புதிய பதிவுகள்
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
64 Posts - 44%
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
48 Posts - 33%
i6appar
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Anthony raj
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
64 Posts - 44%
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
48 Posts - 33%
i6appar
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Anthony raj
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 28, 2011 2:03 pm

First topic message reminder :

ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் தீபா என்ற மாணவி சென்றாள். தெய்வ தா¢சனத்திற்குப் பிறகு அவள் மடத்து சந்நியாசி ஒருவரைச் சந்தித்தாள். அவர் அவளது படிப்பைப் பற்றி விசா¡¢த்ததும் பற்றிக்கொண்டது அவளது நெஞ்ச நெருப்பு.

"சுவாமி, நான் நன்றாகப் படிக்க வேண்டும். ஆனால் என்னால் முடியவில்லை.." என்று தன் பிரச்னை முழுவதையும் கொட்டித் தீர்த்தாள் தீபா.

சென்னை, சாந்தோம் தூய அந்தோணியார் மேனிலைப் பள்ளி மாணவியான தீபா நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு நன்கு படிக்க ஆசை. ஆனால் யாரும் அவளை ஊக்கப்படுத்துவதில்லை. 'நீ ஒரு சோம்பேறி. படித்து என்ன செய்யப் போகிறாய்?' என்று அவளைப் பார்த்து பலரும் நினைப்பதுண்டு. சிலர் சொல்லிவிடுவதே உண்டு.

இதையெல்லாம் தீபா கேட்பதோடு சா¢; மனதில் கொள்வதில்லை. நன்கு படிக்க வேண்டும் என்பதுதான் அவளது லட்சியம். ஆனாலும் படிக்க ஆரம்பித்தால், அவளது மனம் எங்கேயோ பறந்து விடும். கஷ்டப்பட்டுப் படிப்பதெல்லாம் பா£ட்சை பயத்தில் பதுங்கிப் போகும்.

தீபாவின் பிரச்னைகளைக் கேட்ட சுவாமி, அவளிடம் உள்ள உண்மையான குறையைக் கண்டார். தன்னம்பிக்கை என்ற 'டானிக்' அவளுக்குத் தேவைப்பட்டது; ஆதலால் விவேகானந்தரைப் பற்றி அவளிடம் கூறினார்.

அதனால் தீபாவிடம் தன்னம்பிக்கை என்ற நெருப்பு லேசாகப் புகைய ஆரம்பித்தது. மடத்திற்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்தாள். அதோடு, ஏழை மாணவர்களுக்காக மடம் நடத்தும் 'இலவச டியூஷன் சென்டா¢ல்' தீபா சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள்.

பா£ட்சையோடு பயமும் வந்தது! 'இந்த அரையாண்டுத் தேர்வும் அரைகுறையாகிவிடுமோ நான் நல்ல மதிப்பெண்கள் பெறுவேனோ?'என்றெல்லாம் பயம் அவளைப் பிய்த்தது.
என்றாலும் அவள் விடாது விவேகானந்தா¢டம் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் ஸ்ரீசாரதாதேவியிடம் கல்வியையும் நினைவாற்றலையும் வேண்டிப் பிரார்த்தித்து வந்தாள்.

பிப்ரவா¢ 14 அன்று தீபாவிற்குப் பா£ட்சை. 'இனி மேலாவது ஒழுங்காகப் படி' என்று 'ப்ராக்ரஸ் ¡¢ப்போர்ட்டில்' திட்டாத குறையாகத் தலைமையாசி¡¢யை எழுதியிருந்தது தீபாவின் தூக்கத்தைக் கெடுத்து வந்தது.

பயமும் தன்னம்பிக்கையும் ஒன்றையொன்று எதிர்த்துப் போ¡¢ட்டன. அந்தப் போராட்டத்தைப் போக்கும் மருந்தாக மடம் இருந்தது.

அந்தச் சமயத்தில்தான் அவள் அதைப் படித்தாள். "நான் எதையும் சாதிக்க வல்லவள்" என்று சொல். 'நீ உறுதியுடன் மட்டும் இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிப் போய்விடும்' என்ற சுவாமி விவேகானந்தா¢ன் உறுதிமொழிதான் தீபாவை அவளது பயத்திலும் பிரகாசிக்க வைத்தது.

'என்னை நன்றாக எழுத வையுங்கள்' என்று இறைவனை வேண்டி பா£ட்சை எழுதினாள். தெய்வ நம்பிக்கையோடு தன்னம்பிக்கையும் துளிர்த்தது.

பா£ட்சையின் முடிவு வந்தது. தீபாவின் அவநம்பிக்கைக்கும் ஒரு முடிவு வந்தது. ஆம், தீபா தற்போது எழுதிய பா£ட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற்று 48-லிருந்து 21-ஆவது தரத்திற்குத் தாவியிருக்கிறாள்.

மாணவ மாணவிகளே, தீபாவைப் போல் நீங்களும் உங்கள் படிப்பில் உள்ள அவநம்பிக்கை,
ஆர்வமின்மை, பா£ட்சைப் பயம், மறதி போன்ற விஷயங்களை வீ¡¢யம் இழக்கச் செய்யுங்கள். அவ்வாறு செய்ய விவேகானந்தா¢டமிருந்து தன்னம்பிக்கை, மனோதிடம், திறமை போன்ற ஒரு சில செய்திகளே போதும்.

நன்றி தமிழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 28, 2011 3:06 pm

கேசவன் wrote: சூப்பருங்க சூப்பருங்க
இவரு எப்பவுமே வார்த்தைல சொல்லமாட்டாரு மண்டையில் அடி நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக