புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரும்பொறை பரம்பரை Poll_c10இரும்பொறை பரம்பரை Poll_m10இரும்பொறை பரம்பரை Poll_c10 
6 Posts - 60%
heezulia
இரும்பொறை பரம்பரை Poll_c10இரும்பொறை பரம்பரை Poll_m10இரும்பொறை பரம்பரை Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
இரும்பொறை பரம்பரை Poll_c10இரும்பொறை பரம்பரை Poll_m10இரும்பொறை பரம்பரை Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இரும்பொறை பரம்பரை


   
   
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Dec 23, 2011 11:53 pm


யாசகம் கேட்கவில்லை யாரும்
இருந்தும் ஏனிந்த மழுப்பல்?

எங்கள் ஊரில்
இனியகுட்டி வீட்டில்
கடன் கேட்பரேயன்றி
யாரும் கையேந்துவதில்லை

இந்த நாட்டில்தான்
எத்தனைமுறை நிரூபித்தாயிற்று-
அரசாங்கமே
நாங்கள் அனைவரும் இட்ட
பிச்சைதானென்று

***

சுதந்திரம் தெரியுமா
சுதந்திரம்?
அது
திருவோட்டில் பெற்றதன்று
கயத்தாறும் திருப்பூரும்
கண்டெடுத்துக் கொடுத்தது

பஞ்சாபும் குஜராத்தும்
பகை வென்றதன் பரிசு

தமிழன் தெரியுமா
தமிழன்?

தண்ணீர் தாமதமானதால்
தன்மானம் பிழைக்க
தன்னுயிர் ஈந்தான்

அவன் தன்னை(யே) உருக்கித்தான்
தன்
இனத்தையே செய்தான்

***

யாசகம் கேட்கவில்லை யாரும்
இருந்தும் ஏனிந்த மழுப்பல்?

தமிழனுக்கு வாய்ப்பு-
யாரும் ‘இடுவதற்கு’
எச்சில் பிச்சையா அது?

***

வேர்கள் நீரை
யாசிப்பதில்லை-
மரங்களுக்கு நீரனுப்புதல்
மண்ணின் கடமை!
வானை பூமி
யாசிப்பதில்லை-
மண்ணில் விழுதல்
மழையின் இயல்பு!

கடமையும் இயல்பும்
யார் கைக்குள் அடங்கும்?



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 06, 2014 1:57 pm

மிக மிக அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 06, 2014 2:36 pm

என்ன ஆச்சு ராராக்கு ..... படபிடிப்புக்கு கூர்க் சென்றிருக்கும் வேளையில் இது போல டெர்ரர் கவிதை வருது புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 06, 2014 2:39 pm

ராஜா wrote:என்ன ஆச்சு ராராக்கு ..... படபிடிப்புக்கு கூர்க் சென்றிருக்கும் வேளையில் இது போல டெர்ரர் கவிதை வருது புன்னகை
நான் எதேச்சையா பார்த்துட்டு பின்னூட்டம் போட்டேன்...
கண்ணை கழட்டி துடைச்சிட்டு பாருங்க பதிவு எப்போதையதுனு...... சிரிப்பு சிரிப்பு 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 06, 2014 2:55 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:என்ன ஆச்சு ராராக்கு ..... படபிடிப்புக்கு கூர்க் சென்றிருக்கும் வேளையில் இது போல டெர்ரர் கவிதை வருது புன்னகை
நான் எதேச்சையா பார்த்துட்டு பின்னூட்டம் போட்டேன்...
கண்ணை கழட்டி துடைச்சிட்டு பாருங்க பதிவு எப்போதையதுனு...... சிரிப்பு சிரிப்பு 

ச்சே...... இந்த வயசான பெருசுங்க பின்னூட்டங்களை நம்பி அவசரப்பட்டு கருத்து சொல்லி இப்படி மொக்கை வாங்கிட்டோமே ... சோகம்  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 06, 2014 2:58 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:என்ன ஆச்சு ராராக்கு ..... படபிடிப்புக்கு கூர்க் சென்றிருக்கும் வேளையில் இது போல டெர்ரர் கவிதை வருது புன்னகை
நான் எதேச்சையா பார்த்துட்டு பின்னூட்டம் போட்டேன்...
கண்ணை கழட்டி துடைச்சிட்டு பாருங்க பதிவு எப்போதையதுனு...... சிரிப்பு சிரிப்பு 

ச்சே...... இந்த வயசான பெருசுங்க பின்னூட்டங்களை நம்பி அவசரப்பட்டு கருத்து சொல்லி இப்படி மொக்கை வாங்கிட்டோமே ... சோகம்  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
 சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 23, 2014 10:46 pm

ராஜா wrote:[link="/t77133-topic#1042961"]என்ன ஆச்சு ராராக்கு ..... படபிடிப்புக்கு கூர்க் சென்றிருக்கும் வேளையில் இது போல டெர்ரர் கவிதை வருது புன்னகை

அட...நாம எப்போ டெர்ரர் ஆனோம்...இப்ப ஆக...

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 23, 2014 11:55 pm

ரா.ரா3275 wrote:தமிழனுக்கு வாய்ப்பு-
யாரும் ‘இடுவதற்கு’
எச்சில் பிச்சையா அது?

***

வேர்கள் நீரை
யாசிப்பதில்லை-
மரங்களுக்கு நீரனுப்புதல்
மண்ணின் கடமை!
வானை பூமி
யாசிப்பதில்லை-
மண்ணில் விழுதல்
மழையின் இயல்பு!
 சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இரும்பொறை பரம்பரை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇரும்பொறை பரம்பரை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இரும்பொறை பரம்பரை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 24, 2014 12:02 am

விமந்தனி wrote:[link="/t77133-topic#1065464"]
ரா.ரா3275 wrote:தமிழனுக்கு வாய்ப்பு-
யாரும் ‘இடுவதற்கு’
எச்சில் பிச்சையா அது?

***

வேர்கள் நீரை
யாசிப்பதில்லை-
மரங்களுக்கு நீரனுப்புதல்
மண்ணின் கடமை!
வானை பூமி
யாசிப்பதில்லை-
மண்ணில் விழுதல்
மழையின் இயல்பு!
 சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


இரும்பொறை பரம்பரை 1571444738இரும்பொறை பரம்பரை 1571444738இரும்பொறை பரம்பரை 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக