புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
65 Posts - 63%
heezulia
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
1 Post - 1%
viyasan
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
257 Posts - 44%
heezulia
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
17 Posts - 3%
prajai
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
7 Posts - 1%
mruthun
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவள்தான் விலைமாது...!?


   
   

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Dec 28, 2011 6:00 pm

இவள்தான் விலைமாது...!?





பாலில்லா முலையைப் பார்த்து
என் ஒருவயது குழந்தை
பரிதாபமாக அழுகிறது...!

ஏழ்மையும், இயலாமையும்
என்னோடு போராடும் பொது
அந்தக் குழந்தையின் அழுகை
என்னை
தூங்கவிடாமல் செய்கிறது...!

என் வீட்டு உலைகூட
என்னைப் போல்
வெறுமையாய்...!

இந்த சோகத்தில் கூட
குலுங்கும்
என் இளமையைக் குறி வைத்து
இருட்டுக்குள்
அழைக்கிறான் ஒருவன்...!

கதறும்
என் மழைலையின்
குரல் கேட்டும்
வெறும் கல்லாகவே
இருக்கிறான் கடவுள்...!

பாரம்பரியத்தையும்,
சமுதாயத்தையும்,
தலை முழுகிவிட்டு
பாவத்தைஎல்லாம்
கடவுள்மேல் போட்டு
பாயை விரிக்கிறேன்
என் குழந்தையின்
பசியைப் போக்க...!

http://sakthistudycentre.blogspot.com/2011/12/blog-post_28.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 28, 2011 6:03 pm

நல்ல கவிதை ...





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 28, 2011 6:04 pm

கண்டிப்பா இந்த ஒரு வாதத்தை நான் ஒத்து கொள்ளவே மாட்டேன்.
வறுமை என்றால் வேலை செய்து பிழைக்க எத்தனையோ வழி இருக்கு. விலை மாதாக தான் ஆக வேண்டும் என்பதில்லை.
விலை மாதாக வரும் பெண்களில் தெரியாமல் இந்த சாக்கடையில் விழுந்தவர்களை மன்னிக்கலாம்.தெரிந்தே விழும் பெண்களை மன்னிக்கவே கூடாது



இவள்தான் விலைமாது...!? Uஇவள்தான் விலைமாது...!? Dஇவள்தான் விலைமாது...!? Aஇவள்தான் விலைமாது...!? Yஇவள்தான் விலைமாது...!? Aஇவள்தான் விலைமாது...!? Sஇவள்தான் விலைமாது...!? Uஇவள்தான் விலைமாது...!? Dஇவள்தான் விலைமாது...!? Hஇவள்தான் விலைமாது...!? A
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 28, 2011 6:16 pm

குழந்தையை கொடுத்த கயவன் எங்கே?

பசி என்றால் ... பாயைத்தான் விாிக்க வேண்டுமா?

என்ன கொடுமை? பிழைக்க வேற வழியே இல்லையா?

விபசாரம் பண்ண குழந்தை ஒரு நொண்டிச்சாக்கு.

பக்கத்து வீட்டில் அதற்கு யாசகம் , கடன் கேட்கலாம். தவறில்லை.

இந்த கவிதையை ரசிக்க முடியலை.

விலைமாதுக்களின் தவறுகளை நியாயப்படுத்த முயற்சிக்க வேண்டாமே. சீா் திருத்த கவி பாடுங்கள்.



இவள்தான் விலைமாது...!? 154550இவள்தான் விலைமாது...!? 154550இவள்தான் விலைமாது...!? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இவள்தான் விலைமாது...!? 154550இவள்தான் விலைமாது...!? 154550இவள்தான் விலைமாது...!? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Dec 28, 2011 7:27 pm

உண்மையில் விலைமாது என்பவள் யார்?
தன் உடலை விலைக்கும் விற்கும் மகளைத் தான் விலைமாது என்று கூறுகிறோம்.

சற்று திறமையும், அழகும் இருக்கும் பெண்கள் உடலை விற்காமல் அடுத்தவர் உள்ளத்தை விரக தாபத்தில் தத்தளிக்க விட்டு தன் பதவி உயர்வுக்காக பல்லிப்பவரும், காதலித்தவனை திருமணம் செய்ய இயலாது என்று தெரிந்தும் பெற்றோர் பார்த்தவனை ஒருபுறமும், மற்றொருபுறம் தொடர்ந்து காதலிப்பவர்களும், பலரை காதலிப்பது தன் திறமை என்று கூறும் பெண்களும், ஏன் காதலும் பாசமும் அன்பும் இல்லாமல் நகை, வசதிக்காக போலியாகப் பேசி தன் கணவனின் ஆண்மையை தூண்டி காரியத்தை சாதிக்கும் பெண்களும் தான் வேசியின் குணத்தை ஒத்து இருக்கிறார்கள். என்ன இவர்கள் உடல் சுத்தம், உள்ளம் வேசியை விட அழுக்கு.

இவர்களை எல்லாம் கற்புக்கு அரசி என்று ஏற்றுக்கொள்ளும் நம் சமுதாயம் வறுமையில், மற்ற வழிகள் அடைக்கப்பட்டு சூழ்நிலையின் உந்துதலால் விலைமாதாகும் பெண்ணை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பெரும்பாலான விலைமாதுகள் தங்களின் விருப்பத்தில் இதை செய்வதில்லை. விலைமாதில்லாமல் எந்த ஒரு சமுதாயமும் இல்லை, இது வள்ளுவர் காலத்தில் இருந்து இனி வரும் காலங்களிலும் இருக்கும், உலகம் முழுவதும். வீட்டுக் குப்பைகளை கொட்ட ஒரு இடம் தேவை என்பது போல் மனிதனின் வக்கிரத்தை கொட்டித் தீர்க்க இவர்கள் தேவைபடுகிறார்கள்.

உண்மையில் இவர்கள் பிணங்களை தின்னி காட்டை சுத்தம் செய்யும் கழுகுகளைப் போல் சமுதாயத்தை சுத்தம் செய்பவர்கள்.






சதாசிவம்
இவள்தான் விலைமாது...!? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Dec 28, 2011 7:53 pm

சதாசிவம் wrote:உண்மையில் விலைமாது என்பவள் யார்?
தன் உடலை விலைக்கும் விற்கும் மகளைத் தான் விலைமாது என்று கூறுகிறோம்.

சற்று திறமையும், அழகும் இருக்கும் பெண்கள் உடலை விற்காமல் அடுத்தவர் உள்ளத்தை விரக தாபத்தில் தத்தளிக்க விட்டு தன் பதவி உயர்வுக்காக பல்லிப்பவரும், காதலித்தவனை திருமணம் செய்ய இயலாது என்று தெரிந்தும் பெற்றோர் பார்த்தவனை ஒருபுறமும், மற்றொருபுறம் தொடர்ந்து காதலிப்பவர்களும், பலரை காதலிப்பது தன் திறமை என்று கூறும் பெண்களும், ஏன் காதலும் பாசமும் அன்பும் இல்லாமல் நகை, வசதிக்காக போலியாகப் பேசி தன் கணவனின் ஆண்மையை தூண்டி காரியத்தை சாதிக்கும் பெண்களும் தான் வேசியின் குணத்தை ஒத்து இருக்கிறார்கள். என்ன இவர்கள் உடல் சுத்தம், உள்ளம் வேசியை விட அழுக்கு.

இவர்களை எல்லாம் கற்புக்கு அரசி என்று ஏற்றுக்கொள்ளும் நம் சமுதாயம் வறுமையில், மற்ற வழிகள் அடைக்கப்பட்டு சூழ்நிலையின் உந்துதலால் விலைமாதாகும் பெண்ணை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பெரும்பாலான விலைமாதுகள் தங்களின் விருப்பத்தில் இதை செய்வதில்லை. விலைமாதில்லாமல் எந்த ஒரு சமுதாயமும் இல்லை, இது வள்ளுவர் காலத்தில் இருந்து இனி வரும் காலங்களிலும் இருக்கும், உலகம் முழுவதும். வீட்டுக் குப்பைகளை கொட்ட ஒரு இடம் தேவை என்பது போல் மனிதனின் வக்கிரத்தை கொட்டித் தீர்க்க இவர்கள் தேவைபடுகிறார்கள்.

உண்மையில் இவர்கள் பிணங்களை தின்னி காட்டை சுத்தம் செய்யும் கழுகுகளைப் போல் சமுதாயத்தை சுத்தம் செய்பவர்கள்.


அருமையான விளக்கம் அண்ணா. அருமையிருக்கு

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 28, 2011 10:20 pm

அருமை...தம்பி சதாசிவம்....நல்ல விளக்கம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Dec 29, 2011 8:31 am

சமுதாயத்தை சுத்தம் செய்ய வேசிகளாலும், விபசாாிகளாலும் தான் முடியும் என்பது நல்ல வேடிக்கை.
வெளி நாட்டு நண்பாின் விளக்கத்தை என்னால் அங்கீகாிக்க இயலவில்லை.

நல்ல மனிதன் விலைமாதிடம் செல்ல மாட்டான். வக்கிரபுத்தியுள்ளவன், (கா...)வெறி கொண்டவன், திருப்தியற்றவன், மனைவியின் அருமை, குடும்ப நலன், சாீர நலன், தனிமனித ஒழுக்கம் தவறியவன் அல்லது அறியாதவன், தன்னிலை மறந்தவன், திமிா்பிடித்தவன் போகுமிடம் விலைமாதுக்கள்.
நாடு நகரங்களில், பட்டம், கிராமபுறங்களில் எத்தனையோ வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள், இன்னும் கௌரவமாக மானத்தோடு அரைவயிற்றுக் கஞ்சி குடித்துக் கொண்டு வாழ்ந்து வருவதை வெளிநாடுவாழ் இந்தியா் அறியாததது வருத்தமே. வாழ்வதற்கு எத்தனையோ வழிகள் பூமியில் உண்டு. கொழுப்பெடுத்து சில ஜென்மங்கள் இந்த தொழிலில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இப்படிப்பட்டவா்கள் சமுதாயத்தை சுத்தப்படுத்த அல்ல. சமுதாயத்திற்கு க‌ேடுவிளைவிக்கும் நோய்கிருமிகளின் புகலிடம். வள்ளுவா் காலத்தில் இருந்து இத்தொழில் இருப்பதினால் இது சிறப்பு வாய்ந்த தொழிலாகி விடுமா? அன்றிலிருந்து இன்றுவரை இதை தடுக்க சாியான சட்டதிட்டங்களை கொண்ட வராத நாடாளும் தலைவா்களின் கையாகலாத தனத்தை கண்டு வெதனைபடவேண்டுமே தவிர, விலைமாதுக்களின் செயல்களை நியாயப்படுத்தக் கூடாது.
சமுதாயத்தை சீா்திருத்த எத்தனையோ பொியவா்கள் சொல்லி சென்ற மூதுரைகள், பழமொழிகள், கருத்துகள் ஏராளம் உண்டு. அது கூட வேண்டாம். நமது சுபாவமே இது தவறு என உணா்த்தாதா.?? மனசாட்சியை மழுங்கடித்தவா்கள் மட்டுமே இத‌ை உணரமாட்டாா்கள்.



இவள்தான் விலைமாது...!? 154550இவள்தான் விலைமாது...!? 154550இவள்தான் விலைமாது...!? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இவள்தான் விலைமாது...!? 154550இவள்தான் விலைமாது...!? 154550இவள்தான் விலைமாது...!? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Dec 29, 2011 8:33 am

சமுதாயத்தை சுத்தம் செய்ய வேசிகளாலும், விபசாாிகளாலும் தான் முடியும் என்பது நல்ல வேடிக்கை.
வெளி நாட்டு நண்பாின் விளக்கத்தை என்னால் அங்கீகாிக்க இயலவில்லை.

நல்ல
மனிதன் விலைமாதிடம் செல்ல மாட்டான். வக்கிரபுத்தியுள்ளவன், (கா...)வெறி
கொண்டவன், திருப்தியற்றவன், மனைவியின் அருமை, குடும்ப நலன், சாீர நலன்,
தனிமனித ஒழுக்கம் தவறியவன் அல்லது அறியாதவன், தன்னிலை மறந்தவன்,
திமிா்பிடித்தவன் போகுமிடம் விலைமாதுக்கள்.
நாடு நகரங்களில், பட்டம்,
கிராமபுறங்களில் எத்தனையோ வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள், இன்னும்
கௌரவமாக மானத்தோடு அரைவயிற்றுக் கஞ்சி குடித்துக் கொண்டு வாழ்ந்து வருவதை
வெளிநாடுவாழ் இந்தியா் அறியாததது வருத்தமே. வாழ்வதற்கு எத்தனையோ வழிகள்
பூமியில் உண்டு. கொழுப்பெடுத்து சில ஜென்மங்கள் இந்த தொழிலில் ஈடுபடுவதை
வன்மையாக கண்டிக்கிறேன். இப்படிப்பட்டவா்கள் சமுதாயத்தை சுத்தப்படுத்த
அல்ல. சமுதாயத்திற்கு க‌ேடுவிளைவிக்கும் நோய்கிருமிகளின் புகலிடம்.
வள்ளுவா் காலத்தில் இருந்து இத்தொழில் இருப்பதினால் இது சிறப்பு வாய்ந்த
தொழிலாகி விடுமா? அன்றிலிருந்து இன்றுவரை இதை தடுக்க சாியான சட்டதிட்டங்களை
கொண்ட வராத நாடாளும் தலைவா்களின் கையாகலாத தனத்தை கண்டு வெதனைபடவேண்டுமே
தவிர, விலைமாதுக்களின் செயல்களை நியாயப்படுத்தக் கூடாது.
சமுதாயத்தை
சீா்திருத்த எத்தனையோ பொியவா்கள் சொல்லி சென்ற மூதுரைகள், பழமொழிகள்,
கருத்துகள் ஏராளம் உண்டு. அது கூட வேண்டாம். நமது சுபாவமே இது தவறு என
உணா்த்தாதா.?? மனசாட்சியை மழுங்கடித்தவா்கள் மட்டுமே இத‌ை உணரமாட்டாா்கள்.
இவள்தான் விலைமாது...!? 678642

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Dec 29, 2011 9:08 am

பிச்சை எடுத்தேனும்
பிள்ளைக்கு பால்
கொடுக்கும் பெண்
இங்கு தெய்வம் -காம
இச்சைக்கு மயங்கி
தவறு செய்து விட்டு
என் பிள்ளை பாலுக்கு
ஆழுதது என்று காரணம்
கூறுவது
எனக்கு பிடிக்கவில்லை
இது என் கருத்து இவள்தான் விலைமாது...!? 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக