புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த கண்களுக்காக... Poll_c10அந்த கண்களுக்காக... Poll_m10அந்த கண்களுக்காக... Poll_c10 
25 Posts - 39%
heezulia
அந்த கண்களுக்காக... Poll_c10அந்த கண்களுக்காக... Poll_m10அந்த கண்களுக்காக... Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
அந்த கண்களுக்காக... Poll_c10அந்த கண்களுக்காக... Poll_m10அந்த கண்களுக்காக... Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அந்த கண்களுக்காக... Poll_c10அந்த கண்களுக்காக... Poll_m10அந்த கண்களுக்காக... Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அந்த கண்களுக்காக... Poll_c10அந்த கண்களுக்காக... Poll_m10அந்த கண்களுக்காக... Poll_c10 
4 Posts - 6%
Raji@123
அந்த கண்களுக்காக... Poll_c10அந்த கண்களுக்காக... Poll_m10அந்த கண்களுக்காக... Poll_c10 
2 Posts - 3%
M. Priya
அந்த கண்களுக்காக... Poll_c10அந்த கண்களுக்காக... Poll_m10அந்த கண்களுக்காக... Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
அந்த கண்களுக்காக... Poll_c10அந்த கண்களுக்காக... Poll_m10அந்த கண்களுக்காக... Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அந்த கண்களுக்காக... Poll_c10அந்த கண்களுக்காக... Poll_m10அந்த கண்களுக்காக... Poll_c10 
1 Post - 2%
Barushree
அந்த கண்களுக்காக... Poll_c10அந்த கண்களுக்காக... Poll_m10அந்த கண்களுக்காக... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த கண்களுக்காக... Poll_c10அந்த கண்களுக்காக... Poll_m10அந்த கண்களுக்காக... Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அந்த கண்களுக்காக... Poll_c10அந்த கண்களுக்காக... Poll_m10அந்த கண்களுக்காக... Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அந்த கண்களுக்காக... Poll_c10அந்த கண்களுக்காக... Poll_m10அந்த கண்களுக்காக... Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அந்த கண்களுக்காக... Poll_c10அந்த கண்களுக்காக... Poll_m10அந்த கண்களுக்காக... Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அந்த கண்களுக்காக... Poll_c10அந்த கண்களுக்காக... Poll_m10அந்த கண்களுக்காக... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அந்த கண்களுக்காக... Poll_c10அந்த கண்களுக்காக... Poll_m10அந்த கண்களுக்காக... Poll_c10 
7 Posts - 2%
prajai
அந்த கண்களுக்காக... Poll_c10அந்த கண்களுக்காக... Poll_m10அந்த கண்களுக்காக... Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
அந்த கண்களுக்காக... Poll_c10அந்த கண்களுக்காக... Poll_m10அந்த கண்களுக்காக... Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அந்த கண்களுக்காக... Poll_c10அந்த கண்களுக்காக... Poll_m10அந்த கண்களுக்காக... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அந்த கண்களுக்காக... Poll_c10அந்த கண்களுக்காக... Poll_m10அந்த கண்களுக்காக... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த கண்களுக்காக...


   
   
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Mon Dec 26, 2011 1:05 pm

மேன்மையின் அருள் ததும்பி
வழிகிறது உன் கண்களில்

என் எல்லாவற்றையும் விட்டுவிட்டு
உன் வாசலில் நின்றுகொண்டு
நான் கதறி அழுவது
அந்த கண்களுக்காகவே

சற்றே இமைதிறந்து எனைப்பார்
அன்புடை பெண்ணென என்புறம் ஒளிபாய்ச்சு

சுருண்ட உன் கூந்தலை அல்ல
நான் விரும்புவது
மென் சருமம் போர்த்திய கைகளையோ
வழுகல்தன்மை கூடிய கன்னங்களையோ
சதா விளிக்கும் உதடுகளையோ அல்ல
என்று மீளமுடியா ஆழமுள்ள அந்த கண்களையே

சுவைக்கபோகும் பால் துளிகளுக்காய்
பரபரத்தபடி
கயிறு பிணைந்திருக்கும்
கல்கம்பத்தை சுற்றிவரும்
கன்றுக்குட்டியென
அக்கண்களுக்காகவே
தவித்து துடிக்கிறேன்

ஒரேயொரு முறையேனும்
கேள் தேவதையே!
ஒரேயொரு முறையேனும்
உன் கண்களை ஸ்பரிசிக்க விரும்புகிறேன்
அப்போதுதான் பூவைச் சுமந்திருந்த
என் கைகளாலும்
அப்போதுதான் ஆரஞ்சு சாறு நனைந்திருந்த
என் உதடுகளாலும்.


(2006-ஆம் வருடம் என் நண்பர் சுகுமார் நடத்திய "தோழி அட்சயா" எனும் இதழில் வெளிவந்த எனது கவிதை)

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 26, 2011 1:09 pm

அனந்தம் ஜீவ்னி wrote:

என் எல்லாவற்றையும் விட்டுவிட்டு
உன் வாசலில் நின்றுகொண்டு
நான் கதறி அழுவது
அந்த கண்களுக்காகவே

உண்மையான சிறந்த நட்புக்கு எடுத்துக்காட்டு இந்த வரிகளே!
கவிதை எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் அந்த கண்களுக்காக... 154550 அந்த கண்களுக்காக... 154550 அந்த கண்களுக்காக... 154550
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Mon Dec 26, 2011 1:13 pm

ரேவதி wrote:
அனந்தம் ஜீவ்னி wrote:

என் எல்லாவற்றையும் விட்டுவிட்டு
உன் வாசலில் நின்றுகொண்டு
நான் கதறி அழுவது
அந்த கண்களுக்காகவே

உண்மையான சிறந்த நட்புக்கு எடுத்துக்காட்டு இந்த வரிகளே!
கவிதை எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் அந்த கண்களுக்காக... 154550 அந்த கண்களுக்காக... 154550 அந்த கண்களுக்காக... 154550

நன்றிகள் பல ரே ... நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Dec 26, 2011 1:25 pm

காதல் ததும்பி வழிந்து
தழுவி நழுவி
வழுவி வழுவிச் செல்கிறது...



அந்த கண்களுக்காக... 224747944

அந்த கண்களுக்காக... Rஅந்த கண்களுக்காக... Aஅந்த கண்களுக்காக... Emptyஅந்த கண்களுக்காக... Rஅந்த கண்களுக்காக... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 26, 2011 1:32 pm

என் எல்லாவற்றையும் விட்டுவிட்டு
உன் வாசலில் நின்றுகொண்டு
நான் கதறி அழுவது
அந்த கண்களுக்காகவே

உண்மையான அன்பை புரிந்து கொள்ள எல்லோருக்கும் சக்தி இருப்பது இல்லை சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அந்த கண்களுக்காக... Ila
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Dec 26, 2011 1:35 pm

அருமையான கவிதை சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

அந்த கண்களுக்காக... Jjji
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Mon Dec 26, 2011 1:36 pm

RaRa3275 wrote:காதல் ததும்பி வழிந்து
தழுவி நழுவி
வழுவி வழுவிச் செல்கிறது...

இளமாறன் wrote:
உண்மையான அன்பை புரிந்து கொள்ள எல்லோருக்கும் சக்தி இருப்பது இல்லை சூப்பருங்க சூப்பருங்க

நன்றிகள் மிகவும் ...... நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக