புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
70 Posts - 53%
heezulia
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகுந்த கூலி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 07, 2012 9:06 am


பெருமாள்புரம் கிராமத் தலைவர் தங்கசாமிக்கு நிலங்கள் ஏராளம். அவ்வளவு நிலங்களையும், "ரங்கன்' என்ற ஒரு அப்பாவி இளைஞன் கவனித்து வந்தான். அவன், இரவு, பகல் என்று பாராமல் மாடு போல் உழைப்பான்.

ஐந்து வருடங்கள் வரை வாயை மூடிக்கொண்டு வேலை செய்த ரங்கன், ஒருநாள் வாயைத் திறந்தான்.

""எஜமான்! ஏழெட்டுப் பேர் உள்ள என் குடும்பத்தை நான்தான் காப்பாற்ற வேண்டி இருக்கிறது. நீங்கள் கொடுக்கும் சம்பளம் போதவில்லை. கூடுதலாகப் போட்டுக் கொடுங்கள்,'' என்றான்.

""எல்லாம் எனக்குத் தெரியும். போடா!'' என்று அதட்டி, அவன் வாயை அடைத்து விட்டார் தங்கசாமி.

அதற்குப் பிறகு அடியோடு நம்பிக்கை இழந்து விட்ட ரங்கன், "உடம்புக்கு முடியவில்லை!' என்று அடிக்கடி விடுமுறை எடுக்க ஆரம்பித்தான்.

ஒருநாள் பக்கத்து ஊரிலுள்ள தன் நண்பர் செந்தில்நாதனைப் பார்க்கப் போய் இருந்தார் தங்கசாமி.

அப்போது செந்தில்நாதன், ""தங்கசாமி! உங்கள் ஊரில் வேலை செய்தால் கூட அதற்குத் தகுந்த கூலி கொடுக்காத ஒரு பெரிய மனிதன் இருக்கிறானாம். அப்படியா?'' என்று கேட்டார்.

""எங்கள் ஊரில் நான்தான் பெரிய மனிதன். நான் கூலி எல்லாம் ஒழுங்காகத்தானே கொடுக்கிறேன்,'' என்றார் தங்கசாமி.

""அது என்னவோ எனக்குத் தெரியாது. உங்கள் ஊர்க்காரன் ஒருவன்தான் அப்படிச் சொன்னான். அவன் வேலை செய்யும் முதலாளி மகாக் கருமியாம். அவன் கொடுக்கும் சம்பளம் மாதத்தில் பத்து நாட்களுக்குக் கூட வராதாம். அதனால் அவன் அடிக்கடி என்னிடம் வந்து விவசாய வேலை செய்வான். வேலை என்றால் சாதாரண வேலையா? எட்டு ஆள் செய்யக் கூடிய வேலையை அவன் ஒருவனே செய்வான். அதனால் நான் அவன் கேட்பதைப் போல இரண்டு மடங்கு கூலிகொடுப்பேன். அவன் இப்போது கூட என் தோட்டத்தில்தான் வேலை செய்து கொண்டிருக்கிறான்,'' என்றார் செந்தில்நாதன்.

""நான் அவனைப் பார்க்கலாமா!'' என்று கேட்டார் தங்கசாமி.

""தாராளமாகப் பார்க்கலாம்!'' என்ற செந்தில்நாதன் அவரைத் தன் தோட்டத்திற்கு அழைத்துக் கொண்டு போனார். அங்கே ரங்கன் வேலை செய்து கொண்டு இருந்தான். அவர் அதைப் பார்த்துத் திடுக்கிட்டார். ஆனால், ஒன்றும் சொல்லாமல் ஊருக்குக் கிளம்பினார்.

மறுநாள் தங்கசாமி ரங்கனை அழைத்து வரச் சொன்னார்.

""ரங்கா! நீ ஊர் ஊராகப் போய் வேலை செய்ய வேண்டாம். இனி நான் உனக்கு நான்கு மடங்கு சம்பளம் கூடுதலாக தருகிறேன்,'' என்றார்.

அதைக் கேட்ட ரங்கன் ஆச்சரியத்தால் திணறினான்.

***
சிறுவர் மலர்




தகுந்த கூலி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jan 07, 2012 9:49 am

அருமையிருக்கு நல்ல கதை அண்ணா.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக