புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
14 Posts - 70%
heezulia
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
8 Posts - 2%
prajai
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
4 Posts - 1%
mruthun
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிகளாக மாறும் சாம்பல்!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Dec 25, 2011 6:37 pm


நம் அன்புக்குரியவர்கள் இறந்து விட்டால் என்ன செய்வோம்? ஒரு சில நாட்களுக்கு அழுவோம்; ஒரு சில மாதங்களுக்கு கவலைப்படுவோம். ஒரு சில ஆண்டுகளானால்? இறந்தவரை பற்றிய நினைவுகளை, மனதின் ஒரு ஓரத்தில் தள்ளி வைத்துவிட்டு, நம் வேலையை கவனிக்க துவங்கி விடுவோம்.
ஆனால், இறந்தவர்களின் உடலை எரித்த சாம்பலை, நினைவுச் சின்னமாக்கி, அதை எப்போதும், நம்முடன் வைத்துக் கொள்ளும் அளவுக்கு ஒரு புதுமையான நடைமுறையை தென் கொரியாவில் பின்பற்றுகின்றனர் என்றால் நம்ப முடிகிறதா?
உலகில் மக்கள் தொகை அடர்த்தி அதிகம் கொண்ட நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. உலகின் மற்ற நாடுகளை விட, தென் கொரியாவில் நிலத்துக்கு மதிப்பு அதிகம். இங்கு இறந்தவர்களின் உடல்களை புதைக்கும் மரபு பின்பற்றப்படுகிறது. ஆனால், வசிப்பதற்கே நிலம் கிடைக்காத போது, புதைப்பதற்கு கணிசமான அளவில் நிலத்தை ஒதுக்க முடியுமா? இதனால், தென் கொரிய அரசு, “இறந்தவர்களின் உடல்களை புதைக்காமல், எரித்து விடுங்கள்…’ என தீவிர பிரசாரம் செய்தது. அரசு காட்டுக் கத்தலாக கத்திய போதும், இதை யாருமே பொருட்படுத்தவில்லை. இதையடுத்து, 2000ல் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, உடலை புதைக்க வேண்டுமானால், முன் கூட்டியே அதுகுறித்து அரசுக்கு தகவல் தெரிவித்து, பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், புதைக்கப்பட்ட, 60 ஆண்டுகளுக்கு பின், கல்லறையில் இருந்து புதைக்கப்பட்டவர்களின் உடல், தோண்டி எடுக்கப்பட்டு, அந்த இடம் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்படும்.
இந்த வினோதமான சட்டத்துக்கு பெரிய அளவில் பயன் கிடைத்தது. இதற்கு பின், பெரும்பாலான உடல்கள் எரியூட்டப்பட்டன. தென் கொரிய மக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை, தங்களுக்கு சாதகமாக்கி, லாபம் பார்க்க முடிவு செய்தன, சில நிறுவனங்கள்.
இதன்படி, இறந்தவர்களின் உடல் எரிக்கப்பட்டவுடன், அதில் இருந்து கிடைக்கும் சாம்பல் மற்றும் கரித் துகள்களை, குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் கொடுத்தால், அவர்கள் அதை, அதிகபட்ச வெப்பநிலை மற்றும் அழுத்தத்துக்கு ஆளாக்கி, கண்ணாடி போன்ற வெள்ளை கற்களாக்கி விடுகின்றனர். பின், இந்த படிகங்களை, சில ரசாயணங்களை சேர்த்து, கழுத்து மற்றும் கைகளில் அணிந்து கொள்ளும் பாசி மணிகள் போல் மாற்றி, அதற்கு வர்ணம் பூசி, உறவினர்களிடம் கொடுத்து விடுகின்றனர். இந்த மணிகளை, இறந்தவர்களின் உறவினர்கள், அவர்களின் நினைவாக, எப்போதும் வைத்துக் கொள்ளலாம். சாம்பலை மணிகளாக்குவதற்கு, 90 நிமிடங்கள் போதும். இதற்கான மொத்த செலவு, 4,500 ரூபாய் தான்.
இந்த புதுமையான வியாபாரம், தற்போது, தென் கொரியாவில் சக்கை போடு போடுகிறது. தென் கொரியாவில் உள்ள போன்யாங் என்ற நிறுவனம் தான், இதில் கொடி கட்டி பறக்கிறது. வழக்கம் போல், தென் கொரியாவில் உள்ள பழைமைவாதிகள் இதற்கும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இறந்தவர்களை நினைவு படுத்துகிறோம் என்ற பெயரில், தங்களின் வியாபார தந்திரத்துக்காக, இறந்தவர்களை அவமதிக்கின்றனர் என்பது, அவர்களின் குமுறல்.

மணிகளாக மாறும் சாம்பல்! E_1323928724

http://senthilvayal.wordpress.com



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மணிகளாக மாறும் சாம்பல்! 1357389மணிகளாக மாறும் சாம்பல்! 59010615மணிகளாக மாறும் சாம்பல்! Images3ijfமணிகளாக மாறும் சாம்பல்! Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக