புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
48 Posts - 43%
heezulia
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
2 Posts - 2%
prajai
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
414 Posts - 49%
heezulia
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
28 Posts - 3%
prajai
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 24, 2011 11:57 pm

ஆசை Story01

கானாத்தூர் என்ற அழகிய கிராமத்தில் ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து துறவி தியானம் செய்து கொண்டிருந்தார். அவரைப் பார்க்க ஏழை விவசாயி ஒருவர் வந்தார்.

"சுவாமி வணங்குகிறேன்.''

"வந்த விஷயத்தைச் சொல், பக்தனே'' துறவி வாய் திறந்தார்.

"சுவாமி, நான் சிறுகச் சிறுக சம்பாதித்து, நூறு பவுன் வரை நகை சேர்த்து வைத்திருக்கிறேன். நான் இருப்பதோ, ஓலைக்குடிசை. காலமோ கெட்டுக்கிடக்குது. திருடர்கள் வந்து நகைகளை திருடி விடுவார்களோ என்று தினமும் என் மனம் பதறுகிறது. இரவில் நாய் குரைத்தாலும், ஏதாவது விபரீத சத்தம் கேட்டாலும் திருடன் தான் வருகிறானோ என்று பயமாக இருக்கிறது. அதனால், என் தூக்கம் கெடுகிறது. என் உடமைகளை காப்பாற்ற நீங்க தான் சுவாமி வழிகாட்டணும்.''

"ஆசை கூடாதப்பா.. ஆசையே துன்பத்திற்கு காரணமப்பா'' என்றார், துறவி.

"கவலைப்படாதே, உனக்கு ஒரு வழி சொல்கிறேன். உன் வீட்டின் பின்னால், ஒரு சிறிய வாழைத்தோட்டம் இருக்கிறதே, அது உன்னுடையது தானே?'' என்று கேட்டார்.

"ஆமாம், சுவாமி.''

"தோட்டத்தின் தெற்கு மூலையில் பழமையான ஒரு வேப்பமரம் ஒன்று நிற்கிறதா?''

"நிற்கிறது சுவாமி. அது உங்களுக்கு எப்படி தெரியும் சுவாமி?''

"இந்த துறவிக்கு தெரியாததா?'' என்று தாடியைத் தடவிக்கொண்டே புன்னகைத்தார், துறவி.

"நீ சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த நகைகளை ஒரே தங்கக் கட்டியாகச் செய்து கொள். அதை இன்று இரவு அந்த வேப்பமரத்தின் பக்கத்தில் இரண்டு அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி புதைத்து விடு. நாளை காலை எழுந்ததும், புதைத்த இடத்தை தோண்டிப் பார். இப்படியே தினமும் செய். உன் வீட்டிற்கு திருட வந்தவன், நகையை காணாமல் ஏமாந்து போகட்டும்'' என்றார், துறவி.

"சுவாமி, நல்ல யோசனை சொன்னீங்க. அதன்படியே செய்கிறேன்'' என்று கூறி விடைபெற்றார், விவசாயி.

சில நாட்களுக்குப் பின்னர்...

விவசாயி, பதறியபடி துறவியிடம் ஓடி வந்தார்.

"சுவாமி, தங்கக்கட்டி திருட்டுப் போய்விட்டது சுவாமி... நான் என்ன செய்வேன். அந்த திருடனை எப்படியாவது கண்டுபிடிக்கணும் சுவாமி. நீங்க தான் ஏதாவது ஒரு வழி சொல்லணும் சுவாமி'' என்று வேண்டினான்.

"சொல்றேன்பா, பொறுமையா கேள். களவு போன வேப்பமரத்தில் இருந்து நாலடி தூரத்துல ஒரு பூவரசு மரம் இருக்கிறதா?''

"இருக்கிறது, சுவாமி.!''

"இன்று இரவு, அந்த பூவரசு மரத்தின் அருகே இரண்டு அடி ஆழத்தில் தோண்டி, ஒரு செங்கலை புதைத்து விடு. வழக்கம் போல், காலை எழுந்ததும், தினமும் அதைத் தோண்டிப் பார். தங்கக் கட்டியை எடுத்த திருடன், சில நாட்களில் இதையும் எடுக்க வருவான். அப்படி தோண்டி எடுக்க யாரு வாராங்கன்னு தினமும் இரவு நீ மறைந்து இருந்து கவனி. மீண்டும் தங்க கட்டி இருக்கும்னு நினைச்சு அவன் தோண்ட வருவான். அவன் வரும்போது `லபக்' கென்று பிடித்து விடு என்றார், துறவி.

சரியான நேரத்துல நல்ல யோசனை சொன்னீங்க சுவாமி!'' என்று சந்தோஷத்துடன் சென்றார், விவசாயி.

துறவி சொன்னபடியே செய்தார் விவசாயி.

சில நாட்களில், திருடனை கையும் களவுமாகப் பிடித்து காவலரிடம் ஒப்படைத்தார். இழந்த நகைகளை திரும்பவும் பெற்றார்.

-ஆர்.கே.லிங்கேசன்



ஆசை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 25, 2011 3:11 am

நல்ல நீதிக்கதை மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆசை Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக