புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்திலேயே ஐயப்பன் கோவிலை எழுப்புவோம்-தென்காசியில் பரபரப்பு போஸ்டர் Poll_c10தமிழகத்திலேயே ஐயப்பன் கோவிலை எழுப்புவோம்-தென்காசியில் பரபரப்பு போஸ்டர் Poll_m10தமிழகத்திலேயே ஐயப்பன் கோவிலை எழுப்புவோம்-தென்காசியில் பரபரப்பு போஸ்டர் Poll_c10 
5 Posts - 63%
heezulia
தமிழகத்திலேயே ஐயப்பன் கோவிலை எழுப்புவோம்-தென்காசியில் பரபரப்பு போஸ்டர் Poll_c10தமிழகத்திலேயே ஐயப்பன் கோவிலை எழுப்புவோம்-தென்காசியில் பரபரப்பு போஸ்டர் Poll_m10தமிழகத்திலேயே ஐயப்பன் கோவிலை எழுப்புவோம்-தென்காசியில் பரபரப்பு போஸ்டர் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தமிழகத்திலேயே ஐயப்பன் கோவிலை எழுப்புவோம்-தென்காசியில் பரபரப்பு போஸ்டர் Poll_c10தமிழகத்திலேயே ஐயப்பன் கோவிலை எழுப்புவோம்-தென்காசியில் பரபரப்பு போஸ்டர் Poll_m10தமிழகத்திலேயே ஐயப்பன் கோவிலை எழுப்புவோம்-தென்காசியில் பரபரப்பு போஸ்டர் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்திலேயே ஐயப்பன் கோவிலை எழுப்புவோம்-தென்காசியில் பரபரப்பு போஸ்டர்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Dec 25, 2011 7:05 pm

குற்றாலம்: ஐயப்ப பக்தர்களே சிந்தியுங்கள், உங்கள் பணத்தில் வாழும் கேரள அரசு, உங்களை அடித்து துரத்துவது நியாயமா, ஐயப்பன் கோவிலை தமிழகத்தில் உருவாக்குவோம் என்று ஒரு போஸ்டர் குற்றாலம், தென்காசி பகுதிகளில் ஒட்டப்பட்டிருக்கிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் அமைந்துள்ள சபரி்மலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் விரதமிருந்து கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதங்களுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சென்று வருகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து தமிழகம் வழியாக கேரளா செல்லும் ஐயப்ப பக்தர்கள் வாகனங்களை அம்மாநில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், சமூக விரோதிகள் தாக்கி வருகின்றனர். இது தவிர தமிழக அரசுப் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மீது வீசி தாக்கி வருவதால் தமிழகத்திலிருந்து கேரள செல்லும் ஐயப்ப பக்தர்கள் சாம்பவர்வடகரை, குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆலயங்களுக்கு சென்று மாலையை கழட்டி விரதத்தை முடித்து வருகின்றனர்.

இந்நிலையில் குற்றாலம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் கூறியிருப்பதாவது,

ஐயப்ப பக்தர்களே சிந்தியுங்கள்
உங்கள் பணத்தில் வாழும் கேரள அரசு
உங்களை அடித்து துரத்துவது நியாயமா
ஐயப்பன் கோவிலை தமிழகத்தில் உருவாக்குவோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ஐயப்ப பக்தர்களிடையே மகிழ்ச்சியையும், எல்லை பகுதி மலையாளிகளிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தட்ஸ் தமிழ்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 25, 2011 10:38 pm

உண்மையில் நல்ல ஒரு ஐடியா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 25, 2011 11:05 pm

நல்ல ஐடியா தான்
அதே போல ஒரு திருப்பதி கோவிலும் தமிழ் நாட்டில் வந்து விட்டால் அரசு கஜானா ரொம்பி விடும் ஜாலி ஜாலி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழகத்திலேயே ஐயப்பன் கோவிலை எழுப்புவோம்-தென்காசியில் பரபரப்பு போஸ்டர் Ila
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Dec 26, 2011 10:10 am

இளமாறன் wrote:நல்ல ஐடியா தான்
அதே போல ஒரு திருப்பதி கோவிலும் தமிழ் நாட்டில் வந்து விட்டால் அரசு கஜானா ரொம்பி விடும் ஜாலி ஜாலி





ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 26, 2011 10:42 am

இதில் என்ன தப்பு இருக்கு ,இங்கும் ஒரு ஐய்யப்பன் கோவில் இருந்தால் பக்தர்களுக்கு ஸ்வாமி தரிசனம் செய்வது இன்னும் எளிதாக இருக்குமே

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 26, 2011 10:44 am

இது நல்ல ஐடியாதான்...எங்கு இருந்தாலும் கடவுள்தானே..ஏன் ஐய்யப்பன் இங்கே கூப்பிட்டால் வர மாட்டேன் என்றா சொல்ல போகிறார்..




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக