புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருந்திவிடு ! திருந்த மறுத்தால் திருத்தப் படுவாய் ! கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 •
திருந்திவிடு ! திருந்த மறுத்தால் திருத்தப் படுவாய் ! கவிஞர் இரா .இரவி
முல்லைப் பெரியாறு அணை இன்னும்
ஆயிரம் வருடங்கள்ஆயுள் கொண்டது
அதிகம் படித்த மாநிலமாக இருந்தால் போதுமா ?
அறிவு கொண்டு சிந்திக்க வேண்டாமா ?
கேழ்வரகில் நெய் வடிகின்றது என்றால்
கேட்போரின் மதி எங்கே போனது ?
பென்னிகுக் என்ற மாமனிதனின் மூளையால்
பண்டைத்தமிழர் உழைப்பால் உருவானது
யார் அணையை யாரடா உடைப்பது ?
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
உச்ச நீதி மன்றம் சொன்னதை கேட்க மறுத்தால்
உச்சி மண்டையில் கொட்ட வேண்டி வரும்
ஆரஜக கேரளா அரசை கலைக்க வேண்டி வரும்
அன்பாக சொல்கிறோம் அறிந்து கொள் !
சபரி மலை வரும் தமிழர்களை தாக்குகின்றாய் !
பழனி மலை வரும் மலையாளிகளை மனதில் வை !
அணையின் நிலைத்த ஆயுளுக்காக வைத்த துளையில்
அங்கு வடியும் நீரை கசிவு என்று பொய் உரைக்கிறாய் !
அணை எந்தக் காலமும் உடையாது உணர்ந்திடு !
அப்படியே உடைந்தாலும் மேல் நோக்கி பாயாது!
புதிய அணை கட்டும் எண்ணத்தை அகற்றிவிடு !
பழைய அணையின் நீரின் உயரத்தை உயர்த்திவிடு !
கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிகின்றாய் !
எறிந்த கல் திரும்பி வந்தால் என்னாகும் ?
மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புகின்றாய் !
துப்பிய எச்சில்உனக்கே திரும்பும் அறிந்திடு !
இடைத்தேர்தல் வெற்றிக்காக நாடகம் ஆடுகிறாய் !
என்பது இன்னும் புரியவில்லை கேரளா மலையாளிகளுக்கு
மிக மலிவான அரசியல் நடத்தும் மடையனே !
மிக விரைவில் திருந்திடு அல்லது திருத்தப்படுவாய்!
பொய்யை திரும்பத் திரும்பசொன்னாலும் மெய்யன்று
பொய் கெட்டிக்காரன் சொன்னாலும் எட்டு நாளைக்குதான்
பலமாக உள்ள அணையை உடைக்க திட்டம் தீட்டி
பணம் கொள்ளை அடிக்க காணும் கனவு பலிக்காது
கேரளத்து அரசியல்வாதிகளின் சுய நலத்திற்கு
கேரளா மக்களே இரையாகி விடாதீர்கள்
அரிசி பருப்பு மாடு என உங்களுக்கு உண்பதற்கு
அனைத்தும் வழங்கிடும் தமிழகத்திற்குத் துரோகம் செய்யாதீர் !
அன்று தமிழகத்தின் எல்லைகளை இழந்தோம்
அன்று தானம் தந்த இடத்தில் தமிழரைத் தாக்குகின்றனர் !
ஒண்ட வந்த பிடரி ஊர் பிடாரியை விரட்டிய கதையாக
ஒண்டக் கொடுத்த இடத்தில தமிழரை அடிக்கின்றனர்
தமிழன் ஏமாளியாக இருந்த காலம் மலை ஏறிவிட்டது
தமிழன் விழித்து விட்டான் மலையாளியே திருந்திவிடு
இழித்தவாயனாக இருந்த காலம் முடிந்து விட்டது
இனி காரியவாதி ஆகிவிட்டது தமிழினம்
அணையை உடைக்கும் எண்ணத்தை கைவிடு
உடைக்க நினைத்தால் உதய் படுவாய் உறுதி !
பத்மனாப புர கோயில் நகைகள் யாவும்
பழைய தமிழக மன்னர்கள் வைத்தது
உடனடியாக நகைகள் அனைத்தையும்
உரிமையாளரான தமிழகத்திடம் தந்துவிடு !
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையானது
கேரளாவின் புதிய அணை கட்டும் முயற்சி
அன்னம் இட்ட கையை முறிக்க நினைக்கிறாய்!
திருப்பி அடித்தால் தாங்க மாட்டாய் !
எட்டு நாட்டு ராணுவத்தையே எதிர்த்தவன் தமிழன்
எங்கள் முன் நீயெல்லாம் சிறு தூசி ஊதிடு வோம் !
பொறுத்தது போதும் பொங்கி எழு !என்று
பொங்கி எழுந்து விட்டது எம் தமிழினம் !
அடங்கி விடு ஒடுங்கி விடு இல்லை என்றால்
அடக்கப் படுவாய் ஒடுக்கப் படுவாய் !
கொட்டக் கொட்டக் குனிந்த காலம் முடிந்தது
கொட்டும் கரம் முறிப்போம் நாங்கள் !
அண்டை நாட்டுக் காரன் கூட தண்ணீர் தரும்போது
அண்டை மாநிலத்தான் மறுக்கின்றான்
மத்திய அரசோ கேரளத்தை ஆளுவது தன் கட்சி என்பதால்
மவுனமாக வேடிக்கை பார்க்கின்றது
எச்சரிக்கை எச்சரிக்கை திருந்திவிடு !
திருந்த மறுத்தால் திருத்தப் படுவாய் !
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
முல்லைப் பெரியாறு அணை இன்னும்
ஆயிரம் வருடங்கள்ஆயுள் கொண்டது
அதிகம் படித்த மாநிலமாக இருந்தால் போதுமா ?
அறிவு கொண்டு சிந்திக்க வேண்டாமா ?
கேழ்வரகில் நெய் வடிகின்றது என்றால்
கேட்போரின் மதி எங்கே போனது ?
பென்னிகுக் என்ற மாமனிதனின் மூளையால்
பண்டைத்தமிழர் உழைப்பால் உருவானது
யார் அணையை யாரடா உடைப்பது ?
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
உச்ச நீதி மன்றம் சொன்னதை கேட்க மறுத்தால்
உச்சி மண்டையில் கொட்ட வேண்டி வரும்
ஆரஜக கேரளா அரசை கலைக்க வேண்டி வரும்
அன்பாக சொல்கிறோம் அறிந்து கொள் !
சபரி மலை வரும் தமிழர்களை தாக்குகின்றாய் !
பழனி மலை வரும் மலையாளிகளை மனதில் வை !
அணையின் நிலைத்த ஆயுளுக்காக வைத்த துளையில்
அங்கு வடியும் நீரை கசிவு என்று பொய் உரைக்கிறாய் !
அணை எந்தக் காலமும் உடையாது உணர்ந்திடு !
அப்படியே உடைந்தாலும் மேல் நோக்கி பாயாது!
புதிய அணை கட்டும் எண்ணத்தை அகற்றிவிடு !
பழைய அணையின் நீரின் உயரத்தை உயர்த்திவிடு !
கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிகின்றாய் !
எறிந்த கல் திரும்பி வந்தால் என்னாகும் ?
மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புகின்றாய் !
துப்பிய எச்சில்உனக்கே திரும்பும் அறிந்திடு !
இடைத்தேர்தல் வெற்றிக்காக நாடகம் ஆடுகிறாய் !
என்பது இன்னும் புரியவில்லை கேரளா மலையாளிகளுக்கு
மிக மலிவான அரசியல் நடத்தும் மடையனே !
மிக விரைவில் திருந்திடு அல்லது திருத்தப்படுவாய்!
பொய்யை திரும்பத் திரும்பசொன்னாலும் மெய்யன்று
பொய் கெட்டிக்காரன் சொன்னாலும் எட்டு நாளைக்குதான்
பலமாக உள்ள அணையை உடைக்க திட்டம் தீட்டி
பணம் கொள்ளை அடிக்க காணும் கனவு பலிக்காது
கேரளத்து அரசியல்வாதிகளின் சுய நலத்திற்கு
கேரளா மக்களே இரையாகி விடாதீர்கள்
அரிசி பருப்பு மாடு என உங்களுக்கு உண்பதற்கு
அனைத்தும் வழங்கிடும் தமிழகத்திற்குத் துரோகம் செய்யாதீர் !
அன்று தமிழகத்தின் எல்லைகளை இழந்தோம்
அன்று தானம் தந்த இடத்தில் தமிழரைத் தாக்குகின்றனர் !
ஒண்ட வந்த பிடரி ஊர் பிடாரியை விரட்டிய கதையாக
ஒண்டக் கொடுத்த இடத்தில தமிழரை அடிக்கின்றனர்
தமிழன் ஏமாளியாக இருந்த காலம் மலை ஏறிவிட்டது
தமிழன் விழித்து விட்டான் மலையாளியே திருந்திவிடு
இழித்தவாயனாக இருந்த காலம் முடிந்து விட்டது
இனி காரியவாதி ஆகிவிட்டது தமிழினம்
அணையை உடைக்கும் எண்ணத்தை கைவிடு
உடைக்க நினைத்தால் உதய் படுவாய் உறுதி !
பத்மனாப புர கோயில் நகைகள் யாவும்
பழைய தமிழக மன்னர்கள் வைத்தது
உடனடியாக நகைகள் அனைத்தையும்
உரிமையாளரான தமிழகத்திடம் தந்துவிடு !
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையானது
கேரளாவின் புதிய அணை கட்டும் முயற்சி
அன்னம் இட்ட கையை முறிக்க நினைக்கிறாய்!
திருப்பி அடித்தால் தாங்க மாட்டாய் !
எட்டு நாட்டு ராணுவத்தையே எதிர்த்தவன் தமிழன்
எங்கள் முன் நீயெல்லாம் சிறு தூசி ஊதிடு வோம் !
பொறுத்தது போதும் பொங்கி எழு !என்று
பொங்கி எழுந்து விட்டது எம் தமிழினம் !
அடங்கி விடு ஒடுங்கி விடு இல்லை என்றால்
அடக்கப் படுவாய் ஒடுக்கப் படுவாய் !
கொட்டக் கொட்டக் குனிந்த காலம் முடிந்தது
கொட்டும் கரம் முறிப்போம் நாங்கள் !
அண்டை நாட்டுக் காரன் கூட தண்ணீர் தரும்போது
அண்டை மாநிலத்தான் மறுக்கின்றான்
மத்திய அரசோ கேரளத்தை ஆளுவது தன் கட்சி என்பதால்
மவுனமாக வேடிக்கை பார்க்கின்றது
எச்சரிக்கை எச்சரிக்கை திருந்திவிடு !
திருந்த மறுத்தால் திருத்தப் படுவாய் !
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
எட்டு நாட்டு ராணுவத்தையே எதிர்த்தவன் தமிழன்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அருமையான வரிகள்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“அதிகம் படித்த மாநிலமாக இருந்தால் போதுமா ?
அறிவு கொண்டு சிந்திக்க வேண்டாமா ?”
சிந்திக்க மறந்தால்...
கவிதையில் உள்ள நிலைதான் இனி அவா்களுக்கு.
அறிவு கொண்டு சிந்திக்க வேண்டாமா ?”
சிந்திக்க மறந்தால்...
கவிதையில் உள்ள நிலைதான் இனி அவா்களுக்கு.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Similar topics
» மனிதா திருந்திவிடு கவிஞர் இரா.இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» காதல் ஆத்திச்சூடி நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சிறகுகளின் சுவாசங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி . அணிந்துரை கவிஞர் இரா .இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» காதல் ஆத்திச்சூடி நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சிறகுகளின் சுவாசங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி . அணிந்துரை கவிஞர் இரா .இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|