புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
2 Posts - 18%
heezulia
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
372 Posts - 49%
heezulia
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
25 Posts - 3%
prajai
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த புண்ணியவதி


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 20, 2011 5:32 pm

அந்த புண்ணியவதி Mother


நிசப்தங்களை கொண்டு
சிறையிட்டு இருந்தது
வீதியில் அந்த வீடு


வீட்டின் மேற்கூரையில்
கரைந்து கொண்டு இருந்தது
குஞ்சுக்கு இறைதேடிவந்த காகம்


ஒன்றுக்கு இரண்டு முறை
பூட்டிய வாசலின்கீழ் படுத்துவிட்டு
மெளனமாக சென்றது
வீதியில் உலவும் நாய்


வாசல் திறக்கும் எதிர்பார்ப்பில்
அமைதியாக காத்திருந்தான்
ஊரின் வாடிக்கைப் பிச்சைக்காரன்


அந்த அம்மாவுக்கு
உடல் நிலை மோசமாய்
நேற்று இரவு மருத்துவமனையில்
கொண்டு போயிட்டாங்களாம்


வீதியில் நடந்துபோன யாரோ
பேசிக்கொண்டு போனார்
பூட்டிய வீட்டின் காரணத்தை


காக்காவுக்கு படச்சிட்டுதான்
தினமும் சாப்பிடுவாங்க
அதுதான் காக்க கரையிது


வாசலையே சுத்துக்கிட்டு வரும்
இந்த நாயிக்கும் மதியம்
சோறு அவங்கதான் வைப்பாங்க


இன்னைக்கு வா சோறுதாரேன்
அந்த மகராசி சொன்னாங்களாம்
அந்த அம்மாவுக்கு என்னாச்சின்னு தெரியாம
காத்துகிட்டு கெடக்கான்
அந்த பிச்சைக்காரன்


அந்த புண்ணியவதி இல்லாம
வீடே வெறிச்சோடி கிடக்குது
பக்கத்து வீட்டில் கூடிநின்றவர்கள்
ஒருவர்கொருவர் பேசிக்கொண்டனர்


நிதமும் உணவுப் படியளக்கும்
அந்த புண்ணியவதியின் நிலையறியாது
மேற்கூரையில் காகமும்
வீதியில் நாயும் ,பிச்சைக்காரனும்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 20, 2011 5:35 pm

நெக்ழ்சி கவிதை மிக மிக அருமை அதைவிட அந்த படம் அருமயோ அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அதுசரி அந்த புண்ணியவதி பிழதார்களா இல்லயா



ஈகரை தமிழ் களஞ்சியம் அந்த புண்ணியவதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 20, 2011 6:19 pm

balakarthik wrote:நெக்ழ்சி கவிதை மிக மிக அருமை அதைவிட அந்த படம் அருமயோ அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அதுசரி அந்த புண்ணியவதி பிழதார்களா இல்லயா

மிக்க நன்றி நண்பா

சினிமா மற்றும் கதைகளில் மட்டும் சுபம் போட்டு முடித்து விடலாம்
நிஜ வாழ்க்கையில் சாத்தியமல்ல என்ன நண்பா அப்படித்தானே

அந்த புண்ணியவதி வருவாள் என்ற நம்பிக்கையில் அவர்கள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 20, 2011 7:43 pm

தாக்கமுள்ள கவிதை எளிய நடையில்.....

வித்தியாச படைப்புகளின் வரிசையில் இந்த கவிதையும் சேரும் செய்தாலி....

எதிர்ப்பார்ப்புகள் பொய்க்காது என்ற நம்பிக்கையுடன் காகம், நாய், பிச்சைக்காரனுடன் நாமும்.....

நம்பிக்கையுடன் கரையும் காகமும் காத்திருக்கும் நாயும் பிச்சைக்காரனும் அந்த தாய் திரும்பி நலமுடன் வந்து அன்னமிட்டு காக்கட்டும் இவர்களை....

அருமையான சிந்தனைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.....
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அந்த புண்ணியவதி 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 20, 2011 7:54 pm

ஒரு புண்ணியவதியின் கவிதை போட்டு மனம் குளிரவைத்த செய்தாலிக்கு நன்றிகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 20, 2011 8:04 pm

திரைக் கதை யொன்று கண்முன்னே உலவிய உணர்வு பிறந்தது வரிகளை படித்தபோது அருமை தோழா வாழ்த்துகள்



நேசமுடன் ஹாசிம்
அந்த புண்ணியவதி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 21, 2011 10:14 am

மஞ்சுபாஷிணி wrote:தாக்கமுள்ள கவிதை எளிய நடையில்.....

வித்தியாச படைப்புகளின் வரிசையில் இந்த கவிதையும் சேரும் செய்தாலி....

எதிர்ப்பார்ப்புகள் பொய்க்காது என்ற நம்பிக்கையுடன் காகம், நாய், பிச்சைக்காரனுடன் நாமும்.....

நம்பிக்கையுடன் கரையும் காகமும் காத்திருக்கும் நாயும் பிச்சைக்காரனும் அந்த தாய் திரும்பி நலமுடன் வந்து அன்னமிட்டு காக்கட்டும் இவர்களை....

அருமையான சிந்தனைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.....



சில நல்ல மனிதர்களின் வாழ்க்கை நம் அகத்தை தாக்கி எதையோ போதிக்கிறது
அதனால் உருவானதுதான் இந்த கிறுக்கல்

உங்கள் அன்புக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 21, 2011 10:16 am

கலை wrote:ஒரு புண்ணியவதியின் கவிதை போட்டு மனம் குளிரவைத்த செய்தாலிக்கு நன்றிகள்..!

மிக்க நன்றி கலை அண்ணா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 21, 2011 10:18 am

ஹாசிம் wrote:திரைக் கதை யொன்று கண்முன்னே உலவிய உணர்வு பிறந்தது வரிகளை படித்தபோது அருமை தோழா வாழ்த்துகள்


மிக்க நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Apr 21, 2011 10:22 am

இந்த கவிதையா எப்படி பாராட்டுறதுன்னு தெரியல நண்பா இதை படிக்கும் பொது எனக்கு அழுகையே வந்துருச்சு ரொம்ப பிரமாதமா இருக்கு அந்த புண்ணியவதி 677196 அந்த புண்ணியவதி 677196 அந்த புண்ணியவதி 677196 அந்த புண்ணியவதி 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக