புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_voting_barஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_voting_barஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_voting_barஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_voting_barஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_voting_barஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_voting_barஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_voting_barஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_voting_barஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_voting_barஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_voting_barஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_voting_barஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_voting_barஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_vote_rcap 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_voting_barஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 28, 2011 2:03 pm

ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் தீபா என்ற மாணவி சென்றாள். தெய்வ தா¢சனத்திற்குப் பிறகு அவள் மடத்து சந்நியாசி ஒருவரைச் சந்தித்தாள். அவர் அவளது படிப்பைப் பற்றி விசா¡¢த்ததும் பற்றிக்கொண்டது அவளது நெஞ்ச நெருப்பு.

"சுவாமி, நான் நன்றாகப் படிக்க வேண்டும். ஆனால் என்னால் முடியவில்லை.." என்று தன் பிரச்னை முழுவதையும் கொட்டித் தீர்த்தாள் தீபா.

சென்னை, சாந்தோம் தூய அந்தோணியார் மேனிலைப் பள்ளி மாணவியான தீபா நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு நன்கு படிக்க ஆசை. ஆனால் யாரும் அவளை ஊக்கப்படுத்துவதில்லை. 'நீ ஒரு சோம்பேறி. படித்து என்ன செய்யப் போகிறாய்?' என்று அவளைப் பார்த்து பலரும் நினைப்பதுண்டு. சிலர் சொல்லிவிடுவதே உண்டு.

இதையெல்லாம் தீபா கேட்பதோடு சா¢; மனதில் கொள்வதில்லை. நன்கு படிக்க வேண்டும் என்பதுதான் அவளது லட்சியம். ஆனாலும் படிக்க ஆரம்பித்தால், அவளது மனம் எங்கேயோ பறந்து விடும். கஷ்டப்பட்டுப் படிப்பதெல்லாம் பா£ட்சை பயத்தில் பதுங்கிப் போகும்.

தீபாவின் பிரச்னைகளைக் கேட்ட சுவாமி, அவளிடம் உள்ள உண்மையான குறையைக் கண்டார். தன்னம்பிக்கை என்ற 'டானிக்' அவளுக்குத் தேவைப்பட்டது; ஆதலால் விவேகானந்தரைப் பற்றி அவளிடம் கூறினார்.

அதனால் தீபாவிடம் தன்னம்பிக்கை என்ற நெருப்பு லேசாகப் புகைய ஆரம்பித்தது. மடத்திற்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்தாள். அதோடு, ஏழை மாணவர்களுக்காக மடம் நடத்தும் 'இலவச டியூஷன் சென்டா¢ல்' தீபா சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள்.

பா£ட்சையோடு பயமும் வந்தது! 'இந்த அரையாண்டுத் தேர்வும் அரைகுறையாகிவிடுமோ நான் நல்ல மதிப்பெண்கள் பெறுவேனோ?'என்றெல்லாம் பயம் அவளைப் பிய்த்தது.
என்றாலும் அவள் விடாது விவேகானந்தா¢டம் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் ஸ்ரீசாரதாதேவியிடம் கல்வியையும் நினைவாற்றலையும் வேண்டிப் பிரார்த்தித்து வந்தாள்.

பிப்ரவா¢ 14 அன்று தீபாவிற்குப் பா£ட்சை. 'இனி மேலாவது ஒழுங்காகப் படி' என்று 'ப்ராக்ரஸ் ¡¢ப்போர்ட்டில்' திட்டாத குறையாகத் தலைமையாசி¡¢யை எழுதியிருந்தது தீபாவின் தூக்கத்தைக் கெடுத்து வந்தது.

பயமும் தன்னம்பிக்கையும் ஒன்றையொன்று எதிர்த்துப் போ¡¢ட்டன. அந்தப் போராட்டத்தைப் போக்கும் மருந்தாக மடம் இருந்தது.

அந்தச் சமயத்தில்தான் அவள் அதைப் படித்தாள். "நான் எதையும் சாதிக்க வல்லவள்" என்று சொல். 'நீ உறுதியுடன் மட்டும் இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிப் போய்விடும்' என்ற சுவாமி விவேகானந்தா¢ன் உறுதிமொழிதான் தீபாவை அவளது பயத்திலும் பிரகாசிக்க வைத்தது.

'என்னை நன்றாக எழுத வையுங்கள்' என்று இறைவனை வேண்டி பா£ட்சை எழுதினாள். தெய்வ நம்பிக்கையோடு தன்னம்பிக்கையும் துளிர்த்தது.

பா£ட்சையின் முடிவு வந்தது. தீபாவின் அவநம்பிக்கைக்கும் ஒரு முடிவு வந்தது. ஆம், தீபா தற்போது எழுதிய பா£ட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற்று 48-லிருந்து 21-ஆவது தரத்திற்குத் தாவியிருக்கிறாள்.

மாணவ மாணவிகளே, தீபாவைப் போல் நீங்களும் உங்கள் படிப்பில் உள்ள அவநம்பிக்கை,
ஆர்வமின்மை, பா£ட்சைப் பயம், மறதி போன்ற விஷயங்களை வீ¡¢யம் இழக்கச் செய்யுங்கள். அவ்வாறு செய்ய விவேகானந்தா¢டமிருந்து தன்னம்பிக்கை, மனோதிடம், திறமை போன்ற ஒரு சில செய்திகளே போதும்.

நன்றி தமிழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 28, 2011 2:06 pm

தன்னம்பிக்கை மட்டுமே நம்மை உயர்த்தும் ஒரு சிறந்த ஆயுதம்.
அது இருந்தால் அனைத்தையுமே சாதிக்கலாம்.
கல்வியில் மட்டுமல்ல அனைத்திலுமே. சூப்பருங்க
அருமையிருக்கு

உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 28, 2011 2:07 pm

உமா wrote:தன்னம்பிக்கை மட்டுமே நம்மை உயர்த்தும் ஒரு சிறந்த ஆயுதம்.
அது இருந்தால் அனைத்தையுமே சாதிக்கலாம்.
கல்வியில் மட்டுமல்ல அனைத்திலுமே. சூப்பருங்க
அருமையிருக்கு

நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Dec 28, 2011 2:10 pm

தன்னன்ம்பிக்கை கதை அருமை.. !! சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி.. !!

இந்தக் கதையின் மூலம் நான் பிட்டு கொண்டு போயேனும் பாஸ் ஆகி விடுவேன் என்று தன்னம்பிக்கையுடன் உறுதியளிக்கிறேன்.. !!



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Aஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Sஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Hஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Rஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Aஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Fஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Blank
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 28, 2011 2:11 pm

நல்லா இருக்கு பாட்டி அருமையிருக்கு



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 28, 2011 2:12 pm

எனக்கு ரொம்ப உதவியது ,, ரொம்ப தாங்க்ஸ் ஆன்டி...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Dec 28, 2011 2:26 pm

சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! 1357389இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! 59010615இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Images3ijfஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Images4px
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 28, 2011 3:04 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:தன்னன்ம்பிக்கை கதை அருமை.. !! சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி.. !!

இந்தக் கதையின் மூலம் நான் பிட்டு கொண்டு போயேனும் பாஸ் ஆகி விடுவேன் என்று தன்னம்பிக்கையுடன் உறுதியளிக்கிறேன்.. !!
அதிர்ச்சி கன்னத்தில் அறை நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 28, 2011 3:04 pm

ரேவதி wrote:நல்லா இருக்கு பாட்டி அருமையிருக்கு

நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 28, 2011 3:05 pm

வை.பாலாஜி wrote:எனக்கு ரொம்ப உதவியது ,, ரொம்ப தாங்க்ஸ் ஆன்டி...
பாட்டி ஆன்டியானது எப்போ அதிர்ச்சி

நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக