புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்
Page 1 of 1 •
22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்
படகு விபத்தில் உயிர் தப்பி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் பவுல்ராஜ் `தினத்தந்தி' நிருபரிடம் கண்ணீல் மல்க கூறியதாவது:-
ஞானஸ்தானம்
எனது மாமாவின் (சுந்தரபாண்டியனின் கடைசி மகன்) மகன் ஜுலியட்டுக்கு கும்மிடிப்பூண்டி சி.எஸ்.ஐ. ஆலயத்தில் ஞானஸ்தானம் கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் நாங்கள் அனைவரும் வீட்டில் இருந்து பகல் 11 மணிக்கு பழவேற்காடு ஏரிக்கு சென்றோம். அங்குள்ள தீவில் இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தோம். பின்னர் அங்கு பிரியாணி சாப்பிட்டோம்.
அதன்பின்னர் மாலை 3 மணிக்கு கரைக்கு திரும்புவதற்காக படகில் ஏறினோம். சரியாக பகல் 3.15 மணிக்கு படகு கடலில் வந்து கொண்டிருந்தது.அப்போது திடீரென்று கடல் உள்வாங்கியது. இதனால் எங்கள் படகு கடலுக்குள் இழுக்கப்பட்டது. படகை ஓட்ட முடியாமல் படகோட்டி திணறினார். இந்த நிலையில் பெண்கள் அனைவரும் ஒரு பக்கமாக நின்று கூச்சலிட்டனர். என்ன செய்வது என்றே தெரியாத நிலையில் ராட்சத கடல் அலை 10 அடி உயரத்துக்கு எழும்பியது.
கடலில் விழுந்தனர்
அந்த கடல் அலையில் எங்கள் படகு சிக்கியது. அப்போது சிலர் கடலில் விழுந்தனர். அவர்களை படகில் இருந்து சிலர் காப்பாற்ற கை கொடுத்தனர். இதனால் படகின் ஒருபக்கம் பாரம் அதிகமாகி படகு கவிழ்ந்தது.இதனால் படகில் இருந்த அனைவரும் கடலில் விழுந்து உயிருக்கு போராடினோம். ஆனால் யாரும் அவர்களை காப்பாற்ற முடியாததால் அவர்கள் தண்ணீரில் மூழ்கினார்கள்.
கம்பியை பிடித்து தப்பினோம்
நாங்கள் 3 பேர் மட்டும் கவிழ்ந்த படகின் ஒரு கம்பியை பிடித்த வண்ணம் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தோம். எங்கள் தாத்தா சுந்தரபாண்டியன் படகை பிடித்து சிறிது தூரம் வந்தார். ஆனால் அவரால் முடியவில்லை. சிறிது நேரத்தில் வந்த பெரிய கடல் அலை அவரையும் கடலுக்குள் இழுத்து சென்றது.கடலில் படகின் கம்பியை பிடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த எங்களை ஒரு மீனவர் வந்து மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தார்.இவ்வாறு சிறுவன் பவுல்ராஜ் கூறினான்.
அப்போது அவன் `எனது அப்பா, அம்மா, தம்பி எல்லோரும் இறந்து விட்டனர். எனக்கு சொந்தம்னு யாரும் இல்லை. ஒரு அத்தை மட்டும் இருக்கிறார். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. நான் அனாதையாகி விட்டேன் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதது அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.
மூன்று சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய மாவீரன் இளங்கோ இவர் தான்
படகு விபத்தில் உயிர் தப்பி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் பவுல்ராஜ் `தினத்தந்தி' நிருபரிடம் கண்ணீல் மல்க கூறியதாவது:-
ஞானஸ்தானம்
எனது மாமாவின் (சுந்தரபாண்டியனின் கடைசி மகன்) மகன் ஜுலியட்டுக்கு கும்மிடிப்பூண்டி சி.எஸ்.ஐ. ஆலயத்தில் ஞானஸ்தானம் கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் நாங்கள் அனைவரும் வீட்டில் இருந்து பகல் 11 மணிக்கு பழவேற்காடு ஏரிக்கு சென்றோம். அங்குள்ள தீவில் இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தோம். பின்னர் அங்கு பிரியாணி சாப்பிட்டோம்.
அதன்பின்னர் மாலை 3 மணிக்கு கரைக்கு திரும்புவதற்காக படகில் ஏறினோம். சரியாக பகல் 3.15 மணிக்கு படகு கடலில் வந்து கொண்டிருந்தது.அப்போது திடீரென்று கடல் உள்வாங்கியது. இதனால் எங்கள் படகு கடலுக்குள் இழுக்கப்பட்டது. படகை ஓட்ட முடியாமல் படகோட்டி திணறினார். இந்த நிலையில் பெண்கள் அனைவரும் ஒரு பக்கமாக நின்று கூச்சலிட்டனர். என்ன செய்வது என்றே தெரியாத நிலையில் ராட்சத கடல் அலை 10 அடி உயரத்துக்கு எழும்பியது.
கடலில் விழுந்தனர்
அந்த கடல் அலையில் எங்கள் படகு சிக்கியது. அப்போது சிலர் கடலில் விழுந்தனர். அவர்களை படகில் இருந்து சிலர் காப்பாற்ற கை கொடுத்தனர். இதனால் படகின் ஒருபக்கம் பாரம் அதிகமாகி படகு கவிழ்ந்தது.இதனால் படகில் இருந்த அனைவரும் கடலில் விழுந்து உயிருக்கு போராடினோம். ஆனால் யாரும் அவர்களை காப்பாற்ற முடியாததால் அவர்கள் தண்ணீரில் மூழ்கினார்கள்.
கம்பியை பிடித்து தப்பினோம்
நாங்கள் 3 பேர் மட்டும் கவிழ்ந்த படகின் ஒரு கம்பியை பிடித்த வண்ணம் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தோம். எங்கள் தாத்தா சுந்தரபாண்டியன் படகை பிடித்து சிறிது தூரம் வந்தார். ஆனால் அவரால் முடியவில்லை. சிறிது நேரத்தில் வந்த பெரிய கடல் அலை அவரையும் கடலுக்குள் இழுத்து சென்றது.கடலில் படகின் கம்பியை பிடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த எங்களை ஒரு மீனவர் வந்து மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தார்.இவ்வாறு சிறுவன் பவுல்ராஜ் கூறினான்.
அப்போது அவன் `எனது அப்பா, அம்மா, தம்பி எல்லோரும் இறந்து விட்டனர். எனக்கு சொந்தம்னு யாரும் இல்லை. ஒரு அத்தை மட்டும் இருக்கிறார். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. நான் அனாதையாகி விட்டேன் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதது அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.
மூன்று சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய மாவீரன் இளங்கோ இவர் தான்
போதுமான முன் எச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கபட்ட வில்லை . படகோட்டியும் முன் அனுபவம் இல்லாதவர் போல ..
சிறுவர்கள் மீட்ட மீனவர் இளங்கோ அவர்களுக்கு நன்றியும் , பாராட்டுகளும் ..
விபத்தில் குடும்பத்தினரை இழந்தவர்களுக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன் ..
விபத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் ..
சிறுவர்கள் மீட்ட மீனவர் இளங்கோ அவர்களுக்கு நன்றியும் , பாராட்டுகளும் ..
விபத்தில் குடும்பத்தினரை இழந்தவர்களுக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன் ..
விபத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Life Jacket இல்லாமல் இருக்கும் படகின் உரிமையை ரத்து செய்யவேண்டும்..........
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் கொடுமை...எந்தவிதமான தற்காப்பு/முன்னெச்சரிக்கை வசதிகள் இல்லாமல் படகை எப்படி ஓட்ட அனுமதி தருகிறார்கள்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
உயிாிழந்தோா்க்கு ஈகரையின் சாா்பாக ஆழ்ந்த இரங்கலை தொித்துக் கொள்கிறோம். சிறுவா்களை காப்பாற்றிய மீனவா் இளங்கோவனை பாராட்டுகிறோம். தமிழக அரசு அவரை உாிய விதத்தில் கௌரவிக்க வேண்டும் என ஈகரை தமிழ் களஞ்சியம் எதிா்பாா்க்கிறது. இனி இப்படிப்பட்ட விபத்துக்கள் ஏதும் நடந்திடா வண்ணம் முன்னேற்பாடுகள் செய்வது நல்லது.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
» ‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்
» டைட்டானிக் கப்பல் மூழ்கியது எப்படி?பரபரப்பு தகவல்கள் வெளியீடு
» 5 நாட்களாக தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் உயிருடன் இருந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்
» விமானத்தில் வெடிபொருள் பார்சல் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? தேடுதல் வேட்டை குறித்த பரபரப்பு தகவல்கள்
» பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்
» டைட்டானிக் கப்பல் மூழ்கியது எப்படி?பரபரப்பு தகவல்கள் வெளியீடு
» 5 நாட்களாக தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் உயிருடன் இருந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்
» விமானத்தில் வெடிபொருள் பார்சல் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? தேடுதல் வேட்டை குறித்த பரபரப்பு தகவல்கள்
» பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|