புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
107 Posts - 49%
heezulia
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
9 Posts - 4%
prajai
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
234 Posts - 52%
heezulia
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
18 Posts - 4%
prajai
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
5 Posts - 1%
Barushree
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ கடல் என்னும் தாயா?


   
   

Page 1 of 2 1, 2  Next

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Dec 27, 2011 11:46 am

கண்ணீர் கடல் நாங்கள்



---கண்ணீர் கடல் நாங்கள்---

நீ கடல் என்னும் தாயா? இல்லை
பிணம் தின்னும் பேயா?

சங்குகளை பொருக்கி பொருக்கி
சலித்துப் போன இவர்கள்
சடலங்களை பொருக்கி கொள்ளட்டும் என
சபதம் கொண்டாயா?
உன் அலைகள்
மண்ணில் விழுந்து விழுந்து
மரத்துப் போனதா?
உன் அலைகள்
மனிதனை விழுங்கி விழுங்கி
கொழுத்துப் போனதா?

உன்னை தாய் என்று
அன்பாய் அழைத்தோம்
தாய் தன் குழந்தயை
இடுப்பில் உட்கார வைத்து
உலா வருவாள்.

நீ ஏன்
உன் குழந்தைகளின்
இடுப்போடித்தாய்?

சோற்றில் உப்பிட்டு உண்ணும் எங்களுக்கு
சொரணை இருக்கிறதா என்று
சோதிப்பதுவோ?
உப்பே உடலென உருவானவளே! உனக்கு
கருணை இருக்கிறதா என்று
கேட்க வைப்பதோ?

உன் அலை கரம் கொண்டு
அரைந்தாலே நாங்கள்
அழுதுவிடுவோம்?
உன் பேரலைகள் என்னும்
பெரிய யானைக் கால் கொண்டு
இந்த மின்மின பூச்சிகளை
மிதித்தது சரிதானா?

உன் மர நடு விழாவில்
ஏன் மண்ணில்
விதைகளுக்கு பதிலாக
சதைகளை புதைத்துவிட்டு போனாய்?

சிகப்பு நிறம் வேண்டுமென
மனித ரத்தத்தை
எடுத்து கொண்டாயா?

நாசமாக்கத்தான்
என் நகரத்திற்குள்
நடந்து வந்தாயா?

வசைபாடும் எதிரிகள்
வாசல் வந்தால்க்கூட
"வா" என்றே அழைத்து
பழகிவிட்டோம்.
அதனால் தான் உன்னை
தடுக்க மறந்துவிட்டோம்.

அனுமதி கேட்க்காமல்
உன் அழகிய தேகத்தில்
கப்பலை மிதக்கவிட்டோம்
என்பதால்தான் - உன்
சேப்பலை வைத்து என்
செவிகளில் அரைந்தாயா?

காலை நனைத்த
உன் அலைகள்
எதோ மன்னிப்பு கேட்பதாய்
எண்ணி கொண்டிருந்த எனக்கு
" காலை வாரப் போகிறோம்
கவனமாய் இரு " என்று சொன்னது
காதில் விழவில்லை.

நாங்கள் இதுவரை
தொலைத்த பொருட்களை எல்லாம்
தெருக்களில் தேடிகொண்டிருந்தோம்.
நீதான்
தெருக்களையே தேட வைத்த
தேவதை.

நேசங்களை பறிகொடுத்து
என் உறவுகள்
நெஞ்சில் அடித்து அடித்து
அழுத காட்சி...
இன்னும் எங்களால்
சிரிக்க முடியவில்லை என்பதற்கு
அதுவே சாட்சி.

உனக்கு தின்பண்டமாய்
என் உடலாகிவிட்டது.


நாங்கள் சிந்திய கண்ணீர்
சிறு கடலாகிவிட்டது.

அன்புக்குரிய கடல்த்தாயே!
அடுத்த முறை நீ
வருவதாயிருந்தால்
அழுவதற்கு கூட
ஆள் இல்லாமல்
அனைவரையும்
அழித்துவிடு...

எங்களை அனாதையாய் மட்டும்
ஆக்கிவிடாதே!


---
தமிழ்தாசன்---





























ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 27, 2011 12:37 pm

அன்புக்குரிய கடல்த்தாயே!
அடுத்த முறை நீ
வருவதாயிருந்தால்
அழுவதற்கு கூட
ஆள் இல்லாமல்
அனைவரையும்
அழித்துவிடு...

எங்களை அனாதையாய் மட்டும்
ஆக்கிவிடாதே!

என்னை கவந்த வரிகள்
கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 27, 2011 1:56 pm

உன் அலை கரம் கொண்டு
அரைந்தாலே நாங்கள்
அழுதுவிடுவோம்?
உன் பேரலைகள் என்னும்
பெரிய யானைக் கால் கொண்டு
இந்த மின்மின பூச்சிகளை
மிதித்தது சரிதானா?

சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 27, 2011 4:49 pm

இந்த கவிதை வரிகளை படிச்சப்ப கண்கள் கலங்கியதை தடுக்க முடியவில்லை.




நீ கடல் என்னும் தாயா? Uநீ கடல் என்னும் தாயா? Dநீ கடல் என்னும் தாயா? Aநீ கடல் என்னும் தாயா? Yநீ கடல் என்னும் தாயா? Aநீ கடல் என்னும் தாயா? Sநீ கடல் என்னும் தாயா? Uநீ கடல் என்னும் தாயா? Dநீ கடல் என்னும் தாயா? Hநீ கடல் என்னும் தாயா? A
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Tue Dec 27, 2011 4:54 pm

கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 27, 2011 5:08 pm

நல்ல கவிதை .. சுனாமியின் இழப்பை அழகா ,வேதனையுடன் பதிவுசெய்கின்றது ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Dec 27, 2011 6:16 pm

ஹிஷாலீ wrote:அன்புக்குரிய கடல்த்தாயே!
அடுத்த முறை நீ
வருவதாயிருந்தால்
அழுவதற்கு கூட
ஆள் இல்லாமல்
அனைவரையும்
அழித்துவிடு...

எங்களை அனாதையாய் மட்டும்
ஆக்கிவிடாதே!

என்னை கவந்த வரிகள்
கவிதை அருமை நீ கடல் என்னும் தாயா? 224747944 நீ கடல் என்னும் தாயா? 224747944 நீ கடல் என்னும் தாயா? 224747944 நீ கடல் என்னும் தாயா? 224747944
நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Dec 27, 2011 6:17 pm

ஜாஹீதாபானு wrote:
உன் அலை கரம் கொண்டு
அரைந்தாலே நாங்கள்
அழுதுவிடுவோம்?
உன் பேரலைகள் என்னும்
பெரிய யானைக் கால் கொண்டு
இந்த மின்மின பூச்சிகளை
மிதித்தது சரிதானா?

நீ கடல் என்னும் தாயா? 224747944 நீ கடல் என்னும் தாயா? 224747944
நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Dec 27, 2011 6:19 pm

உதயசுதா wrote:இந்த கவிதை வரிகளை படிச்சப்ப கண்கள் கலங்கியதை தடுக்க முடியவில்லை.
நீ கடல் என்னும் தாயா? 67637 நீ கடல் என்னும் தாயா? 67637 நீ கடல் என்னும் தாயா? 67637 நீ கடல் என்னும் தாயா? 67637 நீ கடல் என்னும் தாயா? 67637 நீ கடல் என்னும் தாயா? 67637 நீ கடல் என்னும் தாயா? 67637

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Dec 27, 2011 6:19 pm

விஜயகுமார் wrote:கவிதை அருமை நீ கடல் என்னும் தாயா? 677196 நீ கடல் என்னும் தாயா? 677196
நீ கடல் என்னும் தாயா? 755837

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக