசமும் அன்பும் இல்லாமல் நகை, வசதிக்காக போலியாகப் பேசி தன் கணவனின் ஆண்மையை தூண்டி காரியத்தை சாதிக்கும் பெண்களும் தான் வேசியின் குணத்தை ஒத்து இருக்கிறார்கள். என்ன இவர்கள் உடல் சுத்தம், உள்ளம் வேசியை விட அழுக்கு.
இவர்களை எல்லாம் கற்புக்கு அரசி என்று ஏற்றுக்கொள்ளும் நம் சமுதாயம் வறுமையில், மற்ற வழிகள் அடைக்கப்பட்டு சூழ்நிலையின் உந்துதலால் விலைமாதாகும் பெண்ணை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பெரும்பாலான விலைமாதுகள் தங்களின் விருப்பத்தில் இதை செய்வதில்லை. விலைமாதில்லாமல் எந்த ஒரு சமுதாயமும் இல்லை, இது வள்ளுவர் காலத்தில் இருந்து இனி வரும் காலங்களிலும் இருக்கும், உலகம் முழுவதும். வீட்டுக் குப்பைகளை கொட்ட ஒரு இடம் தேவை என்பது போல் மனிதனின் வக்கிரத்தை கொட்டித் தீர்க்க இவர்கள் தேவைபடுகிறார்கள்.
உண்மையில் இவர்கள் பிணங்களை தின்னி காட்டை சுத்தம் செய்யும் கழுகுகளைப் போல் சமுதாயத்தை சுத்தம் செய்பவர்கள்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அருமையான விளக்கம் அண்ணா.சதாசிவம் wrote:உண்மையில் விலைமாது என்பவள் யார்?
தன் உடலை விலைக்கும் விற்கும் மகளைத் தான் விலைமாது என்று கூறுகிறோம்.
சற்று திறமையும், அழகும் இருக்கும் பெண்கள் உடலை விற்காமல் அடுத்தவர் உள்ளத்தை விரக தாபத்தில் தத்தளிக்க விட்டு தன் பதவி உயர்வுக்காக பல்லிப்பவரும், காதலித்தவனை திருமணம் செய்ய இயலாது என்று தெரிந்தும் பெற்றோர் பார்த்தவனை ஒருபுறமும், மற்றொருபுறம் தொடர்ந்து காதலிப்பவர்களும், பலரை காதலிப்பது தன் திறமை என்று கூறும் பெண்களும், ஏன் காதலும் பாசமும் அன்பும் இல்லாமல் நகை, வசதிக்காக போலியாகப் பேசி தன் கணவனின் ஆண்மையை தூண்டி காரியத்தை சாதிக்கும் பெண்களும் தான் வேசியின் குணத்தை ஒத்து இருக்கிறார்கள். என்ன இவர்கள் உடல் சுத்தம், உள்ளம் வேசியை விட அழுக்கு.
இவர்களை எல்லாம் கற்புக்கு அரசி என்று ஏற்றுக்கொள்ளும் நம் சமுதாயம் வறுமையில், மற்ற வழிகள் அடைக்கப்பட்டு சூழ்நிலையின் உந்துதலால் விலைமாதாகும் பெண்ணை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பெரும்பாலான விலைமாதுகள் தங்களின் விருப்பத்தில் இதை செய்வதில்லை. விலைமாதில்லாமல் எந்த ஒரு சமுதாயமும் இல்லை, இது வள்ளுவர் காலத்தில் இருந்து இனி வரும் காலங்களிலும் இருக்கும், உலகம் முழுவதும். வீட்டுக் குப்பைகளை கொட்ட ஒரு இடம் தேவை என்பது போல் மனிதனின் வக்கிரத்தை கொட்டித் தீர்க்க இவர்கள் தேவைபடுகிறார்கள்.
உண்மையில் இவர்கள் பிணங்களை தின்னி காட்டை சுத்தம் செய்யும் கழுகுகளைப் போல் சமுதாயத்தை சுத்தம் செய்பவர்கள்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அருமை...தம்பி சதாசிவம்....நல்ல விளக்கம்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
சமுதாயத்தை சுத்தம் செய்ய வேசிகளாலும், விபசாாிகளாலும் தான் முடியும் என்பது நல்ல வேடிக்கை.
வெளி நாட்டு நண்பாின் விளக்கத்தை என்னால் அங்கீகாிக்க இயலவில்லை.
நல்ல மனிதன் விலைமாதிடம் செல்ல மாட்டான். வக்கிரபுத்தியுள்ளவன், (கா...)வெறி கொண்டவன், திருப்தியற்றவன், மனைவியின் அருமை, குடும்ப நலன், சாீர நலன், தனிமனித ஒழுக்கம் தவறியவன் அல்லது அறியாதவன், தன்னிலை மறந்தவன், திமிா்பிடித்தவன் போகுமிடம் விலைமாதுக்கள்.
நாடு நகரங்களில், பட்டம், கிராமபுறங்களில் எத்தனையோ வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள், இன்னும் கௌரவமாக மானத்தோடு அரைவயிற்றுக் கஞ்சி குடித்துக் கொண்டு வாழ்ந்து வருவதை வெளிநாடுவாழ் இந்தியா் அறியாததது வருத்தமே. வாழ்வதற்கு எத்தனையோ வழிகள் பூமியில் உண்டு. கொழுப்பெடுத்து சில ஜென்மங்கள் இந்த தொழிலில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இப்படிப்பட்டவா்கள் சமுதாயத்தை சுத்தப்படுத்த அல்ல. சமுதாயத்திற்கு கேடுவிளைவிக்கும் நோய்கிருமிகளின் புகலிடம். வள்ளுவா் காலத்தில் இருந்து இத்தொழில் இருப்பதினால் இது சிறப்பு வாய்ந்த தொழிலாகி விடுமா? அன்றிலிருந்து இன்றுவரை இதை தடுக்க சாியான சட்டதிட்டங்களை கொண்ட வராத நாடாளும் தலைவா்களின் கையாகலாத தனத்தை கண்டு வெதனைபடவேண்டுமே தவிர, விலைமாதுக்களின் செயல்களை நியாயப்படுத்தக் கூடாது.
சமுதாயத்தை சீா்திருத்த எத்தனையோ பொியவா்கள் சொல்லி சென்ற மூதுரைகள், பழமொழிகள், கருத்துகள் ஏராளம் உண்டு. அது கூட வேண்டாம். நமது சுபாவமே இது தவறு என உணா்த்தாதா.?? மனசாட்சியை மழுங்கடித்தவா்கள் மட்டுமே இதை உணரமாட்டாா்கள்.
வெளி நாட்டு நண்பாின் விளக்கத்தை என்னால் அங்கீகாிக்க இயலவில்லை.
நல்ல மனிதன் விலைமாதிடம் செல்ல மாட்டான். வக்கிரபுத்தியுள்ளவன், (கா...)வெறி கொண்டவன், திருப்தியற்றவன், மனைவியின் அருமை, குடும்ப நலன், சாீர நலன், தனிமனித ஒழுக்கம் தவறியவன் அல்லது அறியாதவன், தன்னிலை மறந்தவன், திமிா்பிடித்தவன் போகுமிடம் விலைமாதுக்கள்.
நாடு நகரங்களில், பட்டம், கிராமபுறங்களில் எத்தனையோ வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள், இன்னும் கௌரவமாக மானத்தோடு அரைவயிற்றுக் கஞ்சி குடித்துக் கொண்டு வாழ்ந்து வருவதை வெளிநாடுவாழ் இந்தியா் அறியாததது வருத்தமே. வாழ்வதற்கு எத்தனையோ வழிகள் பூமியில் உண்டு. கொழுப்பெடுத்து சில ஜென்மங்கள் இந்த தொழிலில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இப்படிப்பட்டவா்கள் சமுதாயத்தை சுத்தப்படுத்த அல்ல. சமுதாயத்திற்கு கேடுவிளைவிக்கும் நோய்கிருமிகளின் புகலிடம். வள்ளுவா் காலத்தில் இருந்து இத்தொழில் இருப்பதினால் இது சிறப்பு வாய்ந்த தொழிலாகி விடுமா? அன்றிலிருந்து இன்றுவரை இதை தடுக்க சாியான சட்டதிட்டங்களை கொண்ட வராத நாடாளும் தலைவா்களின் கையாகலாத தனத்தை கண்டு வெதனைபடவேண்டுமே தவிர, விலைமாதுக்களின் செயல்களை நியாயப்படுத்தக் கூடாது.
சமுதாயத்தை சீா்திருத்த எத்தனையோ பொியவா்கள் சொல்லி சென்ற மூதுரைகள், பழமொழிகள், கருத்துகள் ஏராளம் உண்டு. அது கூட வேண்டாம். நமது சுபாவமே இது தவறு என உணா்த்தாதா.?? மனசாட்சியை மழுங்கடித்தவா்கள் மட்டுமே இதை உணரமாட்டாா்கள்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
சமுதாயத்தை சுத்தம் செய்ய வேசிகளாலும், விபசாாிகளாலும் தான் முடியும் என்பது நல்ல வேடிக்கை.
வெளி நாட்டு நண்பாின் விளக்கத்தை என்னால் அங்கீகாிக்க இயலவில்லை.
நல்ல
மனிதன் விலைமாதிடம் செல்ல மாட்டான். வக்கிரபுத்தியுள்ளவன், (கா...)வெறி
கொண்டவன், திருப்தியற்றவன், மனைவியின் அருமை, குடும்ப நலன், சாீர நலன்,
தனிமனித ஒழுக்கம் தவறியவன் அல்லது அறியாதவன், தன்னிலை மறந்தவன்,
திமிா்பிடித்தவன் போகுமிடம் விலைமாதுக்கள்.
நாடு நகரங்களில், பட்டம்,
கிராமபுறங்களில் எத்தனையோ வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள், இன்னும்
கௌரவமாக மானத்தோடு அரைவயிற்றுக் கஞ்சி குடித்துக் கொண்டு வாழ்ந்து வருவதை
வெளிநாடுவாழ் இந்தியா் அறியாததது வருத்தமே. வாழ்வதற்கு எத்தனையோ வழிகள்
பூமியில் உண்டு. கொழுப்பெடுத்து சில ஜென்மங்கள் இந்த தொழிலில் ஈடுபடுவதை
வன்மையாக கண்டிக்கிறேன். இப்படிப்பட்டவா்கள் சமுதாயத்தை சுத்தப்படுத்த
அல்ல. சமுதாயத்திற்கு கேடுவிளைவிக்கும் நோய்கிருமிகளின் புகலிடம்.
வள்ளுவா் காலத்தில் இருந்து இத்தொழில் இருப்பதினால் இது சிறப்பு வாய்ந்த
தொழிலாகி விடுமா? அன்றிலிருந்து இன்றுவரை இதை தடுக்க சாியான சட்டதிட்டங்களை
கொண்ட வராத நாடாளும் தலைவா்களின் கையாகலாத தனத்தை கண்டு வெதனைபடவேண்டுமே
தவிர, விலைமாதுக்களின் செயல்களை நியாயப்படுத்தக் கூடாது.
சமுதாயத்தை
சீா்திருத்த எத்தனையோ பொியவா்கள் சொல்லி சென்ற மூதுரைகள், பழமொழிகள்,
கருத்துகள் ஏராளம் உண்டு. அது கூட வேண்டாம். நமது சுபாவமே இது தவறு என
உணா்த்தாதா.?? மனசாட்சியை மழுங்கடித்தவா்கள் மட்டுமே இதை உணரமாட்டாா்கள்.
வெளி நாட்டு நண்பாின் விளக்கத்தை என்னால் அங்கீகாிக்க இயலவில்லை.
நல்ல
மனிதன் விலைமாதிடம் செல்ல மாட்டான். வக்கிரபுத்தியுள்ளவன், (கா...)வெறி
கொண்டவன், திருப்தியற்றவன், மனைவியின் அருமை, குடும்ப நலன், சாீர நலன்,
தனிமனித ஒழுக்கம் தவறியவன் அல்லது அறியாதவன், தன்னிலை மறந்தவன்,
திமிா்பிடித்தவன் போகுமிடம் விலைமாதுக்கள்.
நாடு நகரங்களில், பட்டம்,
கிராமபுறங்களில் எத்தனையோ வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள், இன்னும்
கௌரவமாக மானத்தோடு அரைவயிற்றுக் கஞ்சி குடித்துக் கொண்டு வாழ்ந்து வருவதை
வெளிநாடுவாழ் இந்தியா் அறியாததது வருத்தமே. வாழ்வதற்கு எத்தனையோ வழிகள்
பூமியில் உண்டு. கொழுப்பெடுத்து சில ஜென்மங்கள் இந்த தொழிலில் ஈடுபடுவதை
வன்மையாக கண்டிக்கிறேன். இப்படிப்பட்டவா்கள் சமுதாயத்தை சுத்தப்படுத்த
அல்ல. சமுதாயத்திற்கு கேடுவிளைவிக்கும் நோய்கிருமிகளின் புகலிடம்.
வள்ளுவா் காலத்தில் இருந்து இத்தொழில் இருப்பதினால் இது சிறப்பு வாய்ந்த
தொழிலாகி விடுமா? அன்றிலிருந்து இன்றுவரை இதை தடுக்க சாியான சட்டதிட்டங்களை
கொண்ட வராத நாடாளும் தலைவா்களின் கையாகலாத தனத்தை கண்டு வெதனைபடவேண்டுமே
தவிர, விலைமாதுக்களின் செயல்களை நியாயப்படுத்தக் கூடாது.
சமுதாயத்தை
சீா்திருத்த எத்தனையோ பொியவா்கள் சொல்லி சென்ற மூதுரைகள், பழமொழிகள்,
கருத்துகள் ஏராளம் உண்டு. அது கூட வேண்டாம். நமது சுபாவமே இது தவறு என
உணா்த்தாதா.?? மனசாட்சியை மழுங்கடித்தவா்கள் மட்டுமே இதை உணரமாட்டாா்கள்.
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
பிச்சை எடுத்தேனும்
பிள்ளைக்கு பால்
கொடுக்கும் பெண்
இங்கு தெய்வம் -காம
இச்சைக்கு மயங்கி
தவறு செய்து விட்டு
என் பிள்ளை பாலுக்கு
ஆழுதது என்று காரணம்
கூறுவது
எனக்கு பிடிக்கவில்லை
இது என் கருத்து
பிள்ளைக்கு பால்
கொடுக்கும் பெண்
இங்கு தெய்வம் -காம
இச்சைக்கு மயங்கி
தவறு செய்து விட்டு
என் பிள்ளை பாலுக்கு
ஆழுதது என்று காரணம்
கூறுவது
எனக்கு பிடிக்கவில்லை
இது என் கருத்து
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|