புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_m10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10 
68 Posts - 41%
heezulia
நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_m10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_m10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_m10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_m10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_m10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_m10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_m10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_m10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_m10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_m10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10 
319 Posts - 50%
heezulia
நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_m10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_m10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_m10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_m10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_m10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_m10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_m10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_m10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_m10நீ கடல் என்னும் தாயா? - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ கடல் என்னும் தாயா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Dec 27, 2011 11:46 am

First topic message reminder :

கண்ணீர் கடல் நாங்கள்



---கண்ணீர் கடல் நாங்கள்---

நீ கடல் என்னும் தாயா? இல்லை
பிணம் தின்னும் பேயா?

சங்குகளை பொருக்கி பொருக்கி
சலித்துப் போன இவர்கள்
சடலங்களை பொருக்கி கொள்ளட்டும் என
சபதம் கொண்டாயா?
உன் அலைகள்
மண்ணில் விழுந்து விழுந்து
மரத்துப் போனதா?
உன் அலைகள்
மனிதனை விழுங்கி விழுங்கி
கொழுத்துப் போனதா?

உன்னை தாய் என்று
அன்பாய் அழைத்தோம்
தாய் தன் குழந்தயை
இடுப்பில் உட்கார வைத்து
உலா வருவாள்.

நீ ஏன்
உன் குழந்தைகளின்
இடுப்போடித்தாய்?

சோற்றில் உப்பிட்டு உண்ணும் எங்களுக்கு
சொரணை இருக்கிறதா என்று
சோதிப்பதுவோ?
உப்பே உடலென உருவானவளே! உனக்கு
கருணை இருக்கிறதா என்று
கேட்க வைப்பதோ?

உன் அலை கரம் கொண்டு
அரைந்தாலே நாங்கள்
அழுதுவிடுவோம்?
உன் பேரலைகள் என்னும்
பெரிய யானைக் கால் கொண்டு
இந்த மின்மின பூச்சிகளை
மிதித்தது சரிதானா?

உன் மர நடு விழாவில்
ஏன் மண்ணில்
விதைகளுக்கு பதிலாக
சதைகளை புதைத்துவிட்டு போனாய்?

சிகப்பு நிறம் வேண்டுமென
மனித ரத்தத்தை
எடுத்து கொண்டாயா?

நாசமாக்கத்தான்
என் நகரத்திற்குள்
நடந்து வந்தாயா?

வசைபாடும் எதிரிகள்
வாசல் வந்தால்க்கூட
"வா" என்றே அழைத்து
பழகிவிட்டோம்.
அதனால் தான் உன்னை
தடுக்க மறந்துவிட்டோம்.

அனுமதி கேட்க்காமல்
உன் அழகிய தேகத்தில்
கப்பலை மிதக்கவிட்டோம்
என்பதால்தான் - உன்
சேப்பலை வைத்து என்
செவிகளில் அரைந்தாயா?

காலை நனைத்த
உன் அலைகள்
எதோ மன்னிப்பு கேட்பதாய்
எண்ணி கொண்டிருந்த எனக்கு
" காலை வாரப் போகிறோம்
கவனமாய் இரு " என்று சொன்னது
காதில் விழவில்லை.

நாங்கள் இதுவரை
தொலைத்த பொருட்களை எல்லாம்
தெருக்களில் தேடிகொண்டிருந்தோம்.
நீதான்
தெருக்களையே தேட வைத்த
தேவதை.

நேசங்களை பறிகொடுத்து
என் உறவுகள்
நெஞ்சில் அடித்து அடித்து
அழுத காட்சி...
இன்னும் எங்களால்
சிரிக்க முடியவில்லை என்பதற்கு
அதுவே சாட்சி.

உனக்கு தின்பண்டமாய்
என் உடலாகிவிட்டது.


நாங்கள் சிந்திய கண்ணீர்
சிறு கடலாகிவிட்டது.

அன்புக்குரிய கடல்த்தாயே!
அடுத்த முறை நீ
வருவதாயிருந்தால்
அழுவதற்கு கூட
ஆள் இல்லாமல்
அனைவரையும்
அழித்துவிடு...

எங்களை அனாதையாய் மட்டும்
ஆக்கிவிடாதே!


---
தமிழ்தாசன்---






























dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Dec 27, 2011 6:20 pm

வை.பாலாஜி wrote:நல்ல கவிதை .. சுனாமியின் இழப்பை அழகா ,வேதனையுடன் பதிவுசெய்கின்றது ..
நீ கடல் என்னும் தாயா? - Page 2 678642 நீ கடல் என்னும் தாயா? - Page 2 678642 நீ கடல் என்னும் தாயா? - Page 2 678642 நீ கடல் என்னும் தாயா? - Page 2 678642 நீ கடல் என்னும் தாயா? - Page 2 678642 நீ கடல் என்னும் தாயா? - Page 2 678642

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக