புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
![திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன் - Page 2 6556315877_c516c03c84](https://2img.net/h/farm8.staticflickr.com/7166/6556315877_c516c03c84.jpg)
திருவரங்கன் உலா ஒரு உண்மை சம்பவத்தை உள்வாங்கி எழுதப்பட்டது. கதை இதுதான். பதினான்காம் நூற்றாண்டில் (1323 AD) டில்லி சுல்தான் உளுக்கான் (இன்னொரு பெயர் முகமது பின் துக்ளக்) ஒரு பெரிய படையை திரட்டிக்கொண்டு தென்னிந்தியாவிற்கு வருகிறான். ஸ்ரீரங்கத்துக் கோவிலின் சொத்துக்களையும், திருவரங்கன் சிலையையும் (உலோகத்தால் ஆனா உற்சவர் சிலை) திருட வருகிறான். ஸ்ரீரங்கம் வாசிகள், கோவிலில் இருக்கும் தேவதாசிகள், வேதாந்த தேசிகர் (வடகலை ஐய்யங்கார்களின் ஆச்சாரியார்) மற்றும் பிள்ளை லோகாச்சரியார் அனைவரும் திருவரங்கனையும் கோவிலையும் காப்பாற்ற திட்டம் போடுகிறார்கள். தேசிகர், திருவரங்கனின் மூலவர் சிலையை (படுத்துக்கொண்டிருக்கும் ரங்கநாதர்) சுவர் எழுப்பச் சொல்லி மூடிவிடுகிறார். பின், உற்சவர் சிலையை எடுத்துக் கொண்டு, பிள்ளை லோகாச்சாரியார் மற்றும் ஒரு கூட்டத்துடன் சுல்தான் வீரர்கள் கண்களில் படாமல் ஸ்ரீரங்கத்திலிருந்து தப்பிக்கிறார். திருவரங்கன், ஸ்ரீரங்கத்திலிருந்து தொடங்கி அழகர் கோவில், மதுரை, எட்டயபுரம், அழவார் திருநகரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, சத்தியமங்கலம் வரை உலா சென்று பின் சத்தியமங்கலத்தில் தொலைகிறார். பின்னர், இருபது ஆண்டுகள் கழித்துக் கிடைக்கப்பெற்று பத்திரமாக திருப்பதிக்கு செல்கிறார்.
இதற்கிடையில் ஸ்ரீரங்கத்தில், கோவிலைச் சுற்றி உள்ள ஏழு மதில் சுவர்களில் (7 concentric walls) ஸ்ரீரங்கவாசிகள் ஆயுதங்கள் தாங்கி சுல்தான் வீரர்களுடன் போரிட்டு கோவிலைக் காக்க முயல்கிறார்கள். இதில் மொத்தம் பதிமூனாயிரம் ஸ்ரீரங்கவாசிகள் இறக்கிறார்கள். கோவில் தேவதாசிகள் தங்களுக்கு உடலுறவு மூலம் பரவும் நோயை வரவழைத்துக்கொண்டு சுல்தான் வீரர்களுடன் படுத்து அவர்களுக்கு நோயை பரப்புகிறார்கள். திருவரங்கனுக்காக இத்தனை தியாகங்கள் தேவையா? ஸ்ரீரங்கக் காரர்களுக்கு தேவை படுகிறது. இவர்களை பொறுத்தவரை திருவரங்கன் வெறும் பெருமாள் இல்லை. அவர்களுள் ஒருவன். அவர்களுக்கு எல்லாம் திருவரங்கன் ஒரு நாயகன்.
உளுக்கான் படை மெதுவாக வலுவிழக்கிறது. விஜயநகர அரசாங்கம் பலம் பெற்று தென்னிந்தியாவை சுல்தான் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றுகிறது. திருவரங்கன், திருப்பதியில் முப்பது ஆண்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பின்னர் ஸ்ரீரங்கம் திரும்புகிறார். தேசிகர் மதில் சுவரை இடித்து, திருவரங்கனை மீண்டும் அங்கு நிலை நாட்டுகிறார். விஜய நகர படையெடுப்பும், திருப்பதியிலிருந்து மீண்டு வரும் படலமும் 'மதுரா விஜயம்' நாவலில் அமைந்திருக்கும்.
மற்றொரு உண்மையான சங்கதி. உளுக்கான் படை எடுப்பதற்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் (1310 AD), மாலிக் கபூர் (Malik Kafur) தலைமையில் ஒரு படை ஸ்ரீரங்கம் வந்து நம்பெருமாளின் சிலையைத்திருடி டில்லிக்கு எடுத்துச்சென்று விட்டார்கள். மாலிக் கபுரின் மகள் சூரத்தானி, நம்பெருமாள் மீது காதல் வயப்பட்டு, சிலையை எடுத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வந்து, பெருமாளின் சந்நிதி முன் உயிர் துறந்து வைகுண்டம் அடைந்தாள். இன்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் 'துலுக்க நாச்சியார்' என்று ஒரு சந்நிதி இருக்கிறது. தினமும் அங்கு சப்பாத்தி செய்து அவளுக்கு சார்த்தும் வழக்கத்தை கடைபிடிக்கிறார்கள்.
தரவிறக்கம் செய்ய
திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்
![திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன் - Page 2 6556315877_c516c03c84](https://2img.net/h/farm8.staticflickr.com/7166/6556315877_c516c03c84.jpg)
திருவரங்கன் உலா ஒரு உண்மை சம்பவத்தை உள்வாங்கி எழுதப்பட்டது. கதை இதுதான். பதினான்காம் நூற்றாண்டில் (1323 AD) டில்லி சுல்தான் உளுக்கான் (இன்னொரு பெயர் முகமது பின் துக்ளக்) ஒரு பெரிய படையை திரட்டிக்கொண்டு தென்னிந்தியாவிற்கு வருகிறான். ஸ்ரீரங்கத்துக் கோவிலின் சொத்துக்களையும், திருவரங்கன் சிலையையும் (உலோகத்தால் ஆனா உற்சவர் சிலை) திருட வருகிறான். ஸ்ரீரங்கம் வாசிகள், கோவிலில் இருக்கும் தேவதாசிகள், வேதாந்த தேசிகர் (வடகலை ஐய்யங்கார்களின் ஆச்சாரியார்) மற்றும் பிள்ளை லோகாச்சரியார் அனைவரும் திருவரங்கனையும் கோவிலையும் காப்பாற்ற திட்டம் போடுகிறார்கள். தேசிகர், திருவரங்கனின் மூலவர் சிலையை (படுத்துக்கொண்டிருக்கும் ரங்கநாதர்) சுவர் எழுப்பச் சொல்லி மூடிவிடுகிறார். பின், உற்சவர் சிலையை எடுத்துக் கொண்டு, பிள்ளை லோகாச்சாரியார் மற்றும் ஒரு கூட்டத்துடன் சுல்தான் வீரர்கள் கண்களில் படாமல் ஸ்ரீரங்கத்திலிருந்து தப்பிக்கிறார். திருவரங்கன், ஸ்ரீரங்கத்திலிருந்து தொடங்கி அழகர் கோவில், மதுரை, எட்டயபுரம், அழவார் திருநகரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, சத்தியமங்கலம் வரை உலா சென்று பின் சத்தியமங்கலத்தில் தொலைகிறார். பின்னர், இருபது ஆண்டுகள் கழித்துக் கிடைக்கப்பெற்று பத்திரமாக திருப்பதிக்கு செல்கிறார்.
இதற்கிடையில் ஸ்ரீரங்கத்தில், கோவிலைச் சுற்றி உள்ள ஏழு மதில் சுவர்களில் (7 concentric walls) ஸ்ரீரங்கவாசிகள் ஆயுதங்கள் தாங்கி சுல்தான் வீரர்களுடன் போரிட்டு கோவிலைக் காக்க முயல்கிறார்கள். இதில் மொத்தம் பதிமூனாயிரம் ஸ்ரீரங்கவாசிகள் இறக்கிறார்கள். கோவில் தேவதாசிகள் தங்களுக்கு உடலுறவு மூலம் பரவும் நோயை வரவழைத்துக்கொண்டு சுல்தான் வீரர்களுடன் படுத்து அவர்களுக்கு நோயை பரப்புகிறார்கள். திருவரங்கனுக்காக இத்தனை தியாகங்கள் தேவையா? ஸ்ரீரங்கக் காரர்களுக்கு தேவை படுகிறது. இவர்களை பொறுத்தவரை திருவரங்கன் வெறும் பெருமாள் இல்லை. அவர்களுள் ஒருவன். அவர்களுக்கு எல்லாம் திருவரங்கன் ஒரு நாயகன்.
உளுக்கான் படை மெதுவாக வலுவிழக்கிறது. விஜயநகர அரசாங்கம் பலம் பெற்று தென்னிந்தியாவை சுல்தான் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றுகிறது. திருவரங்கன், திருப்பதியில் முப்பது ஆண்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பின்னர் ஸ்ரீரங்கம் திரும்புகிறார். தேசிகர் மதில் சுவரை இடித்து, திருவரங்கனை மீண்டும் அங்கு நிலை நாட்டுகிறார். விஜய நகர படையெடுப்பும், திருப்பதியிலிருந்து மீண்டு வரும் படலமும் 'மதுரா விஜயம்' நாவலில் அமைந்திருக்கும்.
மற்றொரு உண்மையான சங்கதி. உளுக்கான் படை எடுப்பதற்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் (1310 AD), மாலிக் கபூர் (Malik Kafur) தலைமையில் ஒரு படை ஸ்ரீரங்கம் வந்து நம்பெருமாளின் சிலையைத்திருடி டில்லிக்கு எடுத்துச்சென்று விட்டார்கள். மாலிக் கபுரின் மகள் சூரத்தானி, நம்பெருமாள் மீது காதல் வயப்பட்டு, சிலையை எடுத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வந்து, பெருமாளின் சந்நிதி முன் உயிர் துறந்து வைகுண்டம் அடைந்தாள். இன்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் 'துலுக்க நாச்சியார்' என்று ஒரு சந்நிதி இருக்கிறது. தினமும் அங்கு சப்பாத்தி செய்து அவளுக்கு சார்த்தும் வழக்கத்தை கடைபிடிக்கிறார்கள்.
தரவிறக்கம் செய்ய
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 908077சிவா wrote:மின்னூல் தரவிறக்கம் செய்ய
http://eegarai.info/?p=368
தரவிறக்கம் செய்ய புது முகவரி இணைக்கப்பட்டுள்ளது!
மேற்கோள் செய்த பதிவு: 1079425சிவா wrote:semselvan wrote:எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த புத்தகம் இது தரவிறக்க சுட்டி வேலை செய்யவில்லை
இன்னும் சில நிமிடங்களில் தரவிறக்கம் செய்யலாம்!
நன்றி சிவா, டவுன்லோட் செய்துகொண்டேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- krissriniபண்பாளர்
- பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
இதை மீண்டும் தரவேற்ற முடியுமா ??
நன்றி
நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஸ்ரீனிவாசன்
- badri2003பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014
நண்பரே, தங்களுக்காக. இதோ. 4 பாகங்கள்.
|
- pkselvaபண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013
நன்றி நண்பரே!
செல்வா!
செல்வா!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக்க நன்றி பத்ரி
.....என்னிடம் ஏற்கனவே இருக்கு என்றாலும் மீண்டும் டவுன்லோட் செய்து கொண்டேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krissriniபண்பாளர்
- பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
நன்றிகள் பல நண்பரே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஸ்ரீனிவாசன்
- கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014
அருமையான கதை
தரவிறக்க சுட்டி புதுப்பிக்கப்பட்டது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
கதை சுருக்கத்தை படித்தவுடன் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது ....
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா ...
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இன்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் 'துலுக்க நாச்சியார்' என்று ஒரு சந்நிதி இருக்கிறது. தினமும் அங்கு சப்பாத்தி செய்து அவளுக்கு சார்த்தும் வழக்கத்தை கடைபிடிக்கிறார்கள்.//
அத்துடன்சுவையான செய்தி, பெருமாளுக்கு லுங்கி கட்டி விடுவார்களாம்
அத்துடன்சுவையான செய்தி, பெருமாளுக்கு லுங்கி கட்டி விடுவார்களாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|