புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
59 Posts - 55%
heezulia
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
54 Posts - 55%
heezulia
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..?


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 26 Dec 2011 - 17:39

ஒரு நாடோடிக் கூட்டத்தினர் ராஜஸ்தான் பாலைவனம் வழியே தங்கள் ஒட்டகங்களுடன் போய்க்கொண்டிருந்தனர். சூரியன் மறைந்து இருள் சூழத் தொடங்கியதால் கூடாரங்கள் அமைத்துக் கொண்டு தங்க முற்பட்டார்கள். ஒட்டகங்களைத் தரையில் கழியை அடித்து கயிற்றால் கட்டிக் கொண்டு வந்த போது கடைசி ஒட்டகத்திற்கு கயிறு, கழி இரண்டும் இல்லை.

ஒட்டகத்தைக் கட்டாமல் விட முடியாது. தொலைந்து போனால் தேடிப்பிடிப்பது இயலாத காரியம். செய்வதறியாது தவித்தார்கள்.

வழிப்போக்கர் ஒருவர் அவ்வூர்ப் பெரியவர் ஒருவர் பெயரைச் சொல்லி, எப்படிப்பட்ட பிரச்சினைக்கும் அவரிடம் தீர்வும் உண்டு என்று சொல்லி அவரிடம் அந்த நாடோடிகளை அனுப்பி வைத்தார்.

பிரச்சினையைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பெரியவர் யோசனையோடு தாடியை நீவிக் கொண்டார். பிறகு, “சரி, கயிறு இல்லாவிட்டால் பரவாயில்லை. அந்த ஒட்டகத்துக்குப் பக்கத்தில் போய் அதைக் கட்டி வைப்பது போல் பாவனை செய்யுங்கள்” என்றார்.

பெரியவர் ஏதோ உளறுகிறார்கள் என்று நினைத்தாலும் அவர் சொன்னதைச் செய்து பார்ப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை அவர்களுக்கு. அவர் சொன்னது போலவே பாவனை செய்து விட்டுப்
படுக்கப் போய்விட்டார்கள்.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக குறிப்பிட்ட அந்த ஒட்டகத்தைத் தேடிப் போனார்கள். ஆச்சரியம்! அந்த இடத்திலிருந்து நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது!

சந்தோஷமாகக் கட்டியிருந்த ஒட்டகங்களை அவிழ்த்துக் கொண்டு, கூடாரங்களையும் கழற்றிக் கொண்டு புறப்படத் தயாரானபோது மறுபடியும் பிரச்சினை.

கட்டப்பட்டதாக பாவ்லா காட்டப்பட்ட ஒட்டகம் நகர மறுத்தது. அடித்தாலும் உதைத்தாலும், தள்ளினாலும் அங்கேயே நின்றது. மறுபடியும் அதே பெரியவரிடம் போனார்கள்.

“அதை அவிழ்த்து விட்டீர்களா இல்லையா?” என்று கேட்டார்.

பெரியவருக்கு மூளை கீளை பிசகிவிட்டதா என்று சந்தேகப்பட்ட நாடோடிகள், “அதைத்தான் கட்டவே இல்லையே?” என்றார்கள்.

“கட்டினது மாதிரி பாவனைதானே காட்டச் சொன்னீர்கள். அதைத்தான் செய்தோம்”

“அப்போ அவிழ்த்த மாதிரி பாவனை செய்யுங்கள்”
“ஏன்? நாங்கள்தான் கட்டவே இல்லையே?”

“சொன்னதைச் செய்யுங்கள்”

அவிழ்த்த மாதிரி பாவனை செய்ததும் ஒட்டகம் நடக்க ஆரம்பித்தது.


சுரேஷ் பத்மனாபன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 26 Dec 2011 - 17:43

கதை நல்லாயிருக்கு .. ஒட்டகம் இப்படிதானா..
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 26 Dec 2011 - 17:44

வை.பாலாஜி wrote:கதை நல்லாயிருக்கு .. ஒட்டகம் இப்படிதானா..

ஜாலி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon 26 Dec 2011 - 17:51

கதை நல்ல இருக்கு ஆனால் ஆனால் நீதி என்ன இதில் என்று தான் புரியவில்லை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Ila
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon 26 Dec 2011 - 17:53

,பகிர்ந்தமைக்கு நன்றி ,இதைதான் ஆடுகிற மாட்டை ஆடி கறக்கணும் பாடுகிற மாட்டை பாடி கறக்கணும் என்று சொன்னார்களோ
மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Image010ycm
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 26 Dec 2011 - 17:58

ஆமாம் பாட்டி , நானும் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் ..

சின்ன வயசுல பெரியவங்க கதை சொன்னவுடன் , " இந்த கதையின் மூலம் தெரியும் நீதி " என்று ஒரு மெசேஜ் சொல்லுவார்கள் ..அதேபோல நீங்களும் செய்யலாமே ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 26 Dec 2011 - 18:08

இளமாறன் wrote:கதை நல்ல இருக்கு ஆனால் ஆனால் நீதி என்ன இதில் என்று தான் புரியவில்லை
நான் நீதிக் கதையா சொல்லுறேன் சும்மா ஒரு கதை சொன்னேன் பைத்தியம் பைத்தியம்

கதையா படிக்கணும் அதை ஆராயக்கூடாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon 26 Dec 2011 - 18:17

இளமாறன் wrote:கதை நல்ல இருக்கு ஆனால் ஆனால் நீதி என்ன இதில் என்று தான் புரியவில்லை


நல்ல கதை ! அக்கா !

நாம் இயங்குவதற்கு தடை போடபட்டிருக்கிறது என்று நாமே நினைத்து எந்த முயற்சியும் எடுக்காமல் நின்றுவிடுகிறோம். அப்படி நின்றால் இறுதிவரை மற்றவர்களுக்கு அடிமையாய் தான் இருப்போம். முதலில் மனதளவில் உள்ள தடைகளை அகற்றினாலே முயற்ச்சி கைகூடிவிடும். என்பது தான் இந்த கதையின் நீதி யாய் இருக்கலாம்.



இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Thank-you015
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 26 Dec 2011 - 18:37

வை.பாலாஜி wrote:ஆமாம் பாட்டி , நானும் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் ..

சின்ன வயசுல பெரியவங்க கதை சொன்னவுடன் , " இந்த கதையின் மூலம் தெரியும் நீதி " என்று ஒரு மெசேஜ் சொல்லுவார்கள் ..அதேபோல நீங்களும் செய்யலாமே ..
நீதியா அப்படின்னா அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon 26 Dec 2011 - 18:38

கதை சூப்பர் பாட்டி ஜாலி ஜாலி



Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக