புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am
by heezulia Today at 1:46 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விலை
Page 1 of 1 •
ஈஸ்வர் அலுவலகத்தில் இருந்து மிகவும் களைத்துப் போய் இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பினான்.
அவனது ஐந்து வயது மகன் ஹிதேஷ் அப்பாவுக்காக வாசலில் காத்து இருந்தான். அம்மா ராஜி எவ்வளவு அழைத்தும் சாப்பிட வராமல் வாசலிலேயே நின்று கொண்டு இருந்தான்.
அப்போது அப்பா வந்து கொண்டிருந்தார்.
"அப்பா...அப்பா...''என்று அவரிடம் ஓடிச் சென்றான்."என்னடா...வந்ததும், வராததுமாக இப்படி ஓடி வர்றே? நான் வண்டியெல்லாம் ஏத்தி, பேக்கை கீழே இறக்கி வைக்க வேண்டாமா? உள்ளே போடா...'' எரிந்து விழுந்தான், ஈஸ்வர்.
வாடிய முகத்துடன் உள்ளே வந்த ஹிதேஷ் சாப்பிட மறுத்து படுக்கையில் போய் அமர்ந்தான்.
"என்னங்க சொன்னீங்க? ஹிதேஷ் அழுதுகிட்டே இருக்கான். சாப்பிடவும் மாட்டேங்கிறான்'' என்று மனைவி கேட்கிறாள்.
"ஏன்டி, வந்ததும் நிம்மதியா இருக்க விடறானா? எவ்வளவு டென்ஷனா காலையில இருந்து அலையறேன். தெரியாது? ஒருவேளை ஒழுங்கா சாப்பிட்டு இருக்கேனா? ஒரு ராத்திரியாவது நிம்மதியா தூங்கி இருக்கேனா? இவன் வேற வந்ததும், வராததுமா இப்படி பாடா படுத்துறான். ச்..சே..!'' எரிந்து விழுந்தான்.
படுக்கை அறைக்குச் சென்றவன், "ஏன்டா, சாப்பிட மாட்டேங்கிறே? வா, வந்து சாப்பிடு.''
"அப்பா, உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கலாமா?''
"என்ன கேள்விடா...?''
"அப்பா, நீங்க ஒரு மணி நேரத்துல எவ்வளவு சம்பாதிப்பீங்க?''
"அதை ஏன்டா இப்ப கேக்கறே?''
"சொல்லுங்கப்பா...''
"நூறு ரூபா சம்பாதிக்கிறேன்.''
"அப்படின்னா, எனக்கு ஒரு அறுபது ரூபா கொடுங்கப்பா...''
"எதுக்குடா, அவ்வளவு பணம்? பொம்மை ஏதாச்சும் வாங்கப்போறீயா? அவ்வளவு எல்லாம் தரமுடியாது.''
"கடனாவாவது கொடுங்கப்பா...''
"கடனா..? அதை எப்படிடா, திருப்பிக் கொடுப்பே?''
"நான் கொஞ்ச கொஞ்சமா தினம் அம்மா சாக்லேட் வாங்க தர்ற காசை ஒரு ரூபா, ரெண்டு ரூபான்னு சேர்த்து வச்சிருக்கேன். அதுல இருந்து திருப்பி தந்துடுவேன்பா.''
"சரி, இந்தா...''அறுபது ரூபாயை எடுத்து மகனிடம் கொடுத்தான், ஈஸ்வர்.
சாப்பிட உட்கார்ந்த ஈஸ்வர், அப்போதும் மகன் வராது இருக்கவே படுக்கை அறைக்குள் சென்றார்.
தலையணை, படுக்கைக்குக் கீழே என்று எல்லா இடங்களில் இருந்தும் ரூபாய் நோட்டுகளை எடுத்து சேர்த்து வைத்து எண்ணிக் கொண்டு இருந்தான், ஹிதேஷ்.
"டேய்...என்னடா? இவ்வளவு பணம் வச்சிருக்கே? அப்புறம் ஏன் எங்கிட்ட வேறே கேட்டே? ஏதாச்சும் தண்ட செலவு செய்யப்
போறீயா?''"இல்லேப்பா... எண்ணி பார்த்தேம்பா...நூறு ரூபா இருக்குப்பா...இந்தாப்பா...''
"எனக்கு எதுக்குடா?''
"நீ தானேப்பா... ஒரு மணி நேரத்துல நூறு ரூபா சம்பாதிப்பேன்னு சொன்னே...?''
"அதுக்கு என்னடா?''
"அப்பா.... எனக்கு ஒரு மணி நேரம் ஒதுக்குப்பா...நாளைக்கு சீக்கிரம் வாப்பா... என்னை வண்டியில வெச்சி பார்க், பீச்சுன்னு அழைச்சிட்டுப் போப்பா... எனக்கு வேடிக்கை காட்டுப்பா... கதை சொல்லுப்பா... என்கூட சேர்ந்து ஓடி விளையாடுப்பா... அதுக்கு தாம்பா உனக்கு ஒரு மணி நேரத்தில நீ சம்பாதிக்கிற ரூபாயைக் கொடுக்கிறேம்பா...'' என்று அழுதவாறே சொன்னான், ஹிதேஷ்.
அதிர்ந்து போய் நின்றார், ஈஸ்வர்.
அவரது கண்கள் கலங்கின. தன் மகனிடம் பாசம் எதுவும் காட்டக்கூட நேரம் ஒதுக்காமல் இருந்தது தவறு தான் என்பதை உணர்ந்து அழுகையை அடக்க முடியாமல் கண்ணீர் விட ஆரம்பித்தார். மகனை கட்டித் தழுவியபடி, அப்போதே அவனைத் தூக்கி, வண்டியில் உட்கார வைத்து பீச்சிற்கு அழைத்துச் சென்றார்.
- புதுவை சந்திரஹரி
அவனது ஐந்து வயது மகன் ஹிதேஷ் அப்பாவுக்காக வாசலில் காத்து இருந்தான். அம்மா ராஜி எவ்வளவு அழைத்தும் சாப்பிட வராமல் வாசலிலேயே நின்று கொண்டு இருந்தான்.
அப்போது அப்பா வந்து கொண்டிருந்தார்.
"அப்பா...அப்பா...''என்று அவரிடம் ஓடிச் சென்றான்."என்னடா...வந்ததும், வராததுமாக இப்படி ஓடி வர்றே? நான் வண்டியெல்லாம் ஏத்தி, பேக்கை கீழே இறக்கி வைக்க வேண்டாமா? உள்ளே போடா...'' எரிந்து விழுந்தான், ஈஸ்வர்.
வாடிய முகத்துடன் உள்ளே வந்த ஹிதேஷ் சாப்பிட மறுத்து படுக்கையில் போய் அமர்ந்தான்.
"என்னங்க சொன்னீங்க? ஹிதேஷ் அழுதுகிட்டே இருக்கான். சாப்பிடவும் மாட்டேங்கிறான்'' என்று மனைவி கேட்கிறாள்.
"ஏன்டி, வந்ததும் நிம்மதியா இருக்க விடறானா? எவ்வளவு டென்ஷனா காலையில இருந்து அலையறேன். தெரியாது? ஒருவேளை ஒழுங்கா சாப்பிட்டு இருக்கேனா? ஒரு ராத்திரியாவது நிம்மதியா தூங்கி இருக்கேனா? இவன் வேற வந்ததும், வராததுமா இப்படி பாடா படுத்துறான். ச்..சே..!'' எரிந்து விழுந்தான்.
படுக்கை அறைக்குச் சென்றவன், "ஏன்டா, சாப்பிட மாட்டேங்கிறே? வா, வந்து சாப்பிடு.''
"அப்பா, உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கலாமா?''
"என்ன கேள்விடா...?''
"அப்பா, நீங்க ஒரு மணி நேரத்துல எவ்வளவு சம்பாதிப்பீங்க?''
"அதை ஏன்டா இப்ப கேக்கறே?''
"சொல்லுங்கப்பா...''
"நூறு ரூபா சம்பாதிக்கிறேன்.''
"அப்படின்னா, எனக்கு ஒரு அறுபது ரூபா கொடுங்கப்பா...''
"எதுக்குடா, அவ்வளவு பணம்? பொம்மை ஏதாச்சும் வாங்கப்போறீயா? அவ்வளவு எல்லாம் தரமுடியாது.''
"கடனாவாவது கொடுங்கப்பா...''
"கடனா..? அதை எப்படிடா, திருப்பிக் கொடுப்பே?''
"நான் கொஞ்ச கொஞ்சமா தினம் அம்மா சாக்லேட் வாங்க தர்ற காசை ஒரு ரூபா, ரெண்டு ரூபான்னு சேர்த்து வச்சிருக்கேன். அதுல இருந்து திருப்பி தந்துடுவேன்பா.''
"சரி, இந்தா...''அறுபது ரூபாயை எடுத்து மகனிடம் கொடுத்தான், ஈஸ்வர்.
சாப்பிட உட்கார்ந்த ஈஸ்வர், அப்போதும் மகன் வராது இருக்கவே படுக்கை அறைக்குள் சென்றார்.
தலையணை, படுக்கைக்குக் கீழே என்று எல்லா இடங்களில் இருந்தும் ரூபாய் நோட்டுகளை எடுத்து சேர்த்து வைத்து எண்ணிக் கொண்டு இருந்தான், ஹிதேஷ்.
"டேய்...என்னடா? இவ்வளவு பணம் வச்சிருக்கே? அப்புறம் ஏன் எங்கிட்ட வேறே கேட்டே? ஏதாச்சும் தண்ட செலவு செய்யப்
போறீயா?''"இல்லேப்பா... எண்ணி பார்த்தேம்பா...நூறு ரூபா இருக்குப்பா...இந்தாப்பா...''
"எனக்கு எதுக்குடா?''
"நீ தானேப்பா... ஒரு மணி நேரத்துல நூறு ரூபா சம்பாதிப்பேன்னு சொன்னே...?''
"அதுக்கு என்னடா?''
"அப்பா.... எனக்கு ஒரு மணி நேரம் ஒதுக்குப்பா...நாளைக்கு சீக்கிரம் வாப்பா... என்னை வண்டியில வெச்சி பார்க், பீச்சுன்னு அழைச்சிட்டுப் போப்பா... எனக்கு வேடிக்கை காட்டுப்பா... கதை சொல்லுப்பா... என்கூட சேர்ந்து ஓடி விளையாடுப்பா... அதுக்கு தாம்பா உனக்கு ஒரு மணி நேரத்தில நீ சம்பாதிக்கிற ரூபாயைக் கொடுக்கிறேம்பா...'' என்று அழுதவாறே சொன்னான், ஹிதேஷ்.
அதிர்ந்து போய் நின்றார், ஈஸ்வர்.
அவரது கண்கள் கலங்கின. தன் மகனிடம் பாசம் எதுவும் காட்டக்கூட நேரம் ஒதுக்காமல் இருந்தது தவறு தான் என்பதை உணர்ந்து அழுகையை அடக்க முடியாமல் கண்ணீர் விட ஆரம்பித்தார். மகனை கட்டித் தழுவியபடி, அப்போதே அவனைத் தூக்கி, வண்டியில் உட்கார வைத்து பீச்சிற்கு அழைத்துச் சென்றார்.
- புதுவை சந்திரஹரி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வேலைக்கு போதும் பெற்றோகளுக்கு இந்த கதை மூலம் தான் பிள்ளைகளின் மனக்குறையை அறிய இயலும்.
வேலை டென்ஷனை அங்கே விட்டுவிட்டு வீட்டுக்கு வந்ததும் குழந்தைகள் மனைவியுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
வேலை வேலை என்று குடும்பத்தை மறப்பது தவறு,
குடும்பம் என்று சொல்லிக்கொண்டு வேலையை மறப்பதும் தவறு.
அந்தந்த நேரம் அததற்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அண்ணா.
நல்ல கதை.
வேலை டென்ஷனை அங்கே விட்டுவிட்டு வீட்டுக்கு வந்ததும் குழந்தைகள் மனைவியுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
வேலை வேலை என்று குடும்பத்தை மறப்பது தவறு,
குடும்பம் என்று சொல்லிக்கொண்டு வேலையை மறப்பதும் தவறு.
அந்தந்த நேரம் அததற்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அண்ணா.
நல்ல கதை.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இது சரியான நெத்தியடிசிவா wrote:
"அப்பா.... எனக்கு ஒரு மணி நேரம் ஒதுக்குப்பா...நாளைக்கு சீக்கிரம் வாப்பா... என்னை வண்டியில வெச்சி பார்க், பீச்சுன்னு அழைச்சிட்டுப் போப்பா... எனக்கு வேடிக்கை காட்டுப்பா... கதை சொல்லுப்பா... என்கூட சேர்ந்து ஓடி விளையாடுப்பா... அதுக்கு தாம்பா உனக்கு ஒரு மணி நேரத்தில நீ சம்பாதிக்கிற ரூபாயைக் கொடுக்கிறேம்பா...'' என்று அழுதவாறே சொன்னான், ஹிதேஷ்.
இதுபோல் பாசதிற்காக ஏங்கும் நிறைய பிள்ளைகள் இருக்கத்தான் செய்கிறார்கள்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
இப்படிப்பட்ட பெற்றோா்கள் இருப்பதனால்தான் - பிற்காலங்களில் முதியோா் இல்லங்களுக்கு வரவேண்டியதாகி விடுகிறது.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நல்ல கதை.. இன்றைய கால பெற்றோகளுக்கு
Similar topics
» சரக்கு விலை எகிறும்; கோதுமை விலை குறையும்: கூடுதல் வருவாய் எதிர்பார்ப்பு
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» வரலாறு காணாத விலை உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
» உச்சத்துக்குச் சென்ற முட்டை விலை: வரலாறு காணாத விலை அதிகரிப்பு
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» வரலாறு காணாத விலை உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
» உச்சத்துக்குச் சென்ற முட்டை விலை: வரலாறு காணாத விலை அதிகரிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|