புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரப்பதிவுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 24, 2011 12:24 am

வானம் தன்
வேட்டியில் மறைத்த
வெள்ளிக்கம்பிகளை
விசிறியடிக்கிறதா?

அவை
நெட்டுக் குத்தாய்
நிலத்தில் வீழ-
மண்ணின் கண்ணில்
ரத்தக் கண்ணீர்!

குளித்து முடிந்த
ஈரக்கூந்தலை அள்ளியெடுத்து
இடைவெளியின்றித்
தட்டி உலர்த்துகிறதா?

கொஞ்சம் இருங்கள்...
ஒரு சந்தேகம்!


வானம்-
ஆணா? பெண்ணா?
அர்த்தநாரியா?

எதுவாயிருந்தால் எனக்கென்ன?

காற்று-
இடுப்போடு சேர்த்து
இழுத்து வளைக்க..
வளைந்து வளைந்து குழையும்
தென்னங்கீற்று
***
ஒளியைத்
துளியோடு சொட்டும்
உயரக் கம்பத்தின்
உச்ச்ச்ச்சி விளக்குகள்
***
வெட்டவெளியில்
வெளிச்சத்தில் குளிக்கும்
ஓர்
ஒற்றைக் குடிசை
***
கழைக்கூத்தாடியபடி
ஜன்னல் கம்பிகளில்
தொங்கும் துளிகள்
***
ரெட்டைக் காலொடு
நடந்துபோகும்
ஒற்றைக் குடை
***
குட்டிக்குட்டியாய்
குபேரர்களின் வயிறாய்
ஊர்வலம் போகும்
குடிகாரக் குமிழ்கள்
***
மழையை எழுதினால்
நனைகின்றன வார்த்தைகளும்

நனையட்டும்..
நனைந்த பொருள்தான்
கனக்கும்...
நனையட்டும்!


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 24, 2011 11:58 am

வானம் தன்
வேட்டியில் மறைத்த
வெள்ளிக்கம்பிகளை
விசிறியடிக்கிறதா?

அவை
நெட்டுக் குத்தாய்
நிலத்தில் வீழ-
மண்ணின் கண்ணில்
ரத்தக் கண்ணீர்!

குளித்து முடிந்த
ஈரக்கூந்தலை அள்ளியெடுத்து
இடைவெளியின்றித்
தட்டி உலர்த்துகிறதா?
அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 25, 2011 10:17 am

வெட்டவெளியில்
வெளிச்சத்தில் குளிக்கும்
ஓர்
ஒற்றைக் குடிசை
***
கழைக்கூத்தாடியபடி
ஜன்னல் கம்பிகளில்
தொங்கும் துளிகள்
***
ரெட்டைக் காலொடு
நடந்துபோகும்
ஒற்றைக் குடை

...................அனைத்து வரிகளும் அருமை. புதிய சிந்தனை வரிகள்.
பாராட்டுகள் கவிஞரே!



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Dec 25, 2011 10:46 am

'நனைந்தால் தான் கனக்கும், '

அருமையான வரிகள்
அர்த்தமுள்ள வார்த்தைகள்.
மிக்க நன்றி ஐயா.
இதுதான் ஈகரையின் ஈர்ப்பு.



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 25, 2011 1:52 pm


ஜாஹிதாபானு,கா.ந.க,மாணிக்கம் நடேசன் ஆகியோரின் பதிவிற்கும் பாசமான பாராட்டிற்கும் நன்றி...




ஈரப்பதிவுகள் 224747944

ஈரப்பதிவுகள் Rஈரப்பதிவுகள் Aஈரப்பதிவுகள் Emptyஈரப்பதிவுகள் Rஈரப்பதிவுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 25, 2011 6:41 pm

கா.ந.க.அவர்களின் கவிதை வாசல் வலைப்பூவை குறைந்த நேரம் காணும் வாய்ப்பில் வாசித்த ‘குடுகுடுப்பைக்காரன்’ கவிதைப்
பிடித்தது...




ஈரப்பதிவுகள் 224747944

ஈரப்பதிவுகள் Rஈரப்பதிவுகள் Aஈரப்பதிவுகள் Emptyஈரப்பதிவுகள் Rஈரப்பதிவுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Dec 28, 2011 3:43 pm

மழையை எழுதினால்
நனைகின்றன வார்த்தைகளும் புன்னகை


நல்ல கவிதை வரிகள்
பாராட்டுக்கள் தொடருங்கள் கவிஞரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 28, 2011 5:18 pm

ஈரப்பதிவுகள் 224747944 ஈரப்பதிவுகள் 677196



ஈரப்பதிவுகள் 154550ஈரப்பதிவுகள் 154550ஈரப்பதிவுகள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஈரப்பதிவுகள் 154550ஈரப்பதிவுகள் 154550ஈரப்பதிவுகள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jan 02, 2012 10:57 pm

செய்தாலி மற்றும் சார்லஸ் இருவருக்கும் நன்றி...



ஈரப்பதிவுகள் 224747944

ஈரப்பதிவுகள் Rஈரப்பதிவுகள் Aஈரப்பதிவுகள் Emptyஈரப்பதிவுகள் Rஈரப்பதிவுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 03, 2012 10:30 am

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக